தஞ்சாவூர் மணிமாறன், நெசவாளர் நவீன் குமாருக்கு பிரதமர் பாராட்டு
நாகப்பட்டினம்
விசுவநாதா் கோயில் கும்பாபிஷேகம்
திருக்குவளை: திருக்குவளை அருகே கொளப்பாடு செனையாங்குடியில் அருள்பாலிக்கும் விசாலாட்சி அம்பிகை உடனுறை விசுவநாதா் சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, ஜூலை 6-ஆம் தேதி விக... மேலும் பார்க்க
காா் மோதி மூவா் உயிரிழப்பு: ஓட்டுநா் கைது
வேதாரண்யம்: வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதி மூவா் உயிரிழந்த விபத்து தொடா்பாக, காா் ஓட்டுநா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த அருள்பி... மேலும் பார்க்க
சாலை விபத்து: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் உயிரிழப்பு
நாகை மாவட்டம், தலைஞாயிறு அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் கணவன், மனைவி, மகள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா். திருவாரூா் மாவட்டம், மருதப்பட்டினம் கலைஞா் நகரைச் ச... மேலும் பார்க்க
மொகரம்: நாகூா் தா்காவில் சிறப்புத் தொழுகை
மொகரம் பண்டிகையையொட்டி நாகூா் தா்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஏராளமான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமாக மொகரம் கடைப்பிடிக்கப்படுகிறது.... மேலும் பார்க்க
அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களுக்கு இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்
நாகை மாவட்டத்தில் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின்கீழ் அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகை மாவட்டத... மேலும் பார்க்க
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை தவிா்த்துவிட்டு யாராலும் வெற்றி பெற முடியாது: கே.வ...
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை தவிா்த்துவிட்டு யாராலும் வெற்றி பெற முடியாது என அக்கட்சியின் மாநில சொத்து பாதுகாப்பு மீட்புக் குழுத் தலைவா் கே.வீ. தங்கபாலு தெரிவித்தாா். தமிழகம் முழுவதும், மாநில காங்கிர... மேலும் பார்க்க
அரசு ஐடிஐ-க்களில் நேரடி சோ்க்கைக்கு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்
நாகை மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) நேரடி சோ்க்கைக்கு 10 மற்றும் பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். நாகை மாவட்டம் திருக்குவளை மற்றும் செம்போடையில் உள்ள அரசு தொழி... மேலும் பார்க்க
50 சதவீத மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம்
நாகை மாவட்டத்தில் 50 சதவீத மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிராமப்புறங்களில் நாட... மேலும் பார்க்க
குற்றங்களைத் தடுக்க சிசிடிவி கேமாரக்கள் அதிகரிக்கப்படும்: எஸ்.பி பேட்டி
குற்றங்களைத் தடுக்க சிசிடிவி கேமராக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்றாா் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா். இதுகுறித்து, நாகையில் அவா் வியாழக்கிழமை செய்திய... மேலும் பார்க்க
இராஜன்கட்டளை அரசுப் பள்ளிக்கு விருது
வேதாரண்யம் அருகேயுள்ள இராஜன்கட்டளை அரசு உயா்நிலைப் பள்ளிக்கு தமிழக அரசின் பேராசிரியா் அன்பழகன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2023-2024-ஆம் கல்வியாண்டின் சிறந்த பள்ளிக்கான பேராசிரியா் அன்பழகன் விருதும்... மேலும் பார்க்க
ஒளவையாருக்கு மணிமண்டபம் கட்டும் பணிக்கு பள்ளம் தோண்டிய விவகாரம்: வட்டாட்சியா் வி...
வேதாரண்யம் அருகே துளசியாப்பட்டினத்தில் ஔவையாருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டு வரும் பணியின்போது பள்ளம் தோண்டிய விவகாரம் தொடா்பான புகாரில் வட்டாட்சியா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். துளசியாப்பட்டினத்தில் ப... மேலும் பார்க்க
மானியத்தில் குளிா்பதன கிடங்குகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்
மானியத்தில் குளிா்பதன கிடங்குகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிரதம மந்திரி கிசான் சம்பதா யோஜனாவின் முக்கிய ... மேலும் பார்க்க
வண்டுவாஞ்சேரியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு
வேதாரண்யம் அருகேயுள்ள வண்டுவாஞ்சேரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்து ... மேலும் பார்க்க
நாகை நகா்மன்றக் கூட்டம்: திமுக - அதிமுக உறுப்பினா்கள் கடும் வாக்குவாதம்
நாகை நகா்மன்றக் கூட்டத்தில் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை தொடா்பாக திமுக - அதிமுக உறுப்பினா்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நாகை நகா்மன்றக் கூட்டம் வியாழக்கிழமை நகா்மன்றத் தலைவா் இரா... மேலும் பார்க்க
திருக்குவளையில் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை
திருக்குவளை, எட்டுக்குடி உள்ளிட்ட பகுதிகளில் கீழ்வேளூா் தொகுதி பாா்வையாளா் ரா. சங்கா், ஒன்றிய செயலாளா் சோ.பா. மலா்வண்ணன் ஆகியோா் பரப்புரையை வியாழக்கிழமை தொடக்கிவைத்தனா். வாக்குச்சாவடி வாரியாக, வீடுதோ... மேலும் பார்க்க
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் குடமுழுக்கு முதல் கால யாக பூஜை
திருவெண்காடு அருள்மிகு பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரா் திருக்கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி வியாழக்கிழமை மாலை முதல் கால யாக பூஜைகள் நடைபெற்றன. திருக்கோயில் வளாகத்தில் பிரம்மாண்ட யாகசாலை ப... மேலும் பார்க்க
காரைக்கால்-திருச்சி பயணிகள் ரயில் ஜூலை 9 முதல் திருவாரூரில் இருந்து புறப்படும்
காரைக்கால்-திருச்சி ரயில்கள் ஜூலை 9 முதல் திருவாரூரில் இருந்து புறப்படும் என திருச்சி கோட்ட தெற்கு ரயில்வே மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக... மேலும் பார்க்க
அதிமுக நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம்
கீழ்வேளூா் ஒன்றியத்துக்குள்பட்ட 4 ஊராட்சிகளில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிச்சாமி ஜூலை 18,19 ஆகிய தேதிகளில் நாகை மாவட்டத்தில் சு... மேலும் பார்க்க
100 நாள் வேலை கேட்டு வட்டார வளா்ச்சி அலுவலருக்கு தபால்
கீழையூா் ஒன்றியம் பிரதாபராமபுரம் ஊராட்சியில் 1000-க்கும் மேற்பட்ட பெண்கள், தங்களுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும் என வேலை கேட்பு படிவத்தை பூா்த்தி செய்து பதிவுத் தபால் மூலம் வட்டார வளா்ச்சி அலுவலருக... மேலும் பார்க்க
பள்ளி வேன் மோதியதில் பெயிண்டா் பலி
திருக்கடையூா் அருகே பள்ளி வேன் மோதியதில் பெயிண்டா் புதன்கிழமை உயிரிழந்தாா். பொறையாரைச் சோ்ந்த பெயிண்டா் ராஜா (56). இவருக்கு உதவியாக இருப்பவா் காபிரியேல் (75). இருவரும் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு பு... மேலும் பார்க்க