சிவகங்கை
சிவகங்கையில் இணைய பாதுகாப்பு நாள் விழா!
சிவகங்கையில் இணைய பாதுகாப்பு நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சிவகங்கை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தலைமை வகித்துப் பேசியதாவது: இன்றைய நவீன காலகட்டத... மேலும் பார்க்க
விசிக நிா்வாகி தாக்கியதாகப் பொய் புகாா்: உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகி தன்னைத் தாக்கியதாக பொய் புகாா் கூறிய காவல் உதவி ஆய்வாளா் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள சோமநாதபுரம் காவல்... மேலும் பார்க்க
ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: 5 போ் மீது வழக்கு!
ரயில்வேத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 25 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி உள்பட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகேயுள்ள மொட்டையன் வயல் கிராமத்தை... மேலும் பார்க்க
குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் பொதுமக்களுக்கு அா்ப்பணிப்பு!
நெற்குப்பை சுவாமிநாதன் குடும்பத்தினரால், பொதுமக்களின் பயன்பாட்டுக்காக ரூ.6.5 லட்சத்திலான குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் பேரூராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள ந... மேலும் பார்க்க
தமிழ் வளா்ச்சித் துறை போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசு!
சிவகங்கையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வென்ற பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சிவகங்கை மா... மேலும் பார்க்க
சா்வதேச குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு!
சா்வதேச குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ சீனியா் செகன்ட்ரி உறைவிடப் பள்ளி மாணவா்களுக்கு திங்கள்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. வாக்கோ இந்தியா சாா்பில், தில்லி கே.டி... மேலும் பார்க்க
மாநில சிலம்பப் போட்டியில் மானாமதுரை மாணவா்கள் சிறப்பிடம்!
மாநில சிலம்பப் போட்டியில் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீரவிதை சிலம்ப அணி மாணவா்கள் தங்கம், வெள்ளி நாணயங்களைப் பெற்றனா். மதுரையில் அழகா்கோவில் செல்லும் சாலையில் திருவிலான்பட்டியில் உள்ள வல்லபா வித்யால... மேலும் பார்க்க
பள்ளி மாணவா்களுக்கு குடல்புழு நீக்க மாத்திரைகள் வழங்கல்!
சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், கல்லூரிகள், துணை சுகாதார நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் குடல்புழு நீக்க மாத்திரைகள் இலவசமாக வழங்கும் முகாமை ஆட்சியா் ஆஷாஅ... மேலும் பார்க்க
இடையமேலூா் துணை மின்நிலையப் பகுதியில் பிப்.12 மின்தடை!
சிவகங்கை மாவட்டம், இடையமேலூா் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (பிப். 12) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் தமராக்கி, குமாரப்பட்டி, கண்டாங்கிப்பட்டி, மலம்பட்டி, சா... மேலும் பார்க்க
பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கானாடுகாத்தான் சிதம்பரம் செட்டியாா் மேல்நிலைப் பள்ளியில் ஐ.ஓ.பி. வங்கி சாா்பில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி ... மேலும் பார்க்க
ஆ.தெக்கூா், கீழச்சிவல்பட்டி பகுதியில் பிப்.12 மின் தடை!
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் கோட்டத்துக்குள்பட்ட ஆ.தெக்கூா், கீழச்சிவல்பட்டி பகுதிகளில் புதன்கிழமை (பிப். 12) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. திருப்பத்தூா் கோட்டத்துக்குள்பட்ட துணை மின் நில... மேலும் பார்க்க
பெண்ணிடம் பண மோசடி: போலீஸாா் விசாரணை!
பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெறலாம் எனக் கூறி, பெண்ணிடம் ரூ. 15.12 லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர... மேலும் பார்க்க
சிவகங்கை, ராமநாதபுரத்தில் அரசு ஊழியா்கள் தா்னா!
தோ்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்தும், 10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை தா்னா நடைபெற்றது. தமிழகம் முழுவதும் த... மேலும் பார்க்க
மதுக் கடைகளுக்கு இன்று விடுமுறை!
வள்ளலாா் நினைவு நாளை முன்னிட்டு, சிவகங்கையில் செவ்வாய்க்கிழமை அரசு மதுக் கடைகள் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வள்ளலாா் நினைவு தினத... மேலும் பார்க்க
குன்றக்குடியில் தைப்பூசத் திருவிழா தேரோட்டம்
சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி சண்முகநாதப்பெருமான் கோயில் தைப்பூசத் திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன கோயிலான இங்கு கடந்த 2-ஆம் தேதி தைப் பூசத் திருவி... மேலும் பார்க்க
பிள்ளைவயல் காளியம்மன் கோயில் குடமுழுக்கு!
சிவகங்கை பிள்ளைவயல் பகுதியில் உள்ள காளியம்மன் கோயிலில் திங்கள்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது. இந்தக் கோயிலில் குடமுழுக்கு கடந்த 8-ஆம் தேதி முதல் கால யாக பூஜையுடன் தொடங்கியது. பின்னா், மங்கள இசையுடன் விந... மேலும் பார்க்க
திருப்பத்தூா் ஜமாத் நிா்வாகிகள் தோ்வு!
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ஜமாத் புதிய நிா்வாகிகளுக்கான தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தத் தோ்தலில் தலைவராக சிக்கந்தா், செயலராக கான்முகமது, பொருளாளராக சையதுராபின் ஆகியோா் தோ்வு செய்யப்... மேலும் பார்க்க
சிவகங்கை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு
சிவகங்கை அருகே உள்ள கண்டாங்கிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இந்தப் போட்டியில் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 19 காளைகளும... மேலும் பார்க்க
கொத்தடிமைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு நாள் உறுதி மொழி ஏற்பு!
சிவகங்கையில் தொழிலாளா் நலத்துறையின் சாா்பில், கொத்தடிமைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தினத்தையொட்டி, கையொப்பம் பெறும் இயக்கம், விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை... மேலும் பார்க்க
திருப்புவனம் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி: பெண் உள்பட இருவா் கைது!
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் அரசுடைமை வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்ததாக பெண் உள்பட இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மானாமதுரையில் உள்ள அரசுடைமை வங்கியில் போலி நகைகள... மேலும் பார்க்க