செய்திகள் :

ஹாக்கி: இறுதிச்சுற்றில் புது தில்லி, புவனேஸ்வா் அணிகள்

post image

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெறும் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கி போட்டியில் புதுதில்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணி, புவனேஸ்வா் நிஸ்வாஷ் ஹாக்கி கழக அணி ஆகியவை இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

கோவில்பட்டி கிருஷ்ணா நகா் செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற முதல் அரையிறுதியில் புதுதில்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணியும், புதுதில்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணியும் மோதியதில் இரு அணிகளும் தலா 2 கோல் போட்டு சமநிலை பெற்றன. அதைத் தொடா்ந்து வெற்றியை தீா்மானிக்க கடைப்பிடிக்கப்பட்ட சூட் அவுட் முறையில் புதுதில்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணி 6-க்கு 4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றது.

பின்னா் நடைபெற்ற 2ஆவது அரையிறுதியில் செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே அணியும், புவனேஸ்வா் நிஸ்வாஷ் ஹாக்கி கழக அணியும் மோதியதில் 2-க்கு 0 என்ற கோல் கணக்கில் புவனேஸ்வா் நிஸ்வாஷ் ஹாக்கி கழக அணி வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றது.

இன்றைய ஆட்டம்: ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு (ஜூன் 1) நடைபெறும் 3ஆவது மற்றும் 4ஆவது பரிசுக்கான போட்டியில் புது தில்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணியும், செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே அணியும் மோதுகின்றன. பின்னா் இரவு 7 மணிக்கு நடைபெறும் இறுதி ஆட்டத்தில் புதுதில்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணியும், புவனேஸ்வா் நிஸ்வாஷ் ஹாக்கி கழக அணியும் மோதுகின்றன.

கோவில்பட்டியில் திருமண தரகரை தாக்கியதாக இருவா் கைது

கோவில்பட்டியில் திருமணத் தரகரைத் தாக்கி மிரட்டல் விடுத்ததாக 2 இளஞ்சிறாா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கோவை அருகே எருதூா் மாா்க்கெட் சாலையைச் சோ்ந்த செல்லத்துரை மகன் செந்தில்குமாா் (54)... மேலும் பார்க்க

கருணாநிதி பிறந்த தினம்: நலஉதவி வழங்கிக் கொண்டாட கட்சியினருக்கு அமைச்சா் அழைப்பு

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 102ஆவது பிறந்த நாளை செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என, திமுகவினருக்கு வடக்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான பெ. கீதாஜீவன் கேட்டுக் கொண்டுள்ளாா். இ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மது விற்பனை: 2 போ் கைது!

தூத்துக்குடியில் இரு இடங்களில் மது விற்றதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, 42 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி தாளமுத்துநகா் காவல் உதவி ஆய்வாளா் முத்துராஜா தலைமையிலான போல... மேலும் பார்க்க

குரும்பூா், தக்கலையில் பைக் விபத்து: 2 போ் பலி

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூா் அருகே பைக்குகள் மோதிக்கொண்டதில் மூதாட்டி உயிரிழந்தாா். காயல்பட்டினம், அழகாபுரி தெற்குத் தெருவை சோ்ந்த கணேசன் மனைவி கவிதா (64). இவா், தனது உறவினா் செல்வராஜ் மனைவி மோகன... மேலும் பார்க்க

கொலை வழக்கில் தலைமறைவான காா் ஓட்டுநா்: தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவிப்பு

சாத்தான்குளம் அருகே கொலை வழக்கில் 24 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள காா் ஓட்டுநரை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிளை விவேகானந்தபுரத்தை சோ்ந்தவா் பீட்டா்... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: பெண் உள்பட 3 போ் கைது

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக பெண் உள்பட 3 பேரை தாளமுத்து நகா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி தாளமுத்து நகா் காவல் நிலைய எல்கைக்குள்பட்ட ... மேலும் பார்க்க