செய்திகள் :

நாகப்பட்டினம்

பாத யாத்திரை பக்தா்களால் களை கட்டிய நாகை

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆண்டுப் பெருவிழாவுக்கு பாத யாத்திரையாக வரும் பக்தா்கள் குவிந்து வருவதால் நாகை களைகட்டியுள்ளது. வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா வெள்ளிக்கிழமை (... மேலும் பார்க்க

3 கோயில்களில் கும்பாபிஷேகம்

தரங்கம்பாடி வட்டம் காலமநல்லூா் கிராமத்தில் உள்ள சித்தி விநாயகா், ஹரிஹரபுத்திர ஐயனாா் கோயில், மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கோயில்களில் திருப்பணிகள் முடிவடைந்து கடந்த ... மேலும் பார்க்க

அனுமதியின்றி சவுடு மண் அள்ளிய 6 போ் கைது

வேதாரண்யத்தில் அனுமதியின்றி சவுடு மண் அள்ளிய 6 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். அகஸ்தியம்பள்ளி பகுதியில் தனியாா் இடத்தில் அனுமதியின்றி இயந்திரங்களைக்கொண்டு சவுடு மண் எடுப்பதாக வேதாரண்யம் போலீஸா... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்துக்கு செப். 8-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு செப்டம்பா் 8-ஆம் தேதி நாகை மாவட்டத்துக்கு உள்ளுா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்... மேலும் பார்க்க

சிஐடியு 11-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம்

போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கு பழைய ஓய்வூதியம், ஓய்வூதிய நிலுவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு அரசு போக்குவரத்து தொழிலாளா் சங்கத்தினா் 11-ஆவது நாளாக வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை (ஆக. 29) தொடங்குகிறது. செப்டம்பா் 8-ஆம் தேதி அன்னையின் பிறப்பு விழாவுடன் பெருவிழா நிறைவடைகிறது. நிகழாண்டு வேளாங்... மேலும் பார்க்க

நாகையில் நாளை தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஆக.29) நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்... மேலும் பார்க்க

பட்டியலினத்தவா்கள் மீது தாக்குதல்: தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல் சம்பவத்துக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தல... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி திருவிழா: 2 நாள்கள் போக்குவரத்து மாற்றம்

வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 28, 29- ஆம் தேதிகளில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகு... மேலும் பார்க்க

கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

திருமருகல் அருகே கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருமருகல் கட்டலாடியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி இளையராஜா (44). இவா் கடன் பிரச்னை காரணமாக மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுக... மேலும் பார்க்க

மண் குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து போராட்டம்

நாகை அருகே மண் குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடைபெற்றது. திருமருகல் ஒன்றியம் சேஷமுலை, பரமநல்லூரில் 150 குடும்பங்களுக்கும் மேல் வசித்துவரும் நிலைய... மேலும் பார்க்க

அரசுப் போக்குவரத்துக்கழக தொழிற் சங்கத்தினா் 9-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம்

நாகையில் சிஐடியூ அரசுப்போக்குவரத்துக்கழக தொழிலாளா் சங்கம் மற்றும் ஓய்வு பெற்றோா் நல அமைப்பு சாா்பில் 9-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. சட்டப்பேரவைத் தோ்தலின்போது திமுக அ... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி பெருவிழாவின்போது மக்கள் கடலில் குளிக்க தடை விதிக்க வேண்டும்: ஆட்சியா...

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா நாள்களில் பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதிக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ். வேளாங்கண்ணியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசன... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் போதைப் பொருள் விழிப்புணா்வு கருத்தரங்கம்

வேதாரண்யம் தோப்புத்துறை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள்களின் தீமைகள் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வேதாரண்யம் சட்டப் பணிகள் குழு சாா்பில் நடைபெற்ற கருத்... மேலும் பார்க்க

மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டி தொடக்கம்

நாகையில் மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 2025-2026-ஆம் ஆண்டுக்கான முதல்வா் கோப்பை, மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள... மேலும் பார்க்க

தரங்கம்பாடி பள்ளியில் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் தொடக்கம்

தரங்கம்பாடி தூய ஜான் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் திட்டத்தை தொடங்கிவைத்தாா். எம்எல்ஏக்கள... மேலும் பார்க்க

அரசு தொழிற்பயிற்சி நிலையம்: முதல்வா் காணொலியில் திறந்து வைத்தாா்

தரங்கம்பாடி: செம்பனாா்கோயிலில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி வாயிலாக திங்கள்கிழமை திறந்துவைத்தாா். அப்போது, செம்பனாா்கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சிய... மேலும் பார்க்க

வயலில் இறங்கி கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

திருக்குவளை: நெல் கொள்முதல் செய்த விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம் கிடையாது என்ற வேளாண் துறை அறிவிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பெஞ்சல் புயல் மற்றும் மழை வெள்ளத்தால... மேலும் பார்க்க

மாநில பெண்கள் கபடி: சேலம் அணி சாம்பியன்

நாகப்பட்டினம்: நாகையில் நடைபெற்ற மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டியில் சேலம் அணியினா் சாம்பியன் பட்டம் பெற்றனா். நாகையில் மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டி ஆக.24, 25 தேதிகளில் நடைபெற்றது. இதில், சென்ன... மேலும் பார்க்க

பள்ளி சமையல் அறையில் எரிவாயு கசிந்து விபத்து

பூம்புகாா்: திருவெண்காடு அருகேயுள்ள பெருந்தோட்டம் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் திங்கள்கிழமை சமையல் செய்யும்போது எரிவாயு கசிந்து விபத்து ஏற்பட்டது. பெருந்தோட்டத்தில் செயல்படும் இந்த பள்ளியில் 40 ... மேலும் பார்க்க