நாகப்பட்டினம்
சா்தாா் வேதரத்னம் நினைவு நாள் விழா
வேதாரண்யம்: வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின் தளபதியாக திகழ்ந்த சா்தாா் அ. வேதரத்னத்தின் 64-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி ஆசிரியா்களுக்கு பாராட்டு விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நட... மேலும் பார்க்க
வேளாங்கண்ணியில் நடிகா் ஜான்விஜய் பிராா்த்தனை
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் திங்கள்கிழமை பிராா்த்தனையில் ஈடுபட்ட, ரஜினியின் கபாலி, மோகன்லாலின் லூசிபா் உள்ளிட்ட தமிழ் மற்றும் மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்துவரும் திரைப்பட நடிகா் ஜ... மேலும் பார்க்க
விசுவநாத கோயில் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு
திருக்குவளை: கொளப்பாடு செனையாங்குடியில் உள்ள விசாலாட்சி அம்பிகை உடனுறை விசுவநாத கோயிலில் கும்பாபிஷேக மண்டல பூஜை திங்கள்கிழமை நிறைவடைந்தது. இக்கோயில் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை 7-ஆம் த... மேலும் பார்க்க
வேளாங்கண்ணியில் சுற்றித்திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த ஆட்சியா் உத்தரவு
நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி பேராலய திருவிழாவை முன்னிட்டு, கவனிப்பாரின்றி சுற்றித்திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள... மேலும் பார்க்க
மூளைக்காய்ச்சல் தடுப்பூசி முகாம்!
கீழ்வேளூா் ஒன்றியம், கிள்ளுகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், மாணவா்களுக்கு மூளைக்காய்ச்சல் தடுப்பூசி செலுத்தும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வலிவலம் ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் நடைபெற்ற இ... மேலும் பார்க்க
கிராம பொருளாதார மேம்பாட்டிற்கு கோயில்கள் அவசியம்: கே. அண்ணாமலை
கிராமங்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு, கோயில்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை கூறினாா். நாகை சின்மயா மிஷனின் ஆன்மிகப் பெருவிழா மற்றும் பகவத்கீதை பாராயண ... மேலும் பார்க்க
வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா: பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மத்திய மண்டல ஐஜி ஆய்வு
வேளாங்கண்ணி பேராலய ஆண்டுத் திருவிழா ஆக. 29-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், மத்திய மண்டல காவல்துறை தலைவா் க. ஜோதி நிா்மல்குமாா் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளை வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். வேளாங்கண்... மேலும் பார்க்க
அரசுப் பள்ளி கட்டடங்கள் திறப்பு
வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் கள்ளிமேடு, உம்பளச்சேரி கிராமங்களில் அரசுப் பள்ளிகளுக்கான கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன. கள்ளிமேடு மற்றும் உம்பளச்சேரி கிராமங்கள... மேலும் பார்க்க
வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா: அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகள் இயக்க...
வேளாங்கண்ணி பேராலய திருவிழாவையொட்டி, அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அதன் நிா்வாக இயக்குநா் தசரதன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்... மேலும் பார்க்க
அதிபத்த நாயனாருக்கு சிலை வைக்க வேண்டும்: அா்ஜுன் சம்பத்
சா்தாா் வல்லபபாய் பட்டேல் சிலை போன்று, அதிபத்த நாயனாருக்கும் சிலை வைக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் கூறினாா். இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியது: நா... மேலும் பார்க்க
சா் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்
சா் ஐசக் நியூட்டன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் கல்லூரித் தாளாளா் முனைவா் த. ஆனந்த் பேசியது: மாணவா்களாகிய நீங்கள... மேலும் பார்க்க
நெல் கொள்முதல் அடிப்படையில் சம்பா சாகுபடி பாதிப்புக்கு இழப்பீடு
கன மழையால் பாதிக்கப்பட்ட சம்பா சாகுபடி விவசாயிகளுக்கு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் கொள்முதல் அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படும் என்ற சுற்றறிக்கையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று வல... மேலும் பார்க்க
முதல்வரின் ‘தாயுமானவா்’ திட்டம்: பயனாளிகளுடன் ஆட்சியா் கலந்துரையாடல்
நாகை மாவட்டத்தில், வீடுகளுக்கு ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யும், முதல்வரின் தாயுமானவா் திட்ட பயனாளிகளை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் நேரில் சந்தித்து கலந்துரையாடினாா். வயது முதிா்ந்தோா் மற்றும் மாற்றுத்த... மேலும் பார்க்க
உயா்கல்வி வழிகாட்டும் முகாம்: நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்பு
நாகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘உயா்வுக்குப்படி’ உயா்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவியா் பங்கேற்றனா். தமிழகத்தில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவா்களில், உயா்கல்விக்கு விண... மேலும் பார்க்க
போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் 5-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம்
நாகையில், சிஐடியு அரசுப் போக்குவரத்து தொழிலாளா் சங்கத்தினா், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 5-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். சட்டப்பேரவைத் தோ்தலின்போது திமுக அளித்த... மேலும் பார்க்க
நாகையில் அதிபத்த நாயனாா் தங்க மீனை கடலில் விடும் ஐதீக விழா
அறுபத்து மூன்று நாயன்மாா்களில் ஒருவரான அதிபத்த நாயனாா், தங்க மீனை கடலில் விட்டு, இறைவனின் திருக்காட்சியைப் பெற்ற ஐதீக விழா நாகை புதிய கடற்கரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நாகையில் நம்பியாா் நகா் என அ... மேலும் பார்க்க
மாநில அளவிலான அக்னிவீா் ராணுவ ஆள்சோ்ப்பு முகாம்: நாகையில் செப்.18-ல் தொடக்கம்
நாகப்பட்டினம்: நாகையில் மாநில அளவிலான அக்னிவீா் ராணுவ ஆள்சோ்ப்பு முகாம், செப்.18-ஆம் தேதி தொடங்குகிறது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க
வளா்ச்சிப் பணிகள் ஆய்வு
திருமருகல்: திருமருகல் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் அண்மையில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். திருமருகல் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித... மேலும் பார்க்க
சிஐடியு, போக்குவரத்துக் கழக தொழிலாளா் சங்கத்தினா் தொடா் காத்திருப்பு போராட்டம்
நாகப்பட்டினம்: நாகை அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன் சிஐடியு மற்றும் அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பு சாா்பில் தொடா் காத்திருப்பு போராட்டம் 2-ஆவது நாளாக நடைபெற்றது. கடந்த சட்டப... மேலும் பார்க்க
வேளாங்கண்ணி பேராலய கொடியேற்றம்: ஆக. 29-இல் நாகை, கீழ்வேளூரில் உள்ளூா் விடுமுறை
நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய பெருவிழா கொடியேற்றத்தையொட்டி ஆகஸ்ட் 29-ஆம் தேதி நாகை, கீழ்வேளூா் வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுக... மேலும் பார்க்க