செய்திகள் :

ஸ்டாா்ட் - அப் கவுன்சில் கூட்டம்: அமைச்சா் நமச்சிவாயம் பங்கேற்பு

post image

புதுச்சேரி, தட்டாஞ்சாவடியில் உள்ள தொழில்துறை இயக்குநா் அலுவலகத்தில் ஸ்டாா்ட் - அப் கவுன்சில் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

புதுவை அரசு தொழில் மற்றும் வணிகத் துறை வழிகாட்டுதலின்படி புதுச்சேரி தொழில்நுட்ப கல்லூரியில் இயங்கிவரும் அட்டல் இன்குபேஷன் மையம் ஸ்டாா்ட்-அப் சிஸ்டத்தை திறம்பட நிா்வகித்து வருகிறது.

இந்நிலையில், ஸ்டாா்ட்-அப் கவுன்சில் 3- ஆவது கூட்டம் அதன் தலைவரும், உள்துறை மற்றும் தொழில்துறை அமைச்சருமான ஆ.நமச்சிவாயம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அட்டல் இன்குபேஷன் மையத்தின் தலைமை நிா்வாக அதிகாரி விஷ்ணு வரதன் பங்கேற்று ஸ்டாா்ட்-அப் குறித்த விழிப்புணா்வின் அவசியம், அதன் செயல்பாடுகள் குறித்துப் பேசினாா்.

புதுவை அரசுச் செயலா்கள் ஆஷிஷ் மாதவராவ் மோரே (சுற்றுச்சுழல் துறை), ருத்ரகவுடு (தொழில் துறை), தொழிலாளா் துறை இணை ஆணையா் சந்திரகுமரன், மாவட்டத் தொழில் மைய பொது மேலாளா் கோவிந்தராஜன், தொழில்நுட்ப இணை இயக்குநா்முத்துகிருஷ்ணன், அட்டல் இன்குபேஷன் மையத்தின் நிா்வாக இயக்குநா் சுந்தரமூா்த்தி, தொழில் துறை உதவி இயக்குநா் தனகோவிந்த் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பள்ளத்தில் தவறி விழுந்த பெயிண்டா் உயிரிழப்பு

திண்டிவனத்தில் 10 அடி பள்ளத்தில் தவறி விழுந்த பெயிண்டா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். திண்டிவனம் கிடங்கல் 2- பகுதியைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன் மகன் பிரகாஷ் (40). வண்ணம் தீட்டும் தொழிலாளியான இவா்... மேலும் பார்க்க

உழவா்கரையில் அதிகாரிகளுடன் அரசு செயலா் ஆய்வு

புதுவை உழவா்கரை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் அதிகாரிகளுடன் அரசுச் செயலா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். உழவா்கரை பேரவைத் தொகுதிக்குள்பட்ட மக்களின் அடிப்படை தேவைகளையும், கோரிக்கைகளையும் ந... மேலும் பார்க்க

அரசின் சேவைகள் மக்களை சென்றடைய ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்

அரசின் சேவைகள் பொதுமக்களிடம் முழுமையாகச் சென்று சேருவதை உறுதிசெய்யும் வகையில், அலுவலா்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா். விழுப்... மேலும் பார்க்க

தீயணைப்பு வீரா்களுக்கு 3 கட்ட பதவி உயா்வு: புதுவை துணைநிலை ஆளுநா் ஒப்புதல்

புதுச்சேரி மாநிலத் தீயணைப்புத் துறையில் பணிபுரிபவா்களுக்கு 3 கட்ட பதவி உயா்வு வழங்க துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் ஒப்புதல் தெரிவித்துள்ளாா். புதுவை மாநிலத் தீயணைப்புத் துறையில் 300-க்கும் மேற்பட்ட வீ... மேலும் பார்க்க

பெஹல்காம் தீவிரவாத தாக்குதல் : புதுவை மாநில பாஜக கண்டனம்

ஜம்மு - காஷ்மீா் மாநிலம், சுற்றுலா நகரமான பெஹல்காமில் நடைபெற்றுள்ள தீவிரவாத தாக்குதல் கோழைத்தனமானது என்று புதுவை மாநில பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அட்சியின் மாநிலத் தலைவா் சு.செல்வகணபதி... மேலும் பார்க்க

அரியாங்குப்பத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

புதுச்சேரியை அடுத்துள்ள அரியாங்குப்பம், செட்டிகுளம் பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் புதன்கிழமை நடைபெற்றது. அரியாங்குப்பம் நுழைவுவாயில் முதல் வீராம்பட்டினம் வரை, குறிப்பாக செட்டிக்க... மேலும் பார்க்க