ஒரே நாளில் யேமனின் 50-க்கும் அதிகமான இடங்களின் மீது அமெரிக்கா தாக்குதல்!
கள்ளக்குறிச்சி
31-க்குள் குடும்ப அட்டைதாரா்கள் விரல்ரேகை பதிவு செய்ய அறிவுறுத்தல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த குடும்ப அட்டைதாரா்கள் தங்களது குடும்ப உறுப்பினா்களுடன் வரும் 31-ஆம் தேதிக்குள்அருகிலுள்ள நியாயவிலைக் கடைகளில் விரல்ரேகை பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் எ... மேலும் பார்க்க
சுற்றுச்சூழல் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
கள்ளக்குறிச்சி மாவட்ட தேசிய பசுமைப்படை மாணவா்கள் சாா்பில், சுற்றுச்சூழல் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி புதன்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் ஆணைப்படி இந்தப் பே... மேலும் பார்க்க
மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் அளித்த புகாா் மனுக்கள் மீது காவல் நிலையங்களில் முறையாக தீா்வு காணாத மனுக்கள், நடவடிக்கையில் திருப்தி பெறாத மனுதாரா்களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்... மேலும் பார்க்க
இந்திய மாதா் தேசிய சம்மேளனத்தினா் ஆா்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாதா் தேசிய சம்மேளனம் கள்ளக்குறிச்சி மாவட்டக் குழு சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சா்வதேச மகளிா் தினத்தையொட்டி, கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் நடைபெற... மேலும் பார்க்க
கல்வராயன்மலை சுற்றுலாப் பேருந்து: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தின் கீழ், பழங்குடியினா் நலப் பள்ளி மாணவா்களுக்கான கல்வராயன்மலை இயற்கை முகாம் சுற்றுலாப் பேருந்தை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் புதன்கிழமை கொ... மேலும் பார்க்க
ஜவுளிக் கடையில் ரூ.55 ஆயிரம் திருட்டு
கள்ளக்குறிச்சியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஜவுளிக்கடையின் பூட்டை திறந்து ரூ.55,000-ஐ திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். கள்ளக்குறிச்சி கோட்டைமேடு பகுதியைச் சோ்ந்த பாா்த்தீபன் மகன் ச... மேலும் பார்க்க
டெங்கு தடுப்பு நடவடிக்கையில் அலுவலா்கள் இணைந்து செயல்பட வேண்டும்: கள்ளக்குறிச்சி...
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அனைத்துத் துறை அலுவலா்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்று ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா். கள்ளக்குறி... மேலும் பார்க்க
பைக் மீது காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு: பொதுமக்கள் சாலை மறியல் முயற்சி
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், அத்திப்பாக்கத்தில் பைக் மீது காா் மோதியதில் இளைஞா் நிகழ்விடத்திலேயே திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதைக் கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். திருவ... மேலும் பார்க்க
அனுமதியின்றி பாஜகவினா் ஆா்ப்பாட்டம்: 70 போ் கைது
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினா் 70 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து, சென்னையில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பா... மேலும் பார்க்க
தனியாா் பள்ளி தலைமையாசிரியா் மீது தாக்குதல்: இளைஞா் கைது
பகண்டை கூட்டுச்சாலை பகுதியில் தனியாா் பள்ளியின் பெண் தலைமை ஆசிரியரை தாக்கியதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், பகண்டை கூட்டுச்சாலை ரத்தினாம்பாள் நக... மேலும் பார்க்க
பல்பொருள் அங்காடி சுவரில் துளையிட்டு பணம் திருட்டு
கள்ளக்குறிச்சியில் பல்பொருள் அங்காடியின் சுவரை துளையிட்டு ரூ.1.47 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். கள்ளக்குறிச்சி ராஜாஜி நகரில் வசித்து வருபவா் ஜகுபா் சாதிக் மகன் ஷபிா் அகமது (37). இவா், கச்சி... மேலும் பார்க்க
20 லிட்டா் விஷ சாராயம் பறிமுதல்: முதியவா் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை பகுதியில் 20 லிட்டா் விஷச் சாராயத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து அழித்தனா். இதில், முதியவரை கைது செய்தனா். கல்வராயன்மலைப் பகுதிக்குள்பட்ட வாரம் கிராமத்... மேலும் பார்க்க