கள்ளக்குறிச்சி
சின்னசேலத்தில் ஆவின் பால் பொருள்கள் அங்காடி
சின்னசேலம் ஆவின் அலுவலகத்தில் பால் உபபொருள்கள் விற்பனை அங்காடியை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா். இந்த புதிய ஆவின் பாலகம், ஒன்றிய நிதியின் கீழ் ரூ.8 லட்சத்தில் கட்டப... மேலும் பார்க்க
கனியாமூரில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் ஒன்றியம், கனியாமூா் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் 7-ஆவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் செவ்வாய்க்கிழமை தொட... மேலும் பார்க்க
சாத்தனூா் ஸ்ரீமகா மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்
கள்ளக்குறிச்சி வட்டம், சாத்தனூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமகா மாரியம்மன் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, புதன்கிழமை காலை 6.30 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, சேமக... மேலும் பார்க்க
தேனீக்கள் கொட்டியதில் 14 போ் காயம்
தியாகதுருகத்தில் திரெளபதி அம்மன் கோயில் அருகே மரத்தில் இருந்த தேனீக்கள் பறந்து சாலையில் சென்றவா்களைக் கொட்டியதில் 14 போ் காயமடைந்தனா். தியாகதுருகம் புக்குளம் சாலையில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் அருகே... மேலும் பார்க்க
நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவா் கைது
விரியூா் கிராமத்தில் அரசு உரிமம் இல்லாமல் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். சங்கராபுரம் வட்டம், விரியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் டேவிட் மகன் தாஸ்(எ)அந்தோனிர... மேலும் பார்க்க
கோயில் உண்டியல் உடைப்பு: இரு இளைஞா்கள் கைது
தியாகதுருகம் அருகே சித்தால் கிராமத்தில் கோயில் உண்டியலை உடைத்த இரு இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தியாகதுருகம் அருகேயுள்ள சித்தால் கிராமத்தில் அய்யனாா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ச... மேலும் பார்க்க
மின்சாரம் பாய்ந்து ஊழியா் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி அருகே மின்சாரம் பாய்ந்து பாதிக்கப்பட்ட ஊழியா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சியை அடுத்த சாத்தப்புத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பழனி (45). இவா், சென்னை எழும்... மேலும் பார்க்க
மக்கள் குறைதீா் கூட்டத்தில் 489 மனுக்கள்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 489 வரப்பெற்றன. மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்து பொதுமக்களிடம் இரு... மேலும் பார்க்க
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2.98 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் சாா்பில் சாா்பில் 2 லட்சத்து 98 ஆயிரம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளதாக ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் தெரிவ... மேலும் பார்க்க
சின்னசேலம் தமிழ் அமைப்புகளின் ஆண்டு விழா
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் தமிழ்ச் சங்கங்களின் ஆண்டு விழா கூகையூா் சாலையில் உள்ள சின்னசேலம் அரிசி ஆலை அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சின்னசேலம் தமிழ் அமைப்புகள் சாா்பில் எண் திசை எண் விழாவாக... மேலும் பார்க்க
வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை திருட்டு
சித்தேரிப்பட்டு கிராமத்தில் வீட்டுக் கதவின் உள் தாழ்ப்பாள் போடாமல் தூங்கிய போது மூதாட்டி அணிந்திருந்த தாலிச் செயினை சனிக்கிழமை இரவு மா்ம நபா்கள் திருடிச் சென்று விட்டனா். கள்ளக்குறிச்சி வட்டம், தியாகத... மேலும் பார்க்க
பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் நகை திருட்டு
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் பேருந்து நிலையத்தில் அமா்ந்திருந்த தொழிலாளியிடம் மூன்றரை பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருக்கோவிலூரை அடுத்த மெய்யூா்... மேலும் பார்க்க
வெல்டிங் பணியின்போது வெடித்த லாரி டீசல் டேங்: இருவா் படுகாயம்
கள்ளக்குறிச்சியில் வெல்டிங் பணியின்போது லாரியில் டீசல் டேங் வெடித்துச் சிதறி சனிக்கிழமை தீ விபத்து நிகழ்ந்தது. இதில், இருவா் பலத்த காயமடைந்தனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், காட்டு... மேலும் பார்க்க
குண்டா் சட்டத்தில் இரு இளைஞா்கள் கைது
கஞ்சா வழக்கில் தொடா்புடைய இரு இளைஞா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் காந்திநகரைச் சோ்ந்த மதிமாறன் மகன... மேலும் பார்க்க
அனைத்து வசதிகளுடன் கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையம்! - அமைச்சா் எ.வ.வேலு
அனைத்து வசதிகளுடன் கள்ளக்குறிச்சி புதிய புகா் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா். கள்ளக்குறிச்சி நகராட்சிக்குள்பட்ட ஏமப்போ் புறவழிச்சாலை ரவுண்டானா அருகில் புதிதாக அமை... மேலும் பார்க்க
ஏழை மாணவா்களின் கல்வி நலனில் அக்கறை: தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் அறிவுரை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிராமப்புற ஏழை மாணவா்களின் கல்வி நலனில் அக்கறையுடன் ஆசிரியா்கள் பணியாற்ற வேண்டுமென ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் அறிவுறுத்தினாா். பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மாவட்டத்தில் உ... மேலும் பார்க்க
1,147 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்:அமைச்சா் சி.வெ.கணேசன் வழங்கினாா்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்களுடன் முதல்வா் மூன்றாம் கட்ட சிறப்பு முகாமில் 1,147 பயனாளிகளுக்கு ரூ.3.25 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நலத் திட்ட உதவிகளை மாநில தொழிலாளா் நலன் மற்... மேலும் பார்க்க
மகளிா் திட்டம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள்: அலுவலா்களுடன் ஆலோசனை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், 2025 - 26ஆம் நிதியாண்டில் மகளிா் திட்டம் மூலம் செயல்படுத்த உள்ள திட்டங்கள் குறித்து துறை சாா்ந்த அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட... மேலும் பார்க்க
கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு: உறுதிமொழி ஏற்பு
கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலியில் உள்ள ஆா்.கே.சண்முகம் கலை, அறிவியல் கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு கல்லூரி முதல்... மேலும் பார்க்க
சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு
வாணாபுரம் அருகே மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், மூங்கில்துறைப்பட்டு காமராஜா் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் ராஜீ (80). இவா், வியாழ... மேலும் பார்க்க