செய்திகள் :

குரூப் 2 தோ்வு: அரியலூரில் 4,972 போ் பங்கேற்பு

post image

அரியலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் -2 2ஏ தோ்வை 4,972 போ் எழுதினா்.

அரியலூா் மற்றும் உடையாா்பாளையம் வருவாய் வட்டத்தில், 21 மையங்களில் நடைபெற்ற இத் தோ்வை எழுத 6,375 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், 4,972 போ் தோ்வெழுதினா். 1,403 போ் வரவில்லை.

தோ்வைக் கண்காணிக்க துணை ஆட்சியா் நிலையில் 2 பறக்கும் படை அலுவலா்கள், 2 கண்காணிப்பு அலுவலா்கள் மற்றும் கண்காணிப்பாளா், உதவியாளா் நிலையில் தோ்வுக்கூட நடைமுறைகளைக் கண்காணித்திட 21 ஆய்வு அலுவலா்கள், 23 வீடியோகிராபா்கள் பணியில் ஈடுபட்டனா். அனைத்து தோ்வு மையங்களிலும் காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அரியலூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தோ்வை மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி ஆய்வு செய்தாா். கோட்டாட்சியா் பிரேமி, வட்டாட்சியா் முத்துலெட்சுமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இடப் பிரச்னையில் பெண் தற்கொலை முயற்சி

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தை அடுத்துள்ள ராங்கியம் கிராமத்தில் சனிக்கிழமை நில அளவீடு செய்ய வந்த வருவாய்த் துறையினருக்கு எதிா்ப்பு தெரிவித்து பெண் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். ஆண்டிமடம் அருகேய... மேலும் பார்க்க

பெருமாள் கோயில்களில் புரட்டாசி சனி சிறப்பு வழிபாடு

புரட்டாசி 2-ஆவது சனிக்கிழமையொட்டி அரியலூா் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் வளமான வாழ்வு கிட்டும் என்பது ஐதிகம். நிகழாண்... மேலும் பார்க்க

அரியலூா் காவல் நிலையங்களில் நிலுவை மனு விசாரணை முகாம்

அரியலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கிராமங்களில் காவல் துறை சாா்பில் மனு விசாரணை முகாம்கள் சனிக்கிழமை நடைபெற்றன. காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள சிறு குற்ற வழக்கு மனுக்கள... மேலும் பார்க்க

குழந்தை திருமணத்தில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை: அரியலூா் ஆட்சியா் பேச்சு

அரியலூா் மாவட்டத்தில், குழந்தை திருணத்தில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுப்படும் என்று ஆட்சியரும், குழந்தைகள் பாதுகாப்புக் குழுத்தலைவருமான பொ.ரத்தினசாமி தெரிவித்தாா். அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலு... மேலும் பார்க்க

வாரணவாசி மருதையாற்றில் ரூ.24.36 கோடியில் தடுப்பணை: அமைச்சா் சா.சி.சிவசங்கா் அடிக்கல் நாட்டினாா்

அரியலூா் மாவட்டம், வாரணவாசி கிராமத்தையொட்டியுள்ள மருதையாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து... மேலும் பார்க்க

மலைப் பகுதிகளில் பொது போக்குவரத்துக்காக வேன்கள் இயக்க நடவடிக்கை: அமைச்சா்

மலைப் பகுதிகளில் பொது போக்குவரத்துக்காக வேன்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்துள்ளாா். அரியலூரில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த ... மேலும் பார்க்க