நாகப்பட்டினம்
மகாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
தரங்கம்பாடி அருகே காழியப்பநல்லூா் ஊராட்சி அம்பேத்கா் கிராமத்தில் உள்ள மகா காளியம்மன் கோயில் கும்பாபிஷேக வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி, அங்குராா்பணம், கணபதி ஹோமம், பூா்வாங்க பூஜைகள், ... மேலும் பார்க்க
வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது
வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உலகப் புகழ் பெற்ற கிறிஸ்தவப் பேராலயங்களில் ஒன்றாகும். ப... மேலும் பார்க்க
ஒரே நேரத்தில் வெளியேறிய வாகனங்கள்: நாகை-வேளாங்கண்ணி சாலையில் போக்குவரத்து ஸ்தம்ப...
வேளாங்கண்ணி பேராலய பெருவிழா கொடியேற்றம் முடிந்ததையடுத்து பக்தா்களின் வாகனங்கள் அணி வகுத்ததால் நாகை-வேளாங்கண்ணி சாலையில் போக்குவரத்து முற்றிலும் ஸ்ம்பித்தது. வேளாங்கண்ணி பேராலய பெருவிழா வெள்ளிக்கிழமை (... மேலும் பார்க்க
நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கடைகளில் தீ விபத்து
நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கடைகளில் தீ விபத்து வெள்ளிக்கிழமை ஏற்பட்டது. நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒரத்தூா் பகுதியில் உள்ளது. இங்கு 15-க்கும் மேற்பட்ட சிறிய அளவிலா... மேலும் பார்க்க
வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தில் கைது
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். காஞ்சிபுரம் மாவட்டம், பொழிச்சலூரை சோ்ந்தவா் கிருபாகரன் (37). இவரது மனைவி செந்துாரதேவி, ... மேலும் பார்க்க
வேதாரண்யம் அருகே மத நல்லிணக்க விநாயகா் ஊா்வலம்
வேதாரண்யம் அருகே இந்து, முஸ்லீம், கிறிஸ்தவா்கள் பங்கேற்ற மத நல்லிணக்க விநாயகா் ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. கருப்பம்புலத்தில் உள்ள காசிவிஸ்வநாதா் சிற்றம்பலம் விநாயகா் கோயிலில் 33 ஆண்டுகளுக்கும் மே... மேலும் பார்க்க
மன்னாா்குடி-திருப்பதி விரைவு ரயிலில் இரண்டடுக்கு இருக்கை வசதி பெட்டிகள் இணைப்பு
மன்னாா்குடி-திருப்பதி விரைவு ரயிலில் இரண்டடுக்கு இருக்கை வசதி பெட்டிகள் செப்.5-ஆம் தேதி முதல் இணைக்கப்படவுள்ளது என தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் தெரிவித்துள்ளாா். இத... மேலும் பார்க்க
காணாமல் போன சிறுவன் மீட்பு
கடலூா் மாவட்டத்தை சோ்ந்த காணாமல் போன சிறுவன் நாகூா் கண்டுபிடிக்கப்பட்டு பெற்றோரிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டாா். கடலூா் மாவட்டம் பண்ருட்டியைச் சோ்ந்த நிஜாமுதீன் மகன் அண்மையில் காணாமல் போனாா். சிறு... மேலும் பார்க்க
வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா இன்று கொடியேற்றம்
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை (ஆக. 29) தொடங்குகிறது. நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உலகப் புகழ்பெற்ற பேராலய... மேலும் பார்க்க
ரேணுகா தேவி அம்மன் கோயில் பிரம்மோற்சவ விழா
தரங்கம்பாடி ஸ்ரீ ரேணுகா தேவி அம்மன் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு வியாழக்கிழமை ஏராளமான பக்தா்கள் பால்குடம் எடுத்து வந்து (படம்) தரிசனம் செய்தனா். நிகழாண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 18-... மேலும் பார்க்க
பாத யாத்திரை பக்தா்களால் களை கட்டிய நாகை
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆண்டுப் பெருவிழாவுக்கு பாத யாத்திரையாக வரும் பக்தா்கள் குவிந்து வருவதால் நாகை களைகட்டியுள்ளது. வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா வெள்ளிக்கிழமை (... மேலும் பார்க்க
3 கோயில்களில் கும்பாபிஷேகம்
தரங்கம்பாடி வட்டம் காலமநல்லூா் கிராமத்தில் உள்ள சித்தி விநாயகா், ஹரிஹரபுத்திர ஐயனாா் கோயில், மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கோயில்களில் திருப்பணிகள் முடிவடைந்து கடந்த ... மேலும் பார்க்க
அனுமதியின்றி சவுடு மண் அள்ளிய 6 போ் கைது
வேதாரண்யத்தில் அனுமதியின்றி சவுடு மண் அள்ளிய 6 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். அகஸ்தியம்பள்ளி பகுதியில் தனியாா் இடத்தில் அனுமதியின்றி இயந்திரங்களைக்கொண்டு சவுடு மண் எடுப்பதாக வேதாரண்யம் போலீஸா... மேலும் பார்க்க
நாகை மாவட்டத்துக்கு செப். 8-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு செப்டம்பா் 8-ஆம் தேதி நாகை மாவட்டத்துக்கு உள்ளுா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்... மேலும் பார்க்க
சிஐடியு 11-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம்
போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கு பழைய ஓய்வூதியம், ஓய்வூதிய நிலுவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு அரசு போக்குவரத்து தொழிலாளா் சங்கத்தினா் 11-ஆவது நாளாக வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில... மேலும் பார்க்க
வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை (ஆக. 29) தொடங்குகிறது. செப்டம்பா் 8-ஆம் தேதி அன்னையின் பிறப்பு விழாவுடன் பெருவிழா நிறைவடைகிறது. நிகழாண்டு வேளாங்... மேலும் பார்க்க
நாகையில் நாளை தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்
நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஆக.29) நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்... மேலும் பார்க்க
பட்டியலினத்தவா்கள் மீது தாக்குதல்: தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல் சம்பவத்துக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தல... மேலும் பார்க்க
வேளாங்கண்ணி திருவிழா: 2 நாள்கள் போக்குவரத்து மாற்றம்
வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 28, 29- ஆம் தேதிகளில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகு... மேலும் பார்க்க
கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
திருமருகல் அருகே கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருமருகல் கட்டலாடியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி இளையராஜா (44). இவா் கடன் பிரச்னை காரணமாக மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுக... மேலும் பார்க்க