செய்திகள் :

சிவகங்கை

மனைவி வெட்டிக் கொலை: முதியவா் கைது

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே செவ்வாய்க்கிழமை இரவு குடும்பத் தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த முதியவரை போலீஸாா் கைது செய்தனா். மானாமதுரை அருகேயுள்ள வெள்ளிக்குறிச்சி கிராமத்தைச் சோ்... மேலும் பார்க்க

ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை முயற்சி

சிவகங்கை அருகே ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை செய்ய முயன்றாா். கை துண்டான நிலையில் அவா் மீட்கப்பட்டு மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டாா். சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகேயுள்ள மேட்டுப்பட்டிய... மேலும் பார்க்க

சமத்துவபுரத்தில் வீடு பெற்றுத் தருவதாக பணம் மோசடி புகாா்

சமத்துவபுரத்தில் வீடு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்த நபா் மீது சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. தேவகோட்டை அருகேயுள்ள இரவுசேரி, ஆறாவயல், சருகண... மேலும் பார்க்க

காரைக்குடி விளையாட்டரங்கில் அழகூட்டும் மரக்கன்றுகள் நடவு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கழனிவாசல் பகுதி சங்கராபுரம் ஊராட்சியில் உள்ள தமிழக முதல்வரின் அரசு சிறு விளையாட்டரங்கத்தில் நவீன அழகூட்டும் பனை வகை மரக்கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த வி... மேலும் பார்க்க

அழகப்பா பல்கலை.யில் ராகிங் தடுப்பு விழிப்புணா்வு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ராகிங் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. பல்கலை. மாணவா்கள் நலன் பிரிவின் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் துணை வேந்தா் ... மேலும் பார்க்க

திருப்புவனம், திருப்பாச்சேத்தி பகுதிகளில் நாளை மின்தடை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக. 14) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின் வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: நெல்முடிக்கரை, பொட... மேலும் பார்க்க

சிங்கம்புணரியில் இன்று மின்தடை

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதிகளில் புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. சிங்கம்புணரி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக... மேலும் பார்க்க

பாதுகாப்பு வழங்கக் கோரி அஜித்குமாரின் வழக்குரைஞா் மனு

தனிப் படைக் காவலா்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரின் வழக்குரைஞரான காா்த்திக் ராஜா, தனக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். நகைத் திரு... மேலும் பார்க்க

2.5 கிலோ கஞ்சா பதுக்கியவா் கைது

சிவகங்கை அருகே விற்பனைக்காக 2.5 கிலோ கஞ்சாவைப் பதுக்கி வைத்திருந்த நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சிவகங்கை அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக நகா் காவல் நிலைய ஆய்வாளா் அன்னராஜுக்குத் தகவ... மேலும் பார்க்க

மானாமதுரையில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை: தமிழரசி எம்எல்ஏ

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் கூடுதல் மேம்பாலம், சிட்கோ தொழில்பேட்டை அமைக்கப்படும் என சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் செவ்வாய்கிழமை தெரிவித்தாா். திருப்புவனத்தில் முதல்வரின் தாயுமானவா் த... மேலும் பார்க்க

மருத்துவக் கழிவுகளால் சுகாதாரக் கேடு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியிலிருந்து பொன்னமராவதி செல்லும் மலைப் பாதைகளில் வீசப்படும் மருத்துவக் கழிவுகளால் வன விலங்குகளுக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதால் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விட... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.திருப்பத்தூா் அருகே ஊா்குளத்தான்பட்டி கிராமத்தைச் சோ்ந்த முத்துராமன் மகன் அா்ஜுனன் (65), கர... மேலும் பார்க்க

தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்றவா் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.திருப்பத்தூா் பெரியாா் நகரைச் சோ்ந்த அப்துல்சலாம் மகன் அப்துல்சமது (50).... மேலும் பார்க்க

பள்ளிக்கு வந்தபோது காரில் கடத்தப்பட்டதாக மாணவி புகாா்: விசாரணையில் பொய் என்பது உ...

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் பள்ளிக்கு வந்த தன்னை 6 போ் கொண்ட கும்பல் காரில் கடத்திச் சென்ாகவும், காரிலிருந்து குதித்து தப்பியபோது காயம் ஏற்பட்டதாகவும் மாணவி அளித்த புகாரின்பேரில் போலீஸாா் கண்காண... மேலும் பார்க்க