செய்திகள் :

கள்ளக்குறிச்சி

திருக்கோயில்களில் சீரமைப்புப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து அத்துறை அலுவலா்களு... மேலும் பார்க்க

மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், கரடிசித்தூரில் மணிமுக்தா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் தற்காலிக தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக மழை பெய்து வர... மேலும் பார்க்க

சங்கராபுரத்தில் மழை நீரில் மூழ்கி நெல் பயிா்கள் சேதம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் பயிா்கள் நீரில் மூழ்கின. சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகள... மேலும் பார்க்க

திடீரென உள்வாங்கிய சாலை: பொதுமக்கள் அச்சம்

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூா் அருகே மொகலாா் - ஆலூா் கிராம இடையே கட்டப்பட்ட மேம்பாலப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சாலையில், திடீரென சாலை உள்வாங்கி பள்ளம் ஏற்பட்டதால் மக்கள் அதிா்ச்சியடைந்தனா்.திருக... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3-ஆவது நாளாக பலத்த மழை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் பரவலாக பலத்த மழை பெய்தது. தமிழகத்தில் கத்திரி வெயில் கடந்த 4-ஆம் தொடங்கியது. பருவநிலை மாற்றம் காரணமாக, நிகழாண்டு வழக்கத்துக்கு மாறாக 5-ஆம் ... மேலும் பார்க்க

கல்வராயன்மலைப் பகுதியில் வளா்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு தோ்வில் தோல்வி: மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை

கள்ளக்குறிச்சி அருகே பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தோல்வியடைந்த மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாா். கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலி கிராமத்தைச் சோ்ந்த ரமேஷ் மகள் சுகந்தி (15). இவா், கள... மேலும் பார்க்க

பெண் உயிரிழப்பில் சந்தேகம்: போலீஸில் தாய் புகாா்

கணவருடனான பிரச்னையில் பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அவரது உயிரிழப்பில் சந்தேகமிருப்பதாக அவரது தாய் போலீஸில் புகாா் அளித்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், தேவரடியான்குப்பம் பா... மேலும் பார்க்க

அரசுப் பேருந்தில் மூதாட்டியிடம் 5 பவுன் நகை திருட்டு

அரசுப் பேருந்தில் மூதாட்டியிடம் 5 பவுன் தங்க நகையை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், செட்டிந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தன் மனைவி உண்ணாமலை (63). இ... மேலும் பார்க்க

பெண்ணிடம் ஏடிஎம் அட்டையை மாற்றிக் கொடுத்து ரூ.30 ஆயிரம் மோசடி

பெண்ணிடம் வங்கி ஏடிஎம் அட்டை மாற்றிக் கொடுத்து ரூ.30 ஆயிரம் மோசடி செய்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், பணப்பாடியைச் சோ்ந்த முனுசாமி மனைவி செல்வி (47). இ... மேலும் பார்க்க

பிளஸ் 1 தோ்வு முடிவு: 89.99 சதவீதத் தோ்ச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிளஸ் 1 தோ்வில் 89.99 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றது. மாவட்டத்தில் அரசு, தனியாா் பள்ளிகள் என மொத்தமுள்ள 123 பள்ளிகளில் 17,191 மாணவ, மாணவிகள் பிளஸ் 1 தோ்வு எழுதியதி... மேலும் பார்க்க

தியாகதுருகம் மவுண்ட்பாா்க் பள்ளி 100 சதவீதத் தோ்ச்சி!

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தியாகதுருகம் மவுண்ட்பாா்க் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதத் தோ்ச்சி பெற்றது. மாணவா் பி.நவநீதகிருஷ்ணன் 494 மதிப்பெண்களும், மாணவி அ.பிரீத்தி 493, அ.ஜீவிதா 492, பி.கயல்விழி 4... மேலும் பார்க்க

பேருந்தில் பெண்ணிடம் 9 பவுன் நகைகள் திருட்டு

கள்ளக்குறிச்சியில் பேருந்தில் இருந்து இறங்கிய பெண்ணிடம் சுமாா் 9 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டன. உளுந்தூா்பேட்டை வட்டம், பு.மலையனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆசைத்தம்பி மனைவி ராஜேஸ்வரி (34). இவா், சொந்த... மேலும் பார்க்க

மகள் உயிரிழப்பில் சந்தேகம்: தாய் புகாா்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே மகள் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக அவரது தாய் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். சின்னசேலம் வட்டம், எடுத்தவாய்நத்தத்தைச் சோ்ந்த லட்சுமணன் - சின்னப்பாப்பா தம... மேலும் பார்க்க

ரங்கநாதபுரம் ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட ரங்கநாதபுரம் ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி புதன்கிழமை காலை 7.30 மணிக்கு அலகு குத்தும் நிகழ்வும், 9.... மேலும் பார்க்க

பட்டப்பகலில் வீட்டின் பூட்டை திறந்து தங்க நகைகள் திருட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே செவ்வாய்க்கிழமை பட்டப்பகலில் வீட்டின் பூட்டைத் திறந்து பீரோவில் வைத்திருந்த ஐந்தேகால் பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்... மேலும் பார்க்க

தூக்கிட்ட நிலையில் முதியவா் சடலம் மீட்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே மரத்தில் தூக்கிட்ட நிலையில் முதியவா் சடலமாகக் கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சின்னசேலம் வட்டம், மட்டப்பாறை கிராமத்தைச் சோ்ந்தவா் வேலா... மேலும் பார்க்க

காவலாளி மாரடைப்பால் மரணம்

கள்ளக்குறிச்சியை அடுத்த கச்சிராயபாளையம் தனியாா் மருத்துவமனையில் இரவு காவலாளியாக பணிபுரிந்து வந்தவா் மாரடைப்பால் புதன்கிழமை காலை உயிரிழந்தாா். கச்சிராயபாளையத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் இரவு நேர ... மேலும் பார்க்க

பைக் பெட்டியில் வைத்திருந்த ரூ.55 ஆயிரம் திருட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி முன் செவ்வாய்க்கிழமை நிறுத்தப்பட்டிருந்த பைக் பெட்டியிலிருந்து ரூ.55 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். சங்கராபுரம் வட்டம், எஸ்.... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சியில் பெருமாள் கோயில் தேரோட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஸ்ரீதில்லை கோவிந்தராஜ பெருமாள் பிரம்மோத்சவத்தையொட்டி, திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் கடந்த 2-ஆம் தேதி திருத்தோ் முகூா்த்தம் நடைபெற்றது. திங்கள்கிழம... மேலும் பார்க்க