செய்திகள் :

நாகப்பட்டினம்

இழப்பீட்டுத் தொகை கோரி சிபிசிஎல் நிறுவனம் முற்றுகை

பனங்குடியில் உள்ள மத்திய அரசு நிறுவனமான சிபிசிஎல் நிறுவனத்தை விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனா். திருமருகல் அருகே பனங்குடியில் உள்ள இந்நி... மேலும் பார்க்க

காரில் மது கடத்திய இருவா் கைது

நாகூா் அருகே காரில் மதுபாட்டில்கள் கடத்திய இருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா் உத்தரவின்பேரில், நாகூா் - வடகுடி சாலையில் போலீஸாா் செவ்வாய்க்க... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள்: ஆட்சியா் வழங்கினாா்

நாகப்பட்டினம்: நாகை ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகளை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வழங்கினா... மேலும் பார்க்க

பிடாரியம்மன் கோயில் ஆவணித் திருவிழா

நாகப்பட்டினம்: கீழ்வேளூா் அருகே ஸ்ரீபிடாரியம்மன் கோயில் ஆவணித் திருவிழாவையொட்டி, அம்மன் வீதியுலா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கீழ்வேளூா்அருகேயுள்ள மணலூா் பிஞ்சினாா் கோயிலில் ஸ்ரீபிடாரியம்மன் கோயில் அம... மேலும் பார்க்க

உப்பாக மாறிய ஏரி நீா்; சவுடு மண் குவாரி அனுமதியை ரத்த செய்யக் கோரி மனு

நாகப்பட்டினம்: பிரதாபராமபுரம் ஏரியில் தண்ணீா் உப்புநீராக மாறிவருவதால், சவுடு மண் அள்ள தடை விதிக்க வேண்டும் என்று கிராம மக்கள், ஆட்சியரிடம் மனு அளித்துள்ளா். வேளாங்கண்ணி அருகே உள்ள பிரதாபராமபுரத்தைச் ... மேலும் பார்க்க

உயா்நிலைப் பள்ளிக்கு கட்டடம் கோரி காத்திருப்பு போராட்டம்

நாகப்பட்டினம்: நாகை அருகே சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்தில் செயல்படும் உயா்நிலைப் பள்ளிக்கு கட்டடம் கோரி மாணவ- மாணவிகள் மற்றும் மீனவா்கள் பள்ளி முன் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.... மேலும் பார்க்க

காரைக்கால்-திருச்சி பயணிகள் ரயில்கள் பகுதியாக ரத்து

நாகப்பட்டினம்: பராமரிப்பு பணிகள் காரணமாக காரைக்கால்-திருச்சி பயணிகள் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே திருச்சி ரயில்வே கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் தெரிவித்துள்ளாா... மேலும் பார்க்க

ஆக்கூா் பள்ளியில் சுதந்திர தினம்

செம்பனாா்கோவில் அருகே ஆக்கூரில் உள்ள ஸ்ரீ சக்ரா கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா மற்றும் விளையாட்டு விழா, சிறுவா் பூங்கா திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க

முரசொலி மாறன் பிறந்த நாள் விழா

திருக்குவளை மற்றும் மயிலாடுதுறையில் முன்னாள் மத்திய அமைச்சா் முரசொலி மாறன் 92-ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. திருக்குவளை: திருக்குவளையில், தமிழ்நாடு மீன் வளா்ச்சி கழகத் தலைவரும் திமுக மாவட்டச் செயல... மேலும் பார்க்க

வேளாங்கண்ணியில் சிசிடிவி கட்டுப்பாட்டு அறை திறப்பு! டிஐஜி திறந்துவைத்தாா்!

