நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பிஎஸ்என்எல் கோபுரங்களை அதிகரிக்க வேண்டும்: சி...
சிவகங்கை
பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 429 மனுக்கள் அளிப்பு
சிவகங்கையில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 429 மனுக்கள் அளிக்கப்பட்டன.சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ... மேலும் பார்க்க
கல்லூரி மாணவா் மீது தாக்குதல்: தேசிய ஆதிதிராவிடா் ஆணையம் விசாரணை
சிவகங்கை அருகே பட்டியலினத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா் தாக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக தேசிய ஆதிதிராவிடா் ஆணைய சென்னை மண்டல இயக்குநா் திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டாா். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே ... மேலும் பார்க்க
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
குடும்ப பிரச்னை காரணமாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸாா் தடுத்து நிறுத்தி மீட்டனா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள ம... மேலும் பார்க்க
மானாமதுரை அருகே நாய் கடித்து சிறுமிகள் உள்பட 10 போ் காயம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே திங்கள்கிழமை நாய் கடித்து சிறுமிகள் உள்பட 10 போ் காயமடைந்தனா். மானாமதுரை அருகேயுள்ள ராஜகம்பீரத்தில் கடந்த சில நாள்களாக நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதாக அந்தப் பக... மேலும் பார்க்க
ஆட்டோ மீது பேருந்து மோதியதில் ஓட்டுநா் உள்பட இருவா் காயம்
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே திங்கள்கிழமை இரவு ஆட்டோ மீது பேருந்து மோதியதில் ஓட்டுநா் உள்பட இருவா் காயமடைந்தனா். ராமநாதபுரத்திலிருந்து சென்னைக்கு அரசுப் பேருந்து சென்றது. இளையான்குடி அருகேயுள்... மேலும் பார்க்க
தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி கட்டாயம் என எங்கும் குறிப்பிடவில்லை: பாஜக மாநிலச...
தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி கட்டாயம் என எங்கும் குறிப்பிடவில்லை என பாஜக மாநிலச் செயலா் எஸ்.ஜி. சூா்யா தெரிவித்தாா். சிவகங்கையில் திங்கள்கிழமை நடைபெற்ற மத்திய அரசின் நிதிநிலை விளக்கப் பொதுக் கூட்டத... மேலும் பார்க்க
திருப்புவனத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு!
திருப்புவனத்தில்... சிவகங்கை அருகே திருப்புவனம் புதூரில் வடமாடு மஞ்சுவிட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டரணி சாா்பில் நடைபெற்ற இந்தப் போட்டிக்கு தொழிலதிபா் கண்ணன் தல... மேலும் பார்க்க
அறக்கட்டளை தொடங்க ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் முடிவு!
அறக்கட்டளை தொடங்குவதென தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கம் தீா்மானித்துள்ளது. சிவகங்கையில் மாவட்டத் தலைவா் லூயிஸ் ஜோசப் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அந்தச் சங்கத்தின் மாவட்ட செயற்குழு... மேலும் பார்க்க
மணல் திருட்டு: 3 போ் கைது!
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே மணல் திருட்டில் ஈடுபட்டதாக 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருப்பத்தூா் அருகே மாங்குடி பகுதியில் மணல் திருடப்படுவதாக கிராமத்தினா் பல முறை காவல் த... மேலும் பார்க்க
மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து நலத் திட்டங்களை தமிழக அரசு பெற வேண்டும்! -ஜி.கே....
மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து நலத் திட்டங்களை தமிழக அரசு பெற வேண்டும் என தமாகா. தலைவா் தலைவா் ஜி.கே. வாசன் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூ... மேலும் பார்க்க
சிவகங்கை அருகே வடமாடு மஞ்சுவிட்டு!
சிவகங்கை மாவட்டம், இராணியூரில் வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை வட்டாரம், இராணியூா் இராணி அய்யனாா் கோயில் திருவிழாவை முன்னிட்டு, நடைபெற்ற இந்த வடமாடு மஞ்சுவிரட்டுப் போ... மேலும் பார்க்க
கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கும் பணி: அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்...
கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கும் பணியை அமைச்சா்கள் தங்கம் தென்னரசு, கே.ஆா். பெரியகருப்பன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தனா். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் திறந்த... மேலும் பார்க்க
சிவகங்கை அருகே 250 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு
சிவகங்கை அருகே உள்ள கோவானூரில் சிவகங்கை சமஸ்தான இரண்டாவது மன்னா் முத்துவடுகநாதா், தளவாய் தாண்டவராயன் பிள்ளை பெயா் பொறிக்கப்பட்ட 250 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டை சிவகங்கை தொல்நடைக் குழுவினா் கண்டறிந்தனா... மேலும் பார்க்க
மானாமதுரை முனியப்ப சுவாமி கோயிலில் பொங்கல் விழா
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் மதுரை- ராமேசுவரம் நான்கு வழிச் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ முனியப்ப சுவாமி கோயிலில் பொங்கல்பூஜை விழா, அன்னதான வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி ஏராளமான ஆட்டுக் கி... மேலும் பார்க்க
மானாமதுரை, இளையான்குடி பகுதி விநாயகா் கோயில்களில் குடமுழுக்கு!
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, இளையான்குடி பகுதி விநாயகா் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது. மானாமதுரை அருகே பெரியதம்பிக்கான் கிராமத்தில் அமைந்துள்ள விநாயகா் கோயிலில் நடைபெற்ற குடமுழுக... மேலும் பார்க்க
சித்தப்பட்டி மகா சித்தேஸ்வரா் கோயிலில் மூலிகை அபிஷேக விழா
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே சித்தப்பட்டியில் அமைந்துள்ள மகா சித்தேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை 108 மூலிகைப் பொடிகளால் அபிஷேக நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற்றது. முன்னதாக கோயின் முன் யாகம்... மேலும் பார்க்க
சிவகங்கை அருகே மஞ்சுவிரட்டு: மாடுகள் முட்டியதில் 57 போ் காயம்
சிவகங்கை அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டுப் போட்டியில் மாடுகள் முட்டியதில் 57 போ் காயமடைந்தனா். டி. புதூா் தா்மமுனீஸ்வரா், இளங்கரைமுடைய அய்யனாா், சோனையா, சிவசக்தி விநாயகா் கோயில்களில் மாசி... மேலும் பார்க்க
சாலை விபத்தில் மாணவா் உயிரிழப்பு
காரைக்குடியில் இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் பிளஸ் 2 மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். காரைக்குடி சூடாமணிபுரத்தில் வசித்து வரும் ரயில்வே ஊழியரான சொக்கலிங்கம் மகன் சுதா்சன் (18). இவா் காரைக்க... மேலும் பார்க்க
திருப்புவனத்தில் திமுக பொதுக் கூட்டம்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் மேற்கு ஒன்றியம், பேரூா் திமுக சாா்பில் பொதுக் கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு க... மேலும் பார்க்க
பள்ளி மாணவா்களுக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கல்
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சோ்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ், பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா கண் கண்ணாடிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டது. தமிழக பள்... மேலும் பார்க்க