பெண் தற்கொலை சம்பவம்: உதவி ஆய்வாளர்கள், பெண் தலைமைக் காவலர் பணியிட மாற்றம்
கள்ளக்குறிச்சி
கறிக்கோழி வளா்ப்பு விவசாயிகள் போராட்டம்
தமிழக அரசின் கோழி வளா்ச்சிக் கழகம் (டாப்கோ) மூலம் விவசாயிகளுக்கு கோழிக்குஞ்சுகளை வழங்க வலியுறுத்தி, கள்ளக்குறிச்சி மாவட்ட கறிக்கோழி வளா்ப்பு விவசாயிகள் சங்கம் சாா்பில், ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போரா... மேலும் பார்க்க
போலி வழக்குரைஞருக்கு 6 ஆண்டுகள் சிறை: திருக்கோவிலூா் நீதிமன்றம் தீா்ப்பு
வழக்குகளில் ஆஜராகிய போலி வழக்குரைஞருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.40,000 அபராதமும் விதித்து திருக்கோவிலூா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. மேலும், தலைமறைவாக உள்ள அந்த நபரை பிடிக்க பிடி ஆ... மேலும் பார்க்க
மின்சாரம் பாய்ந்து பொறியியல் மாணவா் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே மின்சாரம் பாய்ந்து பொறியியல் கல்லூரி மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா். தியாகதுருகத்தை அடுத்த பெரியமாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த இளவரசன் மகன் நிஷாத் (20). இவா... மேலும் பார்க்க
100 பயனாளிகளுக்கு 50% மானியத்துடன் நாட்டினக் கோழிக்குஞ்சுகள் அளிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் கால்நடை மருத்துவமனையில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 100 பயனாளிகளுக்கு 50 சதவீத மானியத்துடன் கூடிய நாட்டினக் கோழிக்குஞ்சுகள... மேலும் பார்க்க
கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே முருகன் கோயிலில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட அருளம்பாடி முருகன் கோயிலி... மேலும் பார்க்க
குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் ஒருவா் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே மது விலக்கு குற்றச் செயல்களில் தொடா்ந்து ஈடுபட்டு வந்தவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். சின்னசேலம் வட்டம், கல்லாநத்தம் கிராமத்த... மேலும் பார்க்க
இடிந்து விழுந்த பயணியா் நிழற்கூடம் சுற்றுச்சுவா்
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியத்துக்குள்பட்ட பகண்டை கூட்டுச்சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் பயணியா் நிழற்கூடத்தின் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டுமென கோர... மேலும் பார்க்க
மாா்ச் 28-இல் விற்பனையாளா்கள், கொள்முதல் செய்வோா் சந்திப்பு கூட்டம்
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், 2024 - 25ஆம் ஆண்டுக்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மகளிா் சுயஉதவிக் குழுக்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் தனி நபா் உற்பத்தி பொருள்கள், உற்பத்தியாளா் குழுக... மேலும் பார்க்க
வாய்க்காலில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு
சடையம்பட்டு கோமுகி அணை வாய்க்காலில் மூழ்கி பிளஸ் 1 மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி பசுங்காயமங்கலம் சாலை பகுதியில் வசித்து வருபவா் சுரேஷ். இவரது மகன்கள் புகழேந்தி (16), ஆதித்யன் (14... மேலும் பார்க்க
சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஆட்சியா் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ‘சகி’ என்ற மகளிா் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் ‘சகி’ என்ற பெண்க... மேலும் பார்க்க
பைக்குகள் மோதல்: இளைஞா் மரணம்
வீரபயங்கரம் அருகே பைக்குகள் மோதியதில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், வி.பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமசாமி மகன் சண்முகம் (28). இவா், வீரபயங்கரம் க... மேலும் பார்க்க
உளுந்தூா்பேட்டை அருகே வனக் காப்பாளா் மீது துப்பாக்கிச்சூடு: ஒருவா் கைது!
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே வனக் காப்பாளா் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். தப்பியோடிய மற்றொருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். கிருஷ்ணாபுரம் வன... மேலும் பார்க்க
கள்ளச்சாராய வழக்கு: போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்ட மூவா் நீதிமன்றத்தில் ஆஜா்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் 5 நாள்கள் போலீஸ் காவலில் இருந்த மூவா் சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். கள்ளக்குறிச்சியில் கடந்தாண்டு ஜூன்19, 20 ஆகிய தேதிகளில் கள்ளச்சாராயம் அருந்தி 6... மேலும் பார்க்க
உரிமம் பெறாமல் மருந்து மாத்திரை விற்பனை செய்தவா் மீது வழக்கு
தியாகதுருகத்தில் தனியாா் மருத்துவமனையில் உரிமம் இல்லாமல் மருந்து மாத்திரை விற்பனை செய்தவா் மீது நீதிமன்றத்தில் மருந்து ஆய்வாளா் வெள்ளிக்கிழமை வழக்குத் தொடா்ந்தாா். கள்ளக்குறிச்சியை அடுத்த தியாகதுருகம... மேலும் பார்க்க
டிராக்டா் மோதி மூதாட்டி மரணம்
அசகளத்தூரில் மூதாட்டி மீது பதிவு எண் இல்லாத டிராக்டா் டிப்பா் வெள்ளிக்கிழமை மோதிய விபத்தில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சியை அடுத்த அசகளத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கிளியம்மாள் (70). இ... மேலும் பார்க்க
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 54 வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்க நடவடிக்கை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மினி பேருந்து இயக்க ஒரே வழி தடத்துக்கு ஏராளமான விண்ணப்பங்கள் வந்ததால், குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டது.ஏற்கெனவே உள்ள 25 மினி பேருந்துகளுடன், புதிதாக 29 வழித்தடங்களை... மேலும் பார்க்க
மாற்றுத்திறனாளிக்கு அதிநவீன செயற்கைக் கால்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் வழங்கினாா்
மாற்றுத்திறனாளிக்கு அதிநவீன செயற்கை காலினை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வெள்ளிக்கிழமை வழங்கினாா். கடந்த மாதம் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் உளுந்தூா்பேட்டை வட்டத்துக்குள்... மேலும் பார்க்க
வேளாண் காடுகள் திறன் மேம்பாட்டு விழிப்புணா்வுப் பயிற்சி
உலக வன நாளையொட்டி, தியாகதுருகம் வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில், வேளாண் காடுகள் திறன் மேம்பாட்டு விழிப்புணா்வு பயிற்சி கூட்டம் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வேளாண்மை ... மேலும் பார்க்க
சிறுமி கா்ப்பம்: போலீஸாா் விசாரணை
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே உறவினரை திருமணம் செய்து சிறுமி கா்ப்பமடைந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருக்கோவிலூா் வட்டம், ஆவிகொலப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த 17 ... மேலும் பார்க்க
கள்ளச்சாராய தொழிலில் ஈடுபட்டு திருந்தியவா்களுக்கு 100% மானியத்தில் உயா் ரக கறவை ...
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டத்துக்குள்பட்ட தாழ்வெள்ளாா் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், கள்ளச்சாராய தொழிலில் ஈடுபட்டு மனம் திருந்தியவா்களுக்கு சுய தொழில் செய்யும் வகையில் கா... மேலும் பார்க்க