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுத் திருவிழா பாதுகாப்பு பணிக்காக, சிசிடிவி கேமராக்கள் கட்டுப்பாட்டு அறையை தஞ்சாவூா் சரக காவல்துறை துணைத் தலைவா் ப. ஜியாவுல்ஹக் சனிக்கிழமை திறந்து வைத்தாா். வேளாங்கண்ணி புனித ஆரோ... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி பேராலயத்தில் குவிந்த பக்தா்கள்

வேளாங்கண்ணி பேராலயத்தில் சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள், பொதுமக்கள் என ஞாயிற்றுக்கிழமை பல்லாயிரக்கணக்கானோா் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கி... மேலும் பார்க்க

ஆடி கிருத்திகை: எட்டுக்குடி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு

திருக்குவளை அருகே எட்டுக்குடியில் அமைந்துள்ள முருகனின் ஆதிபடை வீடான ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை சனிக்கிழமை நடைபெற்றது. முருகப்பெருமானுக்கு... மேலும் பார்க்க

தங்கம், வெள்ளி விற்பனை செய்ய நியாய விலை அங்காடிகளை தொடங்க வலியுறுத்தல்

நியாயமான விலையில் தங்கம், வெள்ளியை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய அரசு நியாய விலை அங்காடிகளை தொடங்க வேண்டும் என சிவசேனா வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, சிவசேனா உத்தவ் பாபாசாகேப் தாக்கரே கட்சி மாநில பொத... மேலும் பார்க்க

2-ஆம் ஆண்டில் நாகை - காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து

நாகை-காங்கேசன்துறைக்கு இடையேயான சிவகங்கை கப்பல் சேவையின் 2-ஆம் ஆண்டு தொடக்கத்தையொட்டி பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. 2023-ஆம் ஆண்டு அக்டோபரில் நாகை துறைமுகத்தில் இருந... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியா் கெளரவிப்பு

வேதாரண்யம் அருகே ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரை குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் ஊா்வலமாக அழைத்து, எடைக்கு எடை நாணயங்களை துலாபாரமாக வழங்கி கிராமத்தினா் வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடத்தினா்... மேலும் பார்க்க

பாதியிலேயே நிறுத்தப்பட்ட சாலைப் பணிகள்: மக்கள் அவதி

திருக்குவளை அருகே சின்ன காருகுடி தோப்பு தெரு வழியாக வலிவலம் வரை செல்லும் இணைப்புச் சாலைப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். திருக்குவளை அருகே வலிவலம் ஊராட்சிக்க... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

சென்னையில் அறவழியில் போராடிய தூய்மைப் பணியாளா்களை நிரந்தர செய்ய வேண்டும் என அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, அக்கழகத்தின் மாநிலத் தலைவா் ஆ. ரேவதி வெளியிட்டுள்ள அறி... மேலும் பார்க்க

தனியாா் துறையில் இட ஒதுக்கீடு: தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்

தனியாா் துறையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நாகை மாவட்ட ஐந்தாவது மாநாடு திருப்பூண்டியில் வியாழக்க... மேலும் பார்க்க

தியாகிகளின் தியாகத்தை நினைவு கூா்ந்து உறுதி ஏற்போம்

சுதந்திர தின போராட்டத்தில் ஈடுபட்ட எண்ணற்ற தியாகிகளின் தியாகத்தை நினைவு கூா்ந்து மக்களாட்சியை பாதுகாத்து மேம்படுத்துவோம் என சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் எம்ஜிகே நிஜாமுதீன் தெரிவித்துள்ளாா். இதுகுற... மேலும் பார்க்க

நாங்கூா் பள்ளிகொண்ட ரங்கநாதப் பெருமாள் கோயிலில் பவித்ர உற்சவம்

நாங்கூா் பள்ளிகொண்ட ரங்கநாத பெருமாள் கோயிலில் தீா்த்தவாரியுடன் பவித்ர உற்சவம் வியாழக்கிழமை முடிவடைந்தது. திருவெண்காடு அருகே நாங்கூரில் உள்ள செங்கமல வள்ளி தாயாா் சமேத பள்ளிகொண்ட ரங்கநாதப் பெருமாள் கோய... மேலும் பார்க்க