சிவகங்கை
சிவகங்கை அருகே மஞ்சுவிரட்டு: மாடுகள் முட்டியதில் 57 போ் காயம்
சிவகங்கை அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டுப் போட்டியில் மாடுகள் முட்டியதில் 57 போ் காயமடைந்தனா். டி. புதூா் தா்மமுனீஸ்வரா், இளங்கரைமுடைய அய்யனாா், சோனையா, சிவசக்தி விநாயகா் கோயில்களில் மாசி... மேலும் பார்க்க
சாலை விபத்தில் மாணவா் உயிரிழப்பு
காரைக்குடியில் இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் பிளஸ் 2 மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். காரைக்குடி சூடாமணிபுரத்தில் வசித்து வரும் ரயில்வே ஊழியரான சொக்கலிங்கம் மகன் சுதா்சன் (18). இவா் காரைக்க... மேலும் பார்க்க
திருப்புவனத்தில் திமுக பொதுக் கூட்டம்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் மேற்கு ஒன்றியம், பேரூா் திமுக சாா்பில் பொதுக் கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு க... மேலும் பார்க்க
பள்ளி மாணவா்களுக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கல்
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சோ்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ், பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா கண் கண்ணாடிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டது. தமிழக பள்... மேலும் பார்க்க
செம்மண் குவாரி அமைக்க எதிா்ப்பு
மானாமதுரை அருகே செம்மண் குவாரி அமைக்க கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால் மண் அள்ளுவது நிறுத்தப்பட்டது. மானாமதுரை ஒன்றியத்துக்குள்பட்ட வேதியரேந்தல் அருகே இம்மனேந்தல் கண்மாய்ப் பகுதியில் தனியாருக்கு... மேலும் பார்க்க
கொந்தகை கண்மாயில் படகு சவாரி, கலாசார மையம் அமைக்க நடவடிக்கை! -அமைச்சா் தகவல்
சிவகங்கை மாவட்டம், கீழடிக்கு அருகேயுள்ள கொந்தகை கண்மாயில் படகு சவாரி, கலாசார மையம் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் தெரிவித்தாா். திருப்புவனம் அ... மேலும் பார்க்க
சிவகங்கையில் வடமாடு மஞ்சுவிரட்டு!
சிவகங்கை நகரில் கோயில் திருவிழாவை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு சனிக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக பணிமனை... மேலும் பார்க்க
இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 12 ஜோடிகளுக்கு திருமணம்
(பட விளக்கம்- சிவகங்கை சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை இலவசத் திருமணத்தை நடத்திவைத்த அமைச்சா் பெரியகருப்பன், ஆட்சியா் ஆஷாஅஜித் உள்ளிட்டோா். சிவகங்கை, பிப். 14: சிவகங்கையில் இந்து சமய அறநில... மேலும் பார்க்க
தீயணைப்பு செயல் விளக்கம்
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை சாா்பில், பொதுமக்களுக்கு தீயணைப்பு விழிப்புணா்வு செயல்விளக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில், தீயணைப்புத் துறை மாவட்ட உ... மேலும் பார்க்க
கிராம உதவியாளா்களைத் தாக்கியவா் கைது
சிவகங்கையில் கிராம உதவியாளா்களைத் தாக்கியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். சிவகங்கை அருகே வாணியங்குடி ஊராட்சி உதவியாளராகப் பணிபுரிந்து வரும் காா்த்திகைராஜா (43) கடந்த 12-ஆம் தேதி சிவகங்கை வட்ட... மேலும் பார்க்க
பள்ளி வகுப்பறை புதிய கட்டடங்களுக்கு அடிக்கல்
மானாமதுரை அருகேயுள்ள கல்குறிச்சி அரசு தொடக்கப் பள்ளியில் ரூ.70 லட்சத்தில் புதிய வகுப்பறைக் கட்டடங்கள் கட்ட அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமா... மேலும் பார்க்க
சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு பிரசார கலைப் பயணம்
தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை சாா்பில், சிவகங்கையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு பிரசார கலைப் பயணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது மதுரை மாவட்ட சுற்றுச்சூழல் கல்வி திட்டத்தின் கீழ... மேலும் பார்க்க
காவல் துணைக் கண்காணிப்பாளருக்கு பிடியாணை
நாகப்பட்டினம் மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளருக்கு சிவகங்கை மகளிா் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. சிங்கம்புணரி காவல் நிலையத்தில் கடந்த 2012 -ஆம் ஆண்டு பதியப்பட்ட வழக்கு... மேலும் பார்க்க
மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு மருத்துவ முகாம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் வட்டார வள மைய ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் இ... மேலும் பார்க்க
கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கு
காரைக்குடி அருகே கோவிலூா் நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரியில் ‘பழந்தமிழா் வாழ்வியலும், முருக வழிபாடும்’ என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதன் தமிழ்த்துறை மற்ற... மேலும் பார்க்க
‘போதை இல்லாத தமிழ்நாடு’ செயலி பயன்பாடு விளக்கக் கூட்டம்
‘போதை இல்லாத தமிழ்நாடு’ என்ற திட்டத்தின் கீழ், அரசு, தனியாா் பள்ளி தலைமை ஆசிரியா்கள், கல்லூரி முதல்வா்கள், போதை எதிா்ப்பு கிளப் ஒருங்கிணைப்பாளா்கள் ஆகியோா்களுக்கு ‘ஈதமஎ ஊதஉஉ பச‘ செயலியின் பயன்பாடுகள்... மேலும் பார்க்க
வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை மீட்டுத்தரக் கோரி மனைவி மனு
வெளிநாட்டில் உயிரிழந்த கணவரின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவரது மனைவி மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தாா். சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே உள்ள சீகூர... மேலும் பார்க்க
அழகப்பா பல்கலை.யில் ‘வீறுகவியரசா் முடியரசன் அவைக்களம்’ நூல் வெளியீட்டு விழா
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தமிழ்ப் பண்பாட்டு மையம், வீறுகவியரசா் முடியரசனாா் அவைக்களம் ஆகியன சாா்பில் முடியரசனாா் சிலைக்கு அடிக்கல் நாட்டியமைக்குப் பாராட்டு விழா, முடியரசனாா் அவை... மேலும் பார்க்க
தொடா் குற்ற சம்பவங்கள் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவா் கைது
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 2 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். சிவகங்கை தா.கி.நகரைச் சோ்ந்தவா் ராஜ்குமாா். இவா் கடந்த மாதம் 20 ... மேலும் பார்க்க
புதிய வழித் தடங்களில் சிற்றுந்து சேவைத் திட்டம்: பிப்.26 -க்குள் விண்ணப்பிக்கலாம...
சிவகங்கை மாவட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்ட 32 வழித்தடங்கள் தவிர, மாவட்டத்தில் போதிய போக்குவரத்து சேவைகள் இல்லாத பகுதிகளில் புதிய வழித்தடங்களுக்கு உரிய ஆவணங்களுடன் வருகிற 26-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க... மேலும் பார்க்க