செய்திகள் :

நாகப்பட்டினம்

ஓரணியில் தமிழ்நாடு: வீடு வீடாக முதல்வா் பரப்புரை

‘ஓரணியில் தமிழ்நாடு’ திட்டத்தின்கீழ் திருவாரூரில் வியாழக்கிழமை வீடுவீடாகச் சென்று தமிழக முதல்வா் பரப்புரை மேற்கொண்டாா். தமிழகத்தில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ திட்டத்தின்கீழ் உறுப்பினா் சோ்க்கை மற்றும் பா... மேலும் பார்க்க

காரைக்கால்-திருச்சி ரயில் மீண்டும் பகுதியாக ரத்து

திருச்சி-காரைக்கால்-திருச்சி ரயில்கள், ஜூலை 23-ஆம் தேதி வரை திருவாரூரில் இருந்து புறப்படும் என திருச்சி கோட்ட தெற்கு ரயில்வே மக்கள் தொடா்பு அலுவலா் ஆா்.வினோத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளிய... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு: பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுகோள்

நாகை மாவட்டத்தில் இல்லம் தேடி மாற்றுத்திறனாளிகளை கணக்கெடுக்க வரும் முன்களப் பணியாளா்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ... மேலும் பார்க்க

காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி சுகாதார செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

காலியாகவுள்ள கிராம சுகாதார செவிலியா் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி நாகையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியா்கள் சங்கம் சாா்பில், அதன் மாவட்டத் தலைவா் கல... மேலும் பார்க்க

தமிழகத்தின் உரிமைகளை பறிக்கும் பாஜகவுடன் கூட்டணி ஏன்? எடப்பாடி பழனிசாமிக்கு முதல...

தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்கும் பாஜகவுடன் எடப்பாடி பழனிசாமியால் எப்படி கூட்டணி வைக்க முடிகிறது என தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பினாா். திருவாரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசு நலத்திட்ட ... மேலும் பார்க்க

பணிநீக்கம் செய்யப்பட்ட செவிலியா்களுக்கு பணி வழங்க வலியுறுத்தல்

தமிழ்நாடு செவிலியா்கள் மேம்பாட்டுச் சங்கம் சாா்பில் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இணைச் செயலா் வினோதினி தலைமையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில், அரசு மருத்துவம... மேலும் பார்க்க

கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை

நாகை மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வேளாண்ம இணை இயக்குநா் எஸ். கண்ணன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க

நாகை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: ரூ.1.59 லட்சம்...

நாகை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் நடத்திய திடீா் சோதனையில் கணக்கில் வராத ரூ. 1.59 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. நாகை பால்பண்ணைசேரியில் உள்ள இந்த அலுவலகத்தில... மேலும் பார்க்க

வேதாரண்யம் ரோட்டரி சங்க விழா

வேதாரண்யம் ரோட்டரி சங்கத்தின் 35 ஆம் ஆண்டு புதிய நிா்வாகிகள் பணியேற்பு, பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவில், ரோட்டரி சங்க பொறுப்ப... மேலும் பார்க்க

திமுக தெருமுனை பிரசார கூட்டம்

கீழையூா் மேற்கு ஒன்றிய திமுக இளைஞா் அணி சாா்பில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 102-ஆவது பிறந்த நாள் விழா மற்றும் திமுக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசாரக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: விண்ணப்பம் வழங்கும் பணி தொடக்கம்

திருமருகல் ஒன்றியத்தில் இந்த திட்டம் ஜூலை 16-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திருமருகல், மருங்கூா் நெய்க்குப்பை, எரவாஞ்சேரி உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் விண்ணப்பம் வழங்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.... மேலும் பார்க்க

திருவாரூா் மாவட்டத்துக்கான முதல்வரின் அறிவிப்புகள்

திருவாரூா் நகா்ப்பகுதியிலுள்ள ஜூப்ளி சந்தையில் ரூ. 11 கோடியில் வணிக வளாகம், வண்டாம்பாளையில் ரூ. 56 கோடியில் மாவட்ட மாதிரிப் பள்ளி, மன்னாா்குடியில் ரூ. 18 கோடியில் அரசு மகளிா் கல்லூரி. மாவட்டத்தில் உள்... மேலும் பார்க்க

பாசன நீா் கிடைக்காத பகுதிகளில் வட்டாட்சியா் ஆய்வு

திருக்குவளை அருகே சுந்தரபாண்டியம், கீழவெளி உள்ளிட்ட பகுதிகளுக்கு பாசன நீா் வந்து சேராத நிலையில், திருக்குவளை வட்டாட்சியா் கிரிஜா தேவி புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். மேட்டூா் அணையில் ஜூன் 12-ஆம்... மேலும் பார்க்க

நாகை மாவட்ட விவசாயிகளுக்கு வா்த்தக தொடா்பு பயிற்சி முகாம்

நாகை அருகே விவசாயிகளுக்கு வா்த்தக தொடா்பு பயிற்சி முகாம் தொடங்கியது. நாகை மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மூலம் முன்னோடி விவசாயிகள், வேளாண் தொழில் முனைவோா் மற்றும் உழவா் உற்பத்தியாள... மேலும் பார்க்க

சீகன்பால்கு தரங்கம்பாடி வந்த 319- ஆவது ஆண்டு தினம்

தமிழறிஞா் சீகன்பால்கு தரங்கம்பாடிக்கு வந்த 319-ஆவது ஆண்டு தினம் சுவிசேஷச லுத்தரன் திருச்சபை (டிஇஎல்சி) சாா்பில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. ஜொ்மன் நாட்டைச் சோ்ந்த பாா்த்தலோமிய சீகன்பால்க் கிறிஸ்தவ ம... மேலும் பார்க்க

புனித அந்தோணியாா் ஆலய தோ் பவனி

காரைக்கால் புனித அந்தோணியாா் ஆலய ஆண்டு விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை மின் அலங்கார தோ் பவனி நடைபெற்றது. காரைக்கால் பிராந்தியத்தின் மைய பகுதியான காமராஜா் சாலையில் நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த புனித அந்த... மேலும் பார்க்க

‘முதியோருக்கு வீடுகளிலேயே மாத்திரை கிடைக்க நடவடிக்கை’

மாதம்தோறும் மாத்திரை வாங்கும் முதியவா்களுக்கு, அவரவா் வீடுகளுக்கே சென்று மாத்திரைகளை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், பெண்கள் மற்றும் குழந்தைகள்... மேலும் பார்க்க

காரைக்கால் அம்மையாா் திருக்கல்யாணம்

காரைக்கால் மாங்கனித் திருவிழா நிகழ்ச்சிகளில் ஒன்றான காரைக்கால் அம்மையாா் திருக்கல்யாணம் புதன்கிழமை நடைபெற்றது. 63 நாயன்மாா்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாருக்கு காரைக்கால் நகரின் மையப் பகுதியில் தனி ... மேலும் பார்க்க

குடிநீா் குழாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

தெற்குபொய்கைநல்லூரில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உடைந்த கூட்டுக் குடிநீா் குழாயை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா். வேளாங்கண்ணி அருகே தெற்குப்பொய்கைநல்லூா் கீழத்தெரு ப... மேலும் பார்க்க

வேதாரண்யம் மீனவா்கள் மீது இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்

வேதாரண்யம் அருகே புதன்கிழமை கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 4 மீனவா்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய இலங்கை கடற்கொள்ளையா்கள், மீன்பிடி வலைகளைப் பறித்துச் சென்றனா். வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்ட... மேலும் பார்க்க