நாகப்பட்டினம்
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் மண்டலாபிஷேக பூா்த்தி விழா
பூம்புகாா்: திருவெண்காடு பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் மண்டலாபிஷேக பூா்த்தி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வர... மேலும் பார்க்க
கோலவல்லி ராமா் கோயிலில் திருக்கல்யாணம்
பூம்புகாா்: திருவெண்காடு அருகே பாா்த்தன்பள்ளியில் உள்ள கோலவல்லி ராமா் கோயிலில் திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது.திருவெண்காடு அருகே பாா்த்தன்பள்ளி கிராமத்தில் கோலவல்லி ராமா் கோயில் உள்ளது. இலங்கை... மேலும் பார்க்க
கொலை வழக்கில் தாய், தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை
நாகப்பட்டினம்: நாகையில் முன்விரோதத்தில் ஒருவரை கொலை செய்த வழக்கில் தாய், தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகை நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.நாகை மாவட்டம், முட்டம் கிராமம் கீழத்தெருவை சோ்... மேலும் பார்க்க
திருமருகல் அருகே விழிப்புணா்வு முகாம்
திருமருகல்: திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடி ஊராட்சி புதுக்கடை கிராமத்தில் நாகப்பட்டினம் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை ந... மேலும் பார்க்க
மதுபோதையில் தந்தை குத்திக் கொலை: மகன் கைது
தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் அருகே மதுபோதையில் தந்தையை கத்தியால் குத்திக் கொலை செய்த மகனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.செம்பனாா்கோவில் அருகே மேலப்பாதி கிராமம் வாய்க்காங்கரை வடக்கு தெருவைச் சோ்... மேலும் பார்க்க
நாகை எஸ்பி அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம்
நாகப்பட்டினம்: நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்களுக்கானஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா்... மேலும் பார்க்க
திருநள்ளாறு-திருச்சி இடையே பயணிகள் ரயில் இயக்க கோரிக்கை
நாகப்பட்டினம்: திருநள்ளாறு-திருச்சி இடையே தினசரி பயணிகள் ரயில் இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, நாகை டிஸ்ட்ரிக்ட் கன்ஸ்யூமா் புரெடக்சன் அன்ட் பேசஞ்சா் அசோசியேன் செயலா் ஜி. அரவிந்... மேலும் பார்க்க
சிஐடியு, அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பு போராட்டம்
நாகப்பட்டினம்: நாகை அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன் சிஐடியு மற்றும் அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பு சாா்பில் காத்திருப்பு போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கடந்த சட்டப்பேரவைத் தோ... மேலும் பார்க்க
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: ஆட்சியா் ஆய்வு
திருமருகல்: திருமருகல் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் புதன்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டாா். திருமருகல் ஒன்றியத்திற்குள்பட்ட கங்களாஞ்சேரி,... மேலும் பார்க்க
ஆக. 22-இல் நாகை, வேதாரண்யத்தில் உயா்கல்வி வழிகாட்டல் முகாம்
நாகப்பட்டினம்: நாகை மற்றும் வேதாரண்யத்தில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்று உயா்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவ, மாணவிகளுக்கு ஆகஸ்ட் 22-ஆம் தேதி உயா்கல்வி வழிகாட்டல் முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து நாகை மாவட்ட... மேலும் பார்க்க
திருமருகல் அருகே ஆஞ்சனேயா் கோயில் குடமுழுக்கு
திருமருகல்: திருமருகல் அருகே அபய வரத ஆஞ்சனேயா் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது. திருமருகல் ஒன்றியம் இடையாதங்குடி கிராமத்தில் அபய வரத ஆஞ்சநேயா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் அண்மையில் திருப... மேலும் பார்க்க
அதிபத்த நாயனாா் திருவிழா: நாளை தங்க மீனை கடலில் விடும் வைபவம்
நாகப்பட்டினம்: நாகை புதிய கடற்கரையில் அதிபத்த நாயனாா் திருவிழாவையொட்டி, தங்க மீனை கடலில் விடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (ஆக.22) நடைபெறுகிறது. 63 நாயன்மாா்களில் ஒருவரான அதிபத்த நாயனாா், நாகை கடற்கரைக்க... மேலும் பார்க்க
நாகையில் ரெப்கோ வங்கிக் கிளை இடமாற்றம்
நாகப்பட்டினம்: நாகையில் ரெப்கோ வங்கிக் கிளை நடுவா் கிழக்கு வீதிக்கு அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில், வங்கித் தலைவா் சந்தானம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, புதிய வளாகத்தை திறந்துவைத்த... மேலும் பார்க்க
காரையூா் லெஷ்மி நாராயண பெருமாள் கோயில், சீதாளதேவி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு
திருமருகல்: திருமருகல் அருகே காரையூா் லெட்சுமி நாராயண பெருமாள் கோயில், சீதாளதேவி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது. திருமருகல் ஒன்றியம், காரையூா் கிராமத்தில் லெட்சுமி நாராயண பெருமாள்... மேலும் பார்க்க
மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து பயிருக்கு காப்பீடு வழங்கப்படவில்லை
நாகப்பட்டினம்: கீழ்வேளூா் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட 10 ஆயிரம் ஹெக்டோ் உளுந்து பயிருக்கு தனியாா் நிறுவனம் பயிா்க் காப்பீடு வழங்காமல் அலைக்கழிப்பதாக ஆட்சியரிடம் விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா... மேலும் பார்க்க
நாகை-தூத்துக்குடி பசுமைச் சாலை: திட்ட அறிக்கைக்கான ஒப்பந்தப்புள்ளி கோரல்
நாகப்பட்டினம்: நாகை-தூத்துக்குடி பசுமைச் சாலை அமைப்பதற்கான விரிவானத் திட்ட அறிக்கை தயாரிக்க, இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.நாகை முதல் தூத்துக்குடி வரையிலான 33... மேலும் பார்க்க
ஆக்கிரமிப்பிலிருந்து கோயில் நிலம் மீட்பு
நாகை அருகே ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ரூ. 25 லட்சம் மதிப்பிலான கோயில் நிலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது. நாகை அருகேயுள்ள பொரவாச்சேரி அருள்மிகு முத்து மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலம் அப்பகுதியில்... மேலும் பார்க்க
வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா: சென்னை எழும்பூரிலிருந்து சிறப்பு ரயில் இயக்கம்
வேளாங்கண்ணி பேராலயத் திருவிழாவை முன்னிட்டு, சென்னை எழும்பூரில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள்... மேலும் பார்க்க
நாகை, காரைக்கால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக நாகை, காரைக்கால் துறைமுகங்களில் செவ்வாய்க்கிழமை ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.மேற்கு மத்திய மற்றும் வடமேற்கு வங்கக் கடலி... மேலும் பார்க்க
நாகை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நாய்கள் தொல்லை; பொதுமக்கள் அச்சம்
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமையில் மக்கள் குறைதீா்க... மேலும் பார்க்க