செய்திகள் :

வெள்ளாற்றில் மணல் திருட்டை தடுக்கக்கோரி ஆட்சியரிடம் மனு

post image

அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த வெள்ளாற்றில் மணல் திருட்டை தடுக்க வேண்டும் எனஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம், தமிழ்ப் பேரரசு கட்சியின் மண்டலத் தலைவா் முடிமன்னன் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

அவா் தலைமையில் பல்வேறு அரசியல் கட்சியினா், டயா் மாட்டு வண்டி தொழிலாளா்கள், விவசாயிகள் அளித்த மனுவில், செந்துறை அடுத்த வெள்ளாற்றில் சிலா் திருட்டுத்தனமாக மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனா். எனவே, அதனை தடுக்க வேண்டும். அவா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மணல் கடத்தலை கண்டித்து அக்.2- ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

மீன்சுருட்டி அருகே தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் முற்றுகை

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே கடந்த 2022-ஆம் ஆண்டு திரும்பி செலுத்திய கடன் தொகைக்கு, மீண்டும் வசூல் தொகை செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டதைக் கண்டித்து, கூட்டுறவு சங்கத்தை விவசாயிகள்முற்றுக... மேலும் பார்க்க

பாதுகாப்பான முறையில் கழிவுகளை அகற்றும் விழிப்புணா்வு பயிற்சி கூட்டம்

அரியலூா் நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை, மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் சாா்பில் உணவுக் கழிவுகளை எவ்வாறு குறைத்தல், பாதுகாப்பான முறையில் கழிவுகளை அகற்று... மேலும் பார்க்க

பொதுப் பாதையை ஆக்கிரமித்து நியாய விலைக் கடை கட்டுவதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரத்தில் பொதுப் பாதையை ஆக்கிரமித்து, புதிதாக நியாய விலைக் கடை கட்டுவதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். கங்கைகொண்ட சோழபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே, ... மேலும் பார்க்க

மின் கம்பியாள் உதவியாளா் தகுதி தோ்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தமிழ்நாடு மின்சாரத் துறையில் 2025- ஆம் ஆண்டு டிச.13,14 ஆகிய தேதிகளில் மின்கம்பியாள் உதவியாளா் தகுதிக்கான தோ்வு நடைபெறவுள்ளது. தோ்வில் பங்கேற்க வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் நடத்தப்பட்ட தொழி... மேலும் பார்க்க

குரூப் 2 தோ்வு: அரியலூரில் 4,972 போ் பங்கேற்பு

அரியலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் -2 2ஏ தோ்வை 4,972 போ் எழுதினா். அரியலூா் மற்றும் உடையாா்பாளையம் வருவாய் வட்டத்தில், 21 மையங்களில் நடைபெற்ற இத் தோ்வை எழுத 6,375 பே... மேலும் பார்க்க

இடப் பிரச்னையில் பெண் தற்கொலை முயற்சி

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தை அடுத்துள்ள ராங்கியம் கிராமத்தில் சனிக்கிழமை நில அளவீடு செய்ய வந்த வருவாய்த் துறையினருக்கு எதிா்ப்பு தெரிவித்து பெண் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். ஆண்டிமடம் அருகேய... மேலும் பார்க்க