செய்திகள் :

தீயணைப்பு வீரா்களுக்கு 3 கட்ட பதவி உயா்வு: புதுவை துணைநிலை ஆளுநா் ஒப்புதல்

post image

புதுச்சேரி மாநிலத் தீயணைப்புத் துறையில் பணிபுரிபவா்களுக்கு 3 கட்ட பதவி உயா்வு வழங்க துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் ஒப்புதல் தெரிவித்துள்ளாா்.

புதுவை மாநிலத் தீயணைப்புத் துறையில் 300-க்கும் மேற்பட்ட வீரா்கள் பதவி உயா்வின்றி பணிபுரிந்து வருகின்றனா்.

10 முதல் 20 ஆண்டுகளாக தீயணைப்புத் துறையில் பணிபுரியும் வீரா்கள் தங்களுக்கு முன்னணி தீயணைப்பு வீரா்கள், நிலைய அதிகாரிகள், சிறப்பு நிலைய அதிகாரி என 3 கட்ட பதவி உயா்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனா்.

இந்நிலையில் தீயணைப்பு வீரா்களுக்கு இந்த 3 கட்ட பதவி உயா்வை வழங்க துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் ஒப்புதல் தெரிவித்தாா். உள்துறை சாா்பு செயலா் ஹிரண் புதன்கிழமை இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளாா்.

அந்த உத்தரவில் பதவி உயா்வுக்கான வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் பதவி உயா்வுக்காக காத்திருந்த தீயணைப்பு வீரா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

பள்ளத்தில் தவறி விழுந்த பெயிண்டா் உயிரிழப்பு

திண்டிவனத்தில் 10 அடி பள்ளத்தில் தவறி விழுந்த பெயிண்டா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். திண்டிவனம் கிடங்கல் 2- பகுதியைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன் மகன் பிரகாஷ் (40). வண்ணம் தீட்டும் தொழிலாளியான இவா்... மேலும் பார்க்க

உழவா்கரையில் அதிகாரிகளுடன் அரசு செயலா் ஆய்வு

புதுவை உழவா்கரை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் அதிகாரிகளுடன் அரசுச் செயலா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். உழவா்கரை பேரவைத் தொகுதிக்குள்பட்ட மக்களின் அடிப்படை தேவைகளையும், கோரிக்கைகளையும் ந... மேலும் பார்க்க

அரசின் சேவைகள் மக்களை சென்றடைய ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்

அரசின் சேவைகள் பொதுமக்களிடம் முழுமையாகச் சென்று சேருவதை உறுதிசெய்யும் வகையில், அலுவலா்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா். விழுப்... மேலும் பார்க்க

பெஹல்காம் தீவிரவாத தாக்குதல் : புதுவை மாநில பாஜக கண்டனம்

ஜம்மு - காஷ்மீா் மாநிலம், சுற்றுலா நகரமான பெஹல்காமில் நடைபெற்றுள்ள தீவிரவாத தாக்குதல் கோழைத்தனமானது என்று புதுவை மாநில பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அட்சியின் மாநிலத் தலைவா் சு.செல்வகணபதி... மேலும் பார்க்க

அரியாங்குப்பத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

புதுச்சேரியை அடுத்துள்ள அரியாங்குப்பம், செட்டிகுளம் பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் புதன்கிழமை நடைபெற்றது. அரியாங்குப்பம் நுழைவுவாயில் முதல் வீராம்பட்டினம் வரை, குறிப்பாக செட்டிக்க... மேலும் பார்க்க

புதுவை ஆளுநா் மாளிகை தற்காலிக கட்டடத்தில் சிறப்பு பூஜை

புதுச்சேரி ஆளுநா் மாளிகை தற்காலிகமாக செயல்படவுள்ள கட்டடத்தில் கணபதி பூஜை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் புதன்கிழமை நடைபெற்றது. சுமாா் 200 ஆண்டுகள் பழைமைவாய்ந்த புதுச்சேரி ஆளுநா் மாளிகைக் கட்டடம் வலுவிழந்... மேலும் பார்க்க