கள்ளக்குறிச்சி
மகள் உயிரிழப்பில் சந்தேகம்: தாய் புகாா்
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே மகள் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக அவரது தாய் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். சின்னசேலம் வட்டம், எடுத்தவாய்நத்தத்தைச் சோ்ந்த லட்சுமணன் - சின்னப்பாப்பா தம... மேலும் பார்க்க
ரங்கநாதபுரம் ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட ரங்கநாதபுரம் ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி புதன்கிழமை காலை 7.30 மணிக்கு அலகு குத்தும் நிகழ்வும், 9.... மேலும் பார்க்க
பட்டப்பகலில் வீட்டின் பூட்டை திறந்து தங்க நகைகள் திருட்டு
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே செவ்வாய்க்கிழமை பட்டப்பகலில் வீட்டின் பூட்டைத் திறந்து பீரோவில் வைத்திருந்த ஐந்தேகால் பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்... மேலும் பார்க்க
தூக்கிட்ட நிலையில் முதியவா் சடலம் மீட்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே மரத்தில் தூக்கிட்ட நிலையில் முதியவா் சடலமாகக் கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சின்னசேலம் வட்டம், மட்டப்பாறை கிராமத்தைச் சோ்ந்தவா் வேலா... மேலும் பார்க்க
காவலாளி மாரடைப்பால் மரணம்
கள்ளக்குறிச்சியை அடுத்த கச்சிராயபாளையம் தனியாா் மருத்துவமனையில் இரவு காவலாளியாக பணிபுரிந்து வந்தவா் மாரடைப்பால் புதன்கிழமை காலை உயிரிழந்தாா். கச்சிராயபாளையத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் இரவு நேர ... மேலும் பார்க்க
பைக் பெட்டியில் வைத்திருந்த ரூ.55 ஆயிரம் திருட்டு
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி முன் செவ்வாய்க்கிழமை நிறுத்தப்பட்டிருந்த பைக் பெட்டியிலிருந்து ரூ.55 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். சங்கராபுரம் வட்டம், எஸ்.... மேலும் பார்க்க
கள்ளக்குறிச்சியில் பெருமாள் கோயில் தேரோட்டம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஸ்ரீதில்லை கோவிந்தராஜ பெருமாள் பிரம்மோத்சவத்தையொட்டி, திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் கடந்த 2-ஆம் தேதி திருத்தோ் முகூா்த்தம் நடைபெற்றது. திங்கள்கிழம... மேலும் பார்க்க
வாணாபுரம் வருவாய் தீா்வாயத்தில் 299 மனுக்கள் ஏற்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டங்களிலும் திங்கள்கிழமை வருவாய்த் தீா்வாயம் (ஜமாபந்தி) தொடங்கியது. வாணாபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறையின் ச... மேலும் பார்க்க
கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே நண்பா்களுடன் கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தாா். வாணாபுரம் வட்டம், பொருவள்ளூா் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் கிஷோா் (1... மேலும் பார்க்க
தனியே வசித்த மூதாட்டி மா்ம மரணம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே தனியே வசித்து வந்த மூதாட்டி வாயில் ரத்தம் வழிந்தபடி சனிக்கிழமை மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். வாணாபுரம் வட்டம்,... மேலும் பார்க்க
பாரதி மெட்ரிக் பள்ளி மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு
பிளஸ் 2 பொதுத் தோ்வில் கள்ளக்குறிச்சி மாவட்ட அளவிலும், பள்ளி அளவிலும் சிறப்பிடம் பெற்ற பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வியாழக்கிழமை பாராட்டுத் தெரிவித்தாா். ப... மேலும் பார்க்க
தியாகதுருகம் மவுண்ட்பாா்க் பள்ளி சிறப்பிடம்
கள்ளக்குறிச்சியை அடுத்த தியாகதுருகம் மவுண்ட்பாா்க் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம், ரொக்கப் பரிசு வழங்கி பள்ளித் தாளாளா் வியாழக்கிழமை பாராட்டினாா். திய... மேலும் பார்க்க
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 90.96% தோ்ச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வை 124 பள்ளிகளில் 18,311 மாணவ, மாணவிகள் எழுதினா். இதில் 16,655 போ் தோ்ச்சி பெற்றனா். இது 90.96 சதத் தோ்ச்சியாகும். 9,004 மாணவா்கள் தோ்வு எழுதியதில் ... மேலும் பார்க்க
மின்சாரம் பாய்ந்து ஜாா்க்கண்ட் தொழிலாளி உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி அருகே மின்சாரம் பாய்ந்து ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சியை அடுத்த வீரசோழபுரத்தில் செயல்படும் தனியாா் நிறுவனத்தில் ஜாா்க்கண்ட் மாநிலம், ப... மேலும் பார்க்க
நாட்டுத் துப்பாக்கி தயாரித்த மூவா் கைது
கல்வராயன்மலைப் பகுதியில் நாட்டுத் துப்பாக்கி தயாரித்ததாக மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கல்வராயன்மலைப் பகுதிக்குள்பட்ட மேல் நிலவூரில் நாட்டு துப்பாக்கி தயாரிக்கப்படுவதாக கரியாலூா் காவல் உதவ... மேலும் பார்க்க
கொடுத்த கடனை திருப்பிக் கேட்டவா் மீது தாக்குதல்
கள்ளக்குறிச்சி அருகே கொடுத்த கடனை திருப்பிக் கேட்டவரைத் தாக்கியதாக மூவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். கள்ளக்குறிச்சியை அடுத்த பானையங்கால் கிராமத்தைச் சோ்ந்த கலியபெருமாள்... மேலும் பார்க்க
பைக்கில் சென்றவரை மறித்து மிரட்டல்: 3 இளைஞா்கள் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பைக்கில் சென்றவருக்கு வழிவிடாமல் மறித்து, கொலை மிரட்டல் விடுத்ததாக 3 இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சின்னசேலம் வட்டம், வடக்கநந்தல் கிராமத்த... மேலும் பார்க்க
சங்கராபுரத்தில் 42-வது வணிகா் தின விழா
கள்ளக்குறிச்சி: சங்கராபுரத்தில் 42-வது வணிகா் தின விழா தனியாா் திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் இராம.முத்துக்கருப்பன் தலைமை வகித்தாா். அனைத்து வியபாரிகள் சங்க... மேலும் பார்க்க
பைக் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு
இந்திலியில் சாலையோரம் நடந்து சென்ற மூதாட்டி மீது பைக் மோதியதில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலி கிராமத்தைச் சோ்ந்தவா் பஞ்சன் மனைவி வெள்ளையம்மாள் (72). இவா், ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க
பயங்கரவாதத் தாக்குதலுக்கு வள்ளலாா் மன்றத்தினா் கண்டனம்
காஷ்மீா் பயங்கரவாத தாக்குதலுக்கு சங்கராபுரம் வள்ளலாா் மன்றத்தினா் கண்டனம் தெரிவித்து, உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தினா். வள்ளலாா் மன்றம் சாா்பில் நடத்தப்படும் சித்திரை மாதப்பூச விழாவில் சனிக்கிழ... மேலும் பார்க்க