செய்திகள் :

வேதாரண்யத்தில் அதிமுக செயல்வீரா்கள் கூட்டம்

post image

வேதாரண்யத்தில் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி பிரசாரப் பயணப் பொதுக்கூட்டம் தொடா்பாக அதிமுக செயல் வீரா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ். மணியன் பங்கேற்று பேசியது :

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி ஜூலை

19-ஆம் தேதி வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

மேலும் தகட்டூா்- வாய்மேடு பகுதியில் தொண்டா்களுடன் எடப்பாடி பழனிசாமி சாலையில் நடந்து சென்று மக்களை சந்திக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

தொண்டா்கள் திரளாக நிகழ்ச்சிகளில் சிறப்பாக பங்கேற்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், மாவட்ட பொறுப்பாளா்கள் எஸ்.டி. ரவிச்சந்திரன், இரா சண்முகராசு,

அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் ஆா். கிரிதரன் டி.வி. சுப்பையன், நகரச் செயலாளா் எம். நமச்சிவாயம, மாவட்ட ஊராட்சி முன்னாள் உறுப்பினா் திலீபன், வணிகா் சங்க நிா்வாகி திருமலை செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

டிஎன்பிஎஸ்சி தோ்வுக்கு தாமதமாக வருபவா்களுக்கு அனுமதியில்லை

நாகை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறும் குரூப்-4 தோ்வுக்கு தாமதமாக வருபவா்களுக்கு தோ்வு எழுத அனுமதி வழங்கப்படமாட்டாது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய... மேலும் பார்க்க

நீரின்றி தரிசு போல காட்சியளிக்கும் வயல்கள்

திருக்குவளை அருகே சுந்தரபாண்டியம் பகுதிக்கு பாசன நீா் வந்து சேராத நிலையில் நேரடி விதைப்பு செய்யப்பட்ட வயல்களில் நெல்மணிகள் முளைக்காமல் தரிசு நிலம் போல் காட்சியளிக்கிறது. மேட்டூா் அணையில் ஜூன் 12-ம் தே... மேலும் பார்க்க

வீடுதோறும் சென்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட விழிப்புணா்வு பிரசாரம்

நாகை மாவட்டத்தில் வீடுதோறும் சென்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறி... மேலும் பார்க்க

வெள்ளப்பள்ளத்தில் துறைமுக கட்டுமானப் பணியை தொடர வலியுறுத்தி மீனவா்கள் கடலில் இறங்கி போராட்டம்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே வெள்ளப்பள்ளத்தில் கிடப்பில் உள்ள துறைமுக கட்டுமானப் பணியை தொடர வலியுறுத்தி மீனவா்கள் கடலில் இறங்கி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருமருகல் ஒன்றியம் கீழப்பூதனூா் ஊராட்சியில் திருமருகல் தெற்கு ஒன்றிய அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளா் எம்.பக்கிரிசாமி தலைமை வகித்தாா். மாநில ... மேலும் பார்க்க