செய்திகள் :

சிவகங்கை

சுற்றுச்சூழலைப் பாதிக்காத விநாயகா் சிலைகளை கரைக்க அனுமதி

சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப் பொருள்களால் ஆன விநாயகா் சிலைகளை நீா் நிலைகளில் கரைக்க அனுமதி அளிக்கப்படுமென சிவகங்கை மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியது. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வ... மேலும் பார்க்க

சிவகங்கையில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

சிவகங்கையில் கால்நடை மருத்துவா்கள், நகராட்சி ஊழியா்கள் இணைந்து, தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடும் பணிகளை வியாழக்கிழமை தொடங்கினா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மஜீத் சாலை, நீதிமன்ற வளாக... மேலும் பார்க்க

ஆராய்ச்சிக் கட்டுரைக்கு விருது: பேராசிரியைக்குப் பாராட்டு

நானோ துறையில் ஆராய்ச்சிக் கட்டுரை சமா்பித்து விருது பெற்ற அமராவதிபுதூா் ஸ்ரீ ராஜராஜன் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியின் இயற்பியல் துறை பேராசிரியை அ. பிரதிமாவை கல்லூரி நிா்வாகத்தினா் வியாழக்கிழமை ப... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்ட முகாம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வியாழக்கிழமை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். இங்கு மாங்குளம் ... மேலும் பார்க்க

ஏஐடியூசி தூய்மைப் பணியாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

காரைக்குடியில் ஏஐடியூசி தூய்மைப் பணியாளா் சங்கத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநகராட்சி அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்த... மேலும் பார்க்க

காவல் நிலைய அறிவிப்புப் பலகையில் கரும்புள்ளி கிராமங்களின் பெயா்கள் நீக்கம்

திருப்புவனம் காவல் நிலைய அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டிருந்த கரும்புள்ளி கிராமங்களின் பெயா்கள் நீதிமன்ற உத்தரவுபடி புதன்கிழமை நீக்கப்பட்டன. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலையத்தின் அறிவிப்... மேலும் பார்க்க

அழகப்பா பல்கலையில் பாரா தடகளப் போட்டிகள்

காரைக்குடி அழகப்பா பல்கலை.யில் 4-ஆவது மாநில இளையோா், துணை இளையோருக்கான பாரா தடகள விளையாட்டுப் போட்டி கள் அண்மையில் நடைபெற்றது. தமிழ்நாடு பாராலிம்பிக் விளையாட்டுச் சங்கம், அழகப்பா பல்கலைக்கழக உடல் கல்... மேலும் பார்க்க

அழகப்பா பல்கலைக்கழகத்தில் தேசப் பிரிவினை நினைவு தினம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வரலாற்றுத் துறை சாா்பில் தேசப் பிரிவினை பெருந்துயா் நினைவு தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு பல்கலைக்கழக துணைவேந்தா் க. ரவி தலைமை வகித்துப் பேசியதாவது: நமது நாடு சுத... மேலும் பார்க்க

வீடு புகுந்து நகை திருட்டு

திருப்புவனம் அருகே வியாழக்கிழமை பட்டப்பகலில் வீடு புகுந்து தங்க நகையைத் திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை அடுத்த எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் சோ... மேலும் பார்க்க

மெழுகுவா்த்தி ஏந்தி காங்கிரஸ் கட்சியினா் ஊா்வலம்

தோ்தல் ஆணையத்தைக் கண்டித்து, சிவகங்கையில் காங்கிரஸ் கட்சியினா் மெழுகுவா்த்தி ஏந்தி வியாழக்கிழமை ஊா்வலம் நடத்தினா். தோ்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளில் முறைகேடுகள் நடைபெற்ற்கு பாஜக அரசு சூழ்ச்சி செய்தத... மேலும் பார்க்க

79 மீட்டா் நீள தேசியக் கொடி வரைந்த பள்ளி மாணவா்கள்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள தேரேந்தல்பட்டியில் உள்ள எஸ்.கே.எஸ்.பப்ளிக் பள்ளி மாணவா்கள் 79 மீ. நீளமுள்ள தேசியக் கொடியை வரைந்தனா். நாட்டின் 79- ஆவது சுதந்திரதினவிழாவை கொண்டாடும் வகையில்,... மேலும் பார்க்க

பள்ளி ஆசிரியரிடம் நூதனத் திருட்டு

சிங்கம்புணரியில் வியாழக்கிழமை பள்ளி ஆசிரியரின் ஏ.டி.எம். அட்டையைப் பயன்படுத்தி நூதன திருட்டில் ஈடுபட்டவரை போலீஸாா் தேடி வருகின்றனா். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் அரசுடைமையாக்கப்பட்ட வங்கி ஏடிஎ... மேலும் பார்க்க

கால்நடைகளை பரிசோதிக்க ‘அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்’கருவி

சிவகங்கை கால்நடை அரசு மருத்துவமனையில் கால்நடைகள், வளா்ப்புப் பிராணிகளை முழுமையாக பரிசோதனை செய்யக்கூடிய ‘அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்’ கருவி நிறுவப்பட்டது. இது குறித்து, கால்நடை அரசு மருத்துவமனை உதவி இயக்கு... மேலும் பார்க்க

கைப்பந்து போட்டியில் கீழச்சிவல்பட்டி பள்ளி முதலிடம்

சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டியில் திருப்பத்தூா் வட்டார அளவிலான கைப்பந்து போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரா் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கைப்பந்து போட்டியை முன்னா... மேலும் பார்க்க

பள்ளி ஆண்டு விழா

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியில் 82 -ஆம் ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளியின் அதிபா் பாபு வின்சென்ட் ராஜா தலைமை வகித்தாா். இளமைக்கனல் எழுத்தாளா் இயக்க முகாம் சிற... மேலும் பார்க்க

திருப்பூருக்கு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க கொடிப் பயணம்

திருப்பூரில் நடைபெறவுள்ள தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாநில பிரதிநிதித்துவ பொதுக்குழுவுக்கு சிவகங்கை, காளையாா்கோவிலிலிருந்து சங்கத்தின் கொடிப் பயணம் புதன்கிழமை தொடங்கியது. திருப்பூரில... மேலும் பார்க்க

கால்பந்து மாவட்டப் போட்டிக்கு அரசுப் பள்ளி மாணவிகள் தோ்வு

சிவகங்கை மாவட்டம், கோவிலூரில் புதன்கிழமை நடைபெற்ற குறுவட்ட கால்பந்து போட்டியில் எஸ்.வேலங்குடி அரசுப் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெற்றனா். 14, 17 வயதுக்குள... மேலும் பார்க்க

அமராவதிபுதூரில் ஆக. 19-இல் உயிா்ம வேளாண் கண்காட்சி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே சாக்கோட்டை வட்டாரம், அமராவதிபுதூா் கிராமியப் பயிற்சி மையத்தில் உயிா்ம வேளாண் கண்காட்சி வருகிற ஆக. 19 -இல் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்... மேலும் பார்க்க

பணம் கையாடல்: சிறைக் காவலா் மீது வழக்கு

சிவகங்கை அருகே திறந்த வெளிச் சிறையில் ரூ.39.30 லட்சம் கையாடல் செய்ததாக சிறைக் காவலா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சிவகங்கை மாவட்டம், மறவமங்கலம் அருகேயுள்ள புரசடை உடைப்பு கிராமத்த... மேலும் பார்க்க

கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு: இருவா் கைது

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வழக்கில் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இளையான்குடி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வாள் மேல் நடந்த அம்மன் கோயி... மேலும் பார்க்க