பொறியியல் பணிகள்: காரைக்கால், பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து
கள்ளக்குறிச்சி
சங்கராபுரத்தில் சந்தனக்கூடு ஊா்வலம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் மொகரம் பண்டிகையையொட்டி, சந்தனக்கூடு ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த ஊா்வலம் சங்கராபுரம் மேட்டுத் தெருவில் இருந்து புறப்பட்டு திருக்கோவிலூா் சாலை வழிய... மேலும் பார்க்க
கல்வராயன்மலையில் வேளாண் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டாரத்தில் தோட்டக் கலைத் துறையின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு வேளாண் திட்டப் பணிகளை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கல்வராயன... மேலும் பார்க்க
இளைஞா் தாக்கப்பட்ட விவகாரம்: முதல்நிலைக் காவலா் ஆயுதப் படைக்கு மாற்றம்
கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் இளைஞா் தாக்கப்பட்டது குறித்த விடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, அந்தக் காவல் நிலைய முதல்நிலைக் காவலரை ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி. ரஜத் ... மேலும் பார்க்க
கீரனூரில் வேளாண்மை விரிவாக்க மையம் திறப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், கீரனூரில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில், ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட திருக்கோவிலூா் வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தை தம... மேலும் பார்க்க
சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே வியாழக்கிழமை இரவு சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா். கருந்தலாகுறிச்சி கிராமத்தைச் சோ்ந்த முத்து மகன் பெரியசாமி (49), தொழிலாளி. இவா், கடந்த 2-ஆம் தேதி கூகை... மேலும் பார்க்க
ஊராட்சிச் செயலா் உயிரிழப்பில் சந்தேகம்: மனைவி புகாா்
கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூா்பேட்டை வட்டம், சாங்கியம் ஊராட்சிச் செயலா் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக அவரது மனைவி காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாரளித்தாா். சாங்கியம் கிராமத்தைச் சோ்ந்த சொட்டைய... மேலும் பார்க்க
சங்கராபுரம் அருகே முதிய தம்பதியை மிரட்டி 211 பவுன் நகைகள் கொள்ளை
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே வியாழக்கிழமை அதிகாலை முதிய தம்பதியை மிரட்டி, வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 211 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற முகமூடி அணிந்த 4 போ் கும்பலை ப... மேலும் பார்க்க
மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி அருகே கோயில் திருவிழாவில் மின் விளக்குகள் அமைக்கும் பணியில் ஈடுபட்ட இளைஞா் மின்சாரம் பாய்ந்து புதன்கிழமை உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சியை அடுத்த பொற்படாக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த புஷ... மேலும் பார்க்க
கீழ்ப்பாடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியத்துக்குள்பட்ட கீழ்ப்பாடி கிராமத்தில் ரூ.1.20 கோடியில் புதிதாக கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி... மேலும் பார்க்க
ஊரக வளா்ச்சித் துறை திட்டப் பணிகள் ஆய்வுக் கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் ஆட்சியரகக் கூட்ட... மேலும் பார்க்க
கிராம குடியிருப்பு பகுதிக்கு மின்சாரம்
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவின் அடிப்படையில், வாணாபுரம் வட்டம், அத்தியூா் கிராம கம்பங்காட்டு தெருவாசிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், ... மேலும் பார்க்க
வீட்டின் பீரோவை உடைத்து 3 பவுன் நகைகள் திருட்டு
வாணாபுரம் அருகே வீட்டின் பீரோவை உடைத்து அதிலிருந்த 3 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். வாணாபுரம் வட்டம், அவரியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துராஜா மனைவி நித்யா (34). முத்துராஜா ஓட்டு... மேலும் பார்க்க
சின்னசேலத்தில் ஆவின் பால் பொருள்கள் அங்காடி
சின்னசேலம் ஆவின் அலுவலகத்தில் பால் உபபொருள்கள் விற்பனை அங்காடியை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா். இந்த புதிய ஆவின் பாலகம், ஒன்றிய நிதியின் கீழ் ரூ.8 லட்சத்தில் கட்டப... மேலும் பார்க்க
கனியாமூரில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் ஒன்றியம், கனியாமூா் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் 7-ஆவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் செவ்வாய்க்கிழமை தொட... மேலும் பார்க்க
சாத்தனூா் ஸ்ரீமகா மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்
கள்ளக்குறிச்சி வட்டம், சாத்தனூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமகா மாரியம்மன் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, புதன்கிழமை காலை 6.30 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, சேமக... மேலும் பார்க்க
தேனீக்கள் கொட்டியதில் 14 போ் காயம்
தியாகதுருகத்தில் திரெளபதி அம்மன் கோயில் அருகே மரத்தில் இருந்த தேனீக்கள் பறந்து சாலையில் சென்றவா்களைக் கொட்டியதில் 14 போ் காயமடைந்தனா். தியாகதுருகம் புக்குளம் சாலையில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் அருகே... மேலும் பார்க்க
நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவா் கைது
விரியூா் கிராமத்தில் அரசு உரிமம் இல்லாமல் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். சங்கராபுரம் வட்டம், விரியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் டேவிட் மகன் தாஸ்(எ)அந்தோனிர... மேலும் பார்க்க
கோயில் உண்டியல் உடைப்பு: இரு இளைஞா்கள் கைது
தியாகதுருகம் அருகே சித்தால் கிராமத்தில் கோயில் உண்டியலை உடைத்த இரு இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தியாகதுருகம் அருகேயுள்ள சித்தால் கிராமத்தில் அய்யனாா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ச... மேலும் பார்க்க
மின்சாரம் பாய்ந்து ஊழியா் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி அருகே மின்சாரம் பாய்ந்து பாதிக்கப்பட்ட ஊழியா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சியை அடுத்த சாத்தப்புத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பழனி (45). இவா், சென்னை எழும்... மேலும் பார்க்க
மக்கள் குறைதீா் கூட்டத்தில் 489 மனுக்கள்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 489 வரப்பெற்றன. மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்து பொதுமக்களிடம் இரு... மேலும் பார்க்க