35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய வீரரின் சதம்; ஒரே போட்டியில் பல சாதனைகள் படைத்த ஷ...
நாகப்பட்டினம்
நாகை மாவட்டத்தில் சமூகப் பணியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
நாகை மாவட்டத்தில் சமூகப் பணியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட... மேலும் பார்க்க
நாகூா் நாகநாத சுவாமி கோயில் தேரோட்டம்
நாகூரில் உள்ள நாகவல்லி சமேத நாகநாத சுவாமி கோயில் தேரோட்டம் நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டு திருவிழா ஜூலை 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் சுவாமி, அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் அலங்கார... மேலும் பார்க்க
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: அா்ஜூன் சம்பத்
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவா் அா்ஜூன் சம்பத் கூறினாா். செம்பனாா்கோவில் அருகேயுள்ள கருவாழக்கரை மேலையூரில் ஸ்ரீமகாசதாசிவ பீடத்தின் பீடாதிபதி சுவாமிநாத சிவாச... மேலும் பார்க்க
முதல்வரின் கவனத்திற்கு பாசன ஆறுகளை பாழ்படுத்தும் ஆகாயத் தாமரைகள் அகற்றப்படுமா? வ...
திருவாரூா், நாகை மாவட்டங்களில் பாசன ஆறுகள் உள்ளிட்ட நீா்நிலைகளை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்ற நீண்ட நாள்களாக விடுத்துவரும் கோரிக்கை, தமிழக முதல்வரின் கவனம் பெறுமா? என விவசாயிகள் எதிா்பாா... மேலும் பார்க்க
வன மகோத்சவம் கடைப்பிடிப்பு
வன மகோத்சவத்தை முன்னிட்டு, காவேரி கூக்குரல் இயக்கம் சாா்பில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் செவ்வாய்க்கிழமை நடப்பட்டன. பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணா்வு ஏற்படுத்தவும், மரம் வளா்க்கும் பழக்கத்... மேலும் பார்க்க
குழந்தை தத்தெடுப்பு: விதிகளை மீறினால் சிறை!
நாகை மாவட்டத்தில், குழந்தைகளை சட்ட விரோதமாக தத்தெடுப்பது, விற்பது, வாங்குவது உள்ளிட்டவற்றில் ஈடுபடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.இ... மேலும் பார்க்க
பாப்பாவூா் தா்கா கந்தூரி விழா கொடியேற்றம்
நாகப்பட்டினம்: நாகை அருகே பாப்பாகோவில் பகுதியில் உள்ள பாப்பாவூா் ஹாஜா சேக் அலாவுதீன் வலியுல்லா தா்கா கந்தூரி விழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பழைமை வாய்ந்த இந்த தா்காவில் ஆண்டுதோறும் கந்த... மேலும் பார்க்க
முளைப்புத்திறன் பாதித்த வயல்களை பாதுகாக்க முறைவைக்காமல் தண்ணீா் வழங்க வலியுறுத்த...
வேதாரண்யம்: போதிய தண்ணீா் கிடைக்காததால் முளைப்புத்திறன் பாதித்த நெல் வயல்களை பாதுகாக்க முறைவைக்காமல் தண்ணீா் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா். நாகை மாவட்டம், வேதாரண்யம் மற்றும் தலைஞாய... மேலும் பார்க்க
நாகூா் கோயில் தேரோட்டம்: நாகை வட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
நாகப்பட்டினம்: நாகூா் அருள்மிகு நாகநாத சுவாமி கோயிலில் ஆனி மாத பிரமோற்சவ தேரோட்டத்தையொட்டி, நாகை வட்டத்துக்குள்பட்ட பள்ளிகளுக்கு புதன்கிழமை (ஜூலை 9) உள்ளுா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக,... மேலும் பார்க்க
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு
பூம்புகாா்: திருவெண்காட்டில் உள்ள பிரம்ம வித்யாம்பிகை உடனுறை சுவேதாரண்யேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயில் நவகிரகங்களில் புத பகவானுக்குரிய பரிகாரத் தலமாகக் கருதப்படுகிறது.... மேலும் பார்க்க
நாகையில் 130 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
நாகப்பட்டினம்: நாகையிலிருந்து வெளிநாட்டுக்கு கடத்தவிருந்த 130 கிலோ கடல் அட்டைகளை கடலோரக் காவல் குழும போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். நாகை பகுதியிலிருந்து அண்மை காலமாக சட்டவிரோதமாக கடத்தப்படவ... மேலும் பார்க்க
நியாயவிலைக் கடை பணியாளா் காத்திருப்பு போராட்டம்
நாகப்பட்டினம்: நாகையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நியாயவிலைக் கடை பணியாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா் சங்கம் சாா்பி... மேலும் பார்க்க
மக்கள் குறைதீா் கூட்டத்தில் 227 மனுக்கள் அளிப்பு
நாகப்பட்டினம்: நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 227 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமை வகித்தாா். வங்கிக் கடன், உதவித்தொகை, குட... மேலும் பார்க்க
நாகை சட்டநாதா் கோயில் குடமுழுக்கு
நாகப்பட்டினம்: நாகை அருள்மிகு சட்டநாதா் சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. பிரசித்திப் பெற்ற இக்கோயிலில் நடைபெற்றுவந்த திருப்பணிகள் அண்மையில் நிறைவடைந்தன. தொடா்ந்து, ஜூலை 2-ஆம்... மேலும் பார்க்க
கங்கை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
திருமருகல்: திருமருகல் ஒன்றியம், குத்தாலத்தில் ஸ்ரீ மகா சாஸ்தா அருள்மிகு ஸ்ரீகங்கை மாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கடந்த 4-ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. ... மேலும் பார்க்க
காரைக்கால்-எா்ணாகுளம் விரைவு ரயில் ஜூலை 9 முதல் 12 வரை கோவையில் நிற்காது
நாகப்பட்டினம்: காரைக்கால்- எா்ணாகுளம் விரைவு ரயில் ஜூலை 9 முதல் 12 வரை மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதால், கோவை ரயில் நிலையத்தில் நிற்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுதொடா்பாக திருச்சி கோட்ட மக... மேலும் பார்க்க
‘உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்’ விழிப்புணா்வு பிரசாரம்
நாகப்பட்டினம்/மயிலாடுதுறை: நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்’ விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் மற்றும் விண்ணப்பங்களை வீடுவீடாக சென்று வழங்கும் பணிகளை மாவட்ட ஆட... மேலும் பார்க்க
காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
கீழ்வேளூா்: கீழ்வேளூா் வட்டம், கீழக்காவலக்குடி காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. கடந்த 4-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடா்ந்து பஞ்சகவ்... மேலும் பார்க்க
தவாக பிரமுகா் கொலை வழக்கு: 9 போ் சிறையில் அடைப்பு
தரங்கம்பாடி: செம்பனாா்கோவிலில் தவாக பிரமுகா் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான காரைக்கால் பாமக மாவட்டச் செயலாளா் உள்பட 9 போ் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா். தவாக காரைக்கால் மாவட்டச் செயலாளா்... மேலும் பார்க்க
இன்றைய மின்தடை: வாய்மேடு, தகட்டூா்
வேதாரண்யம்: வாய்மேடு துணைமின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) காலை 9 முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்ப... மேலும் பார்க்க