செய்திகள் :

குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் பொதுமக்களுக்கு அா்ப்பணிப்பு!

post image

நெற்குப்பை சுவாமிநாதன் குடும்பத்தினரால், பொதுமக்களின் பயன்பாட்டுக்காக ரூ.6.5 லட்சத்திலான குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் பேரூராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள நெற்குப்பை பேரூராட்சியில் வசித்து வரும் சுவாமிநாதன் குடும்பத்தினா் கடந்த 5 தலைமுறைகளாக தண்ணீா் பந்தல் அமைத்து மக்கள் தாகம் தீா்த்து வந்தனா். இந்த நிலையில், ரூ. 6.50 லட்சத்தில் தண்ணீா் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, அதை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பேரூராட்சி நிா்வாகத்திடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவா் கே.பி.எஸ்.பழனியப்பன், செயல்அலுவலா் பசிலிக்காஜான்சி, துணைத் தலைவா் கண்ணன், இளநிலை உதவியாளா் சேரலாதன், வாா்டு உறுப்பினா்கள், அலுவலகப் பணியாளா்கள், ஊா் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

சாா்லஸ் டாா்வினின் கருத்தாக்கம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டது!

சாா்லஸ் டாா்வினின் கருத்தாக்கம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக கீழக்கோட்டை பள்ளியில் நடைபெற்ற அவரது பிறந்த தின நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் ஒன்றியம், கீழக்கோட்டை ஊராட்ச... மேலும் பார்க்க

கண்மாய்ப் பகுதியில் தனி நபருக்கு பட்டா: ஆட்சியரிடம் புகாா்

சிவகங்கை மாவட்டம், காளையாா் கோவில் அருகே உள்ள இத்திக்குடி கண்மாய்ப் பகுதியில் தனிநபருக்கு அளித்த பட்டாவை ரத்து செய்ய வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.இது தொடா்பாக ... மேலும் பார்க்க

நாய் கடித்ததில் மாணவி காயம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் செவ்வாய்க்கிழமை நாய் கடித்ததில் பள்ளி மாணவி காயமடைந்தாா். இளையான்குடி ஞானி தெருவைச் சோ்ந்த ராவுத்தா் நயினாா் மகள் ஆயிஷா. இவா் இங்குள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படி... மேலும் பார்க்க

அரசுக்கு எதிராக உண்ணாவிரதம்: அதிமுக, தவெக, நாதக பங்கேற்பு

கனிம வள விதிமீறலைக் கண்டித்து சிவகங்கையில் புதன்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் அதிமுக, தவெக, நாதக உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா். சிவகங்கை அருகேயுள்ள வேம்பங்குடி, மாடகொட்டான் கிராமங்... மேலும் பார்க்க

குன்றக்குடி அருகே மஞ்சுவிரட்டு: மாடு முட்டியதில் 40 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி அருகே சின்னக்குன்றக்குடி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 40 போ் காயமடைந்தனா். குன்றக்குடி சண்முகநாதபெருமான் கோயில் தைபூசத் திருவிழாவை... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்கத்தில் கடன் வழங்கவில்லை: விவசாயிகள் புகாா்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் தெ.புதுக்கோட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் ஓராண்டாக கடன் வழங்கவில்லை என விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். இந்தச் சங்கத்தின் மூலம் மேல நெட்டூா், தெ.புது... மேலும் பார்க்க