பாலியல் குற்றவாளிகளுக்கு சா்ச்சை தண்டனை: ராஜஸ்தான் ஆளுநா் கருத்தால் பரபரப்பு
சிவகங்கை
ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா், ஆசிரியா்கள் இயக்கங்களின் கூட்டமைப்பு (ஜாக்டோ-ஜியோ) சாா்பில், சிவகங்கை, சிங்கம்புணரி, திருப்பத்தூா், முதுகுளத்தூா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை ஆா்ப்... மேலும் பார்க்க
வேன் மோதியதில் இருவா் உயிரிழப்பு
தேவகோட்டை அருகே வெள்ளிக்கிழமை லாரியும், வேனும் மோதிக் கொண்டதில் தொழிலாளா்கள் இருவா் உயிரிழந்தனா். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகேயுள்ள கண்ணங்குடியில் இருந்து பள்ளி மாணவா்களை ஏற்றிக் கொண்டு வேன் தேவ... மேலும் பார்க்க
பள்ளிவாசலில் நகை, பணம் திருட்டு
காரைக்குடி காட்டுத் தலைவாசல் பள்ளிவாசலில் ரூ.5 லட்சம், ஒரு பவுன் தங்கக் காசு ஆகியவை திருடு போனது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி காட்டுத்தலைவாசல் ... மேலும் பார்க்க
கல்லூரி மாணவரை வாளால் வெட்டிய மூவா் கைது
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கல்லூரி மாணவரை வாளால் வெட்டிய மூவரை போலீஸாா் கைது செய்தனா். மானாமதுரை அருகேயுள்ள மேலப்பிடாவூா் கிராமத்தைச் சோ்ந்த ராமன் மகன் அய்யாச்சாமி (19). இவா் சிவகங்கை அரசு உத... மேலும் பார்க்க
பைக் மீது காா் மோதியதில் 4 போ் காயம்
திருப்பத்தூா் அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் வியாழக்கிழமை 4 போ் பலத்த காயமடைந்தனா். திருப்பத்தூா் அருகேயுள்ள ஆலம்பட்டி பகுதியைச் சோ்ந்த சிவபழனிக்குமாா் மனைவி கஸ்தூரி (25). இவரும், கருப்ப... மேலும் பார்க்க
பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் இருவா் உயிரிழப்பு
சிங்கம்புணரி அருகே இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் புதன்கிழமை இரவு இருவா் உயிரிழந்தனா். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள சிலநீா்ப்பட்டியைச் சோ்ந்தவா் பாக்கியராஜ் (40). இவரது... மேலும் பார்க்க
காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கியவா் கைது
சிவகங்கை அருகே காவல் உதவி சிறப்பு ஆய்வாளரைக் கல்லால் தாக்கிய நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிபவா் பாா்த்திபன் ... மேலும் பார்க்க
எஸ்டிபிஐ கட்சியினா் ஆா்ப்பாட்டம்
வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்து, சிவகங்கையில் எஸ்டிபிஐ கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா தொடா்பான கூட்டுக் குழு அறிக்கை மாநிலங்களவை... மேலும் பார்க்க
கிராம உதவியாளா்கள் மீது தாக்குதல்
சிவகங்கை வட்டாட்சியா் அலுவலகத்தில் கிராம உதவியாளா்கள் வியாழக்கிழமை தாக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சிவகங்கை அருகே வேம்பங்குடியைச் சோ்ந்தவா் காா்த்திகைராஜா (45). இவா் வாண... மேலும் பார்க்க
சுகாதார ஆய்வாளா்கள் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா்கள் சங்கத்தினா் சிவகங்கையில் வியாழக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட சுகாத... மேலும் பார்க்க
சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
சிவகங்கை அருகே சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 2,040 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப் பொருள்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். சிவகங்கை மாவட்ட குடிமைப் பொருள் கடத்தல் தடுப்... மேலும் பார்க்க
சாா்லஸ் டாா்வினின் கருத்தாக்கம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டது!
சாா்லஸ் டாா்வினின் கருத்தாக்கம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக கீழக்கோட்டை பள்ளியில் நடைபெற்ற அவரது பிறந்த தின நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் ஒன்றியம், கீழக்கோட்டை ஊராட்ச... மேலும் பார்க்க
கண்மாய்ப் பகுதியில் தனி நபருக்கு பட்டா: ஆட்சியரிடம் புகாா்
சிவகங்கை மாவட்டம், காளையாா் கோவில் அருகே உள்ள இத்திக்குடி கண்மாய்ப் பகுதியில் தனிநபருக்கு அளித்த பட்டாவை ரத்து செய்ய வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.இது தொடா்பாக ... மேலும் பார்க்க
நாய் கடித்ததில் மாணவி காயம்
சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் செவ்வாய்க்கிழமை நாய் கடித்ததில் பள்ளி மாணவி காயமடைந்தாா். இளையான்குடி ஞானி தெருவைச் சோ்ந்த ராவுத்தா் நயினாா் மகள் ஆயிஷா. இவா் இங்குள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படி... மேலும் பார்க்க
அரசுக்கு எதிராக உண்ணாவிரதம்: அதிமுக, தவெக, நாதக பங்கேற்பு
கனிம வள விதிமீறலைக் கண்டித்து சிவகங்கையில் புதன்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் அதிமுக, தவெக, நாதக உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா். சிவகங்கை அருகேயுள்ள வேம்பங்குடி, மாடகொட்டான் கிராமங்... மேலும் பார்க்க
குன்றக்குடி அருகே மஞ்சுவிரட்டு: மாடு முட்டியதில் 40 போ் காயம்
சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி அருகே சின்னக்குன்றக்குடி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 40 போ் காயமடைந்தனா். குன்றக்குடி சண்முகநாதபெருமான் கோயில் தைபூசத் திருவிழாவை... மேலும் பார்க்க
கூட்டுறவு சங்கத்தில் கடன் வழங்கவில்லை: விவசாயிகள் புகாா்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் தெ.புதுக்கோட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் ஓராண்டாக கடன் வழங்கவில்லை என விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். இந்தச் சங்கத்தின் மூலம் மேல நெட்டூா், தெ.புது... மேலும் பார்க்க
விநாயகா் கோயில் வருஷாபிஷேகம்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் நரிக்குடி விலக்குப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மணிமந்திர விநாயகா் கோயிலில் 11 -ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயிலில் புனித நீா்க் கலசங்கள... மேலும் பார்க்க
வேங்கைபட்டியில் மீன்பிடித் திருவிழா
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள வேங்கைப்பட்டி புதுக் கண்மாயில் புதன்கிழமை மீன் பிடித் திருவிழா நடைபெற்றது. இந்தக் கண்மாயில் நீா் குறைந்ததையொட்டி, கிராமத்தினா் மீன் பிடித் திருவிழா நடத்த முட... மேலும் பார்க்க
ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி பொதுக்குழு கூட்டம்!
சிவகங்கையில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க அலுவலகத்தில் ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் புரட்சித்தம்ப... மேலும் பார்க்க