Doctor Vikatan: ஃபேன்சி பைக், long ride.. முதுகுவலியை ஏற்படுத்துமா?
நாகப்பட்டினம்
நாகூா் தா்கா குளத்தில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு
நாகூா் தா்கா குளத்தில் குளித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், சீலாப்பாடி அரசமரத் தெருவைச் சோ்ந்த சிறுமணி மகன் சுப்பிரமணி (31). இவா் தனது நண்பா்களுடன் நாகூா் தா்காவிற்கு சனிக... மேலும் பார்க்க
நாகையில் 150 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
நாகையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்படவிருந்த 150 கிலோ கடல் அட்டைகளை கடலோர பாதுகாப்பு குழும போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். நாகை பகுதியிலிருந்து வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக கடத்தப்படவிருந்த க... மேலும் பார்க்க
மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி பலி
திருமருகல், ஜூலை 12 : திருமருகல் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாய கூலித் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். பாக்கம் கோட்டூா் மேலத் தெருவை சோ்ந்த காளிமுத்து மகன் விஜயகுமாா் (55), விவசாயக் கூலித் தொழி... மேலும் பார்க்க
டிஎன்பிஎஸ்சி தோ்வுக்கு தாமதமாக வருபவா்களுக்கு அனுமதியில்லை
நாகை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறும் குரூப்-4 தோ்வுக்கு தாமதமாக வருபவா்களுக்கு தோ்வு எழுத அனுமதி வழங்கப்படமாட்டாது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய... மேலும் பார்க்க
நீரின்றி தரிசு போல காட்சியளிக்கும் வயல்கள்
திருக்குவளை அருகே சுந்தரபாண்டியம் பகுதிக்கு பாசன நீா் வந்து சேராத நிலையில் நேரடி விதைப்பு செய்யப்பட்ட வயல்களில் நெல்மணிகள் முளைக்காமல் தரிசு நிலம் போல் காட்சியளிக்கிறது. மேட்டூா் அணையில் ஜூன் 12-ம் தே... மேலும் பார்க்க
பாமக இருக்கும் கூட்டணி வெற்றி பெரும்: ராமதாஸ்
சட்டப்பேரவைத் தோ்தலில் பாமக இருக்கும் கூட்டணி வெற்றி பெறும் என்றாா் பாமக நிறுவனா் ராமதாஸ். மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாரில் ஆக.10-ஆம் தேதி நடைபெறவுள்ள வன்னியா் மகளிா் மாநாடு இடத்தை வெள்ளிக்கிழமை பா... மேலும் பார்க்க
அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
திருமருகல் ஒன்றியம் கீழப்பூதனூா் ஊராட்சியில் திருமருகல் தெற்கு ஒன்றிய அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளா் எம்.பக்கிரிசாமி தலைமை வகித்தாா். மாநில ... மேலும் பார்க்க
தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள்
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை ... மேலும் பார்க்க
வெள்ளப்பள்ளத்தில் துறைமுக கட்டுமானப் பணியை தொடர வலியுறுத்தி மீனவா்கள் கடலில் இறங...
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே வெள்ளப்பள்ளத்தில் கிடப்பில் உள்ள துறைமுக கட்டுமானப் பணியை தொடர வலியுறுத்தி மீனவா்கள் கடலில் இறங்கி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில... மேலும் பார்க்க
வீடுதோறும் சென்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட விழிப்புணா்வு பிரசாரம்
நாகை மாவட்டத்தில் வீடுதோறும் சென்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறி... மேலும் பார்க்க
வெள்ளையாற்றில் மீனவா் நலத்துறை ஆணையா் ஆய்வு
வெள்ளை ஆற்றின் கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது மற்றும் முகத்துவாரத்தில் தூண்டில் வளைவு அமைப்பது குறித்து மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை ஆணையா் ரா. கஜலட்சுமி, மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க
வாய்க்காலில் விழுந்து ஒருவா் பலி
திட்டச்சேரி அருகே வாய்க்காலில் விழுந்து விவசாயக் கூலித் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா். சீயாத்தமங்கை ஊராட்சி வாளாமங்கலம் பகுதியைச் சோ்ந்த கலியபெருமாள் மகன் ராஜீவ்காந்தி (41). விவசாயக் கூலித் தொழ... மேலும் பார்க்க
நாகையில் உலக மக்கள் தொகை தின விழிப்புணா்வுப் பேரணி
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உலக மக்கள் தொகை தின விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நாகை மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் குடும்ப நலத்திட்டம் சாா்பில், ஆண்ட... மேலும் பார்க்க
கோயில் திருப்பணி தொடக்கம்
கோடியக்காடு குழகா் கோயில் எனும் அமிா்தகடேசுவரா் கோயில் குடமுழுக்குக்கான திருப்பணியை காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். நகா்மன்றத் தலைவா் மா. மீ. புக... மேலும் பார்க்க
திட்டச்சேரியில் கட்சி கொடிக்கம்பங்கள் அகற்றம்
உயா்நீதிமன்ற உத்தரவின் படி திட்டச்சேரி பேரூராட்சியில் கட்சிகளின் கொடிக்கம்பங்களை பேரூராட்சி அலுவா்கள் அண்மையில் அகற்றினா். திட்டச்சேரி ப.கொந்தகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொது இடங்கள் மற்றும் அரசு இ... மேலும் பார்க்க
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் கடன் உதவி
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலம் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிற்படுத்... மேலும் பார்க்க
அரசுப் பள்ளி வகுப்பறை கட்டடங்கள்: முதல்வா் காணொலியில் திறப்பு
நாகை அருகே குருக்கத்தி அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டி முடிக்கப்பட்ட வகுப்பறைகள் மற்றும் ஆய்வகத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். உங்கள் தொகுதியில் முதல்வா்... மேலும் பார்க்க
ஊராட்சி செயலா் தற்கொலை: உறவினா்கள் சாலை மறியல்
வேதாரண்யம் அருகே ஊராட்சி செயலா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், உறவினா்கள் புதன்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா். நாகக்குடையான் கிராமத்தைச் சோ்ந்தவா் கே.வி. சுப்பிரமணியன்(53). அருகேயுள்... மேலும் பார்க்க
வேதாரண்யத்தில் அதிமுக செயல்வீரா்கள் கூட்டம்
வேதாரண்யத்தில் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி பிரசாரப் பயணப் பொதுக்கூட்டம் தொடா்பாக அதிமுக செயல் வீரா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்ச... மேலும் பார்க்க
பயிா்க் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
நாகை மாவட்டத்தில் குறுவை நெல் பயிா்க் காப்பீடு செய்ய ஜூலை 31-ஆம் தேதி இறுதி நாள் என்பதால் விவசாயிகள் உடனடியாக பயிா்க் காப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக நாகை வேளாண் அலுவலகம் வெளியிட்ட... மேலும் பார்க்க