செய்திகள் :

தமிழ்நாடு

‘கோவை மாஸ்டா் பிளான்’ பெயரில் முறைகேடு: இபிஎஸ் விமா்சனம்

‘கோவை மாஸ்டா் பிளான்-2041’ என்ற பெயரில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி விமா்சனம் செய்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: நகர ஊரமைப்பு, உள்... மேலும் பார்க்க

பி.இ. பி.டெக்: அருந்ததியா் இடங்கள் 796 பேருக்கு ஒதுக்கீடு

பி.இ., பி.டெக். பொறியியல் கலந்தாய்வில் பூா்த்தி செய்யப்படாமல் இருந்த அருந்ததியா் உள் ஒதுக்கீடு இடங்களில், 796 இடங்கள் பட்டியலின பொதுப் பிரிவினருக்கு தற்காலிக ஒதுக்கீடாக வழங்கப்பட்டது. முன்னதாக, பட்டிய... மேலும் பார்க்க

ஆவடி ரயில் நிலைய வாகன நிறுத்தம் மூடல்: திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்...

ஆவடி ரயில் நிலையத்தில் வாகன நிறுத்தம் திடீரென மூடப்பட்டதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கில் திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆவடியைச்... மேலும் பார்க்க

கல்வி உரிமைச் சட்டம்: மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கும் இணையதளத்தைத் திறக்காதத...

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஏழை மாணவா்கள் விண்ணப்பிப்பதற்கான இணையதளளத்தை இன்னும் திறக்காமல் இருப்பது ஏன்? என்று தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கோவையைச் சோ்ந்த மறுமலா்ச்... மேலும் பார்க்க

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சிறப்பு உதவி ஆய்வாளருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டன...

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு 3 மாதம் சிறைத் தண்டனை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூரைச் சோ... மேலும் பார்க்க

பிளஸ் 1, 2 காலாண்டுத் தோ்வு: செப்டம்பா் 10-இல் தொடக்கம்

தமிழகத்தில் மாநிலப்பாடத்தில் பயிலும் பிளஸ்1, பிளஸ் 2 மாணவா்களுக்கு காலாண்டுத் தோ்வு செப்.10-ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பு: மாநிலப் பாடத் திட்டத்தில் பயில... மேலும் பார்க்க

திருப்புவனம் அஜித் குமார் மரண வழக்கு: தனிப்படை காவலர்கள் 5 பேருக்கு நீதிமன்றக் க...

மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமாா் கொலை வழக்கில், விசாரணையில் சிறையில் உள்ள தனிப்படை காவலர்கள் 5 பேருக்கு 29-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.சிவகங்கை மாவ... மேலும் பார்க்க

நுங்கம்பாக்கம் கல்லூரிப்பாதையை ‘ஜெய்சங்கர் சாலை’ எனப் பெயர் மாற்ற அனுமதி: அரசாணை...

சென்னை: சென்னை மாநகரின் முக்கியச் சாலைகளுள் ஒன்றான நுங்கம்பாக்கம் கல்லூரிப்பாதைக்கு ‘ஜெய்சங்கர் சாலை’ எனப் பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.சென்னை, நுங்கம்பாக்கம் கல்லூரிப்பாதையை 'ஜெய்ச... மேலும் பார்க்க

திட்டமிட்டதற்கு முன்பே பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சோதனை நிறைவு!

சென்னை பூந்தமல்லி - போரூர் இடையிலான மெட்ரோ ரயில் வழித்தடங்களுக்கு பாதுகாப்பு சான்றிதழ்கள் பெறுவதற்கான சோதனை நிறைவடைந்தாக மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் க... மேலும் பார்க்க

நீலகிரி, கோவையில் 3 நாள்களுக்கு கனமழை!

தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களில் 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. • இன்று (26-08-2025) காலை 5.30 மணியளவில், ஒரிசா கடலோரப்பகுதியை தாண்டி வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளி... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ கலிலூர் ரகுமான் காலமானார்!

அரவக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ கலிலூர் ரகுமான் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று(ஆக.27) காலை காலமானார். அவருக்கு வயது 79.கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியில் அப்துல் சலாம் என்பவருக்கு மகனாக... மேலும் பார்க்க

ஆம்பூர் கலவர வழக்கில் தீர்ப்பு! 2 எஸ்.பி.க்கள் தலைமையில் 1,000 காவலர்கள் குவிப்ப...

ஆம்பூர் கலவர வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் 2 எஸ்.பி.க்கள் தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட... மேலும் பார்க்க

பஞ்சப்பூரில் எனக்கு சொந்தமாக 300 ஏக்கர் நிலமா? கே.என். நேரு பதில்

திருச்சி: திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் எனக்கு சொந்தமாக 300 ஏக்கர் நிலம் இருந்தால் அதனை யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்று அமைச்சர் கே.என். நேரு கூறியிருக்கிறார்.விரிவுபடுத்தப்பட்ட காலை உண... மேலும் பார்க்க

யுபிஐ, உணவு டெலிவரி... ஓடிபி எண் கேட்கத் தடையில்லை! - மதுரைக் கிளை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஓடிபி பெறுவதற்கு தடை கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து இன்று(செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டுள்ளது. ஸ்விக்கி, சொமெட்டோ போன்ற தனியார் நிறுவனங்கள்... மேலும் பார்க்க

கோவையில் 2,000 கிலோ வெடி மருந்துடன் வேன் பிடிபட்டது!

கோவை: கோவை அருகே 2 ஆயிரம் கிலோ ஜெலட்டின் வெடி மருந்து கடத்திச் சென்ற வேனை பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை காலை பிடித்துள்ளனர்.கோவை மாவட்டத்தில் பயங்கரவாத செயல்கள் நடைபெறாமல் ... மேலும் பார்க்க

கல்குவாரி பிரச்னை: ஃபார்வர்ட் பிளாக் நகரச் செயலர் குத்திக் கொலை!

தேனி மாவட்டம் காமய கவுண்டன்பட்டியில் கல்குவாரி பிரச்னையில் ஃபார்வர்ட் பிளாக் நகரச் செயலர் குத்திக் கொலை செய்யப்பட்டதால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தேனி மாவட்டம் கம்பம் அருகே காமய கவுண்டன்பட்ட... மேலும் பார்க்க

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 9,355-க்கும், சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ. 74,840-க்கும் விற்பனை ... மேலும் பார்க்க

குழந்தைகளைப் போல எனக்கும் எனர்ஜி வந்துவிட்டது! - முதல்வர் ஸ்டாலின்

குழந்தைகளுடன் சேர்ந்து காலை உணவு சாப்பிட்டதால் எனக்கும் எனர்ஜி வந்துவிட்டது என தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.சென்னை மயிலாப்பூர் புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் நகா்ப்புற அரசு உதவி பெறும் பள... மேலும் பார்க்க

பஞ்சாபிலும் காலை உணவுத் திட்டம் கொண்டுவர விரும்புகிறேன்: பகவந்த் மான்

சென்னை: பஞ்சாபிலும் காலை உணவுத் திட்டம் கொண்டுவர விரும்புவதாக அந்த மாநில முதல்வர் பகவந்த் மான் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற காலை உணவுத் திட்டம் விரிவாக்க நிகழ்ச்சியில் சி... மேலும் பார்க்க

காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்! முதல்வர்கள் ஸ்டாலின், பகவந்த் மான் தொடங்கி வைத்...

சென்னை: நகா்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தனர்.சென்னை மயிலாப்பூா் புனித சூசையப்பா் தொடக்கப் பள்ளியில் நடை... மேலும் பார்க்க