செய்திகள் :

நாகப்பட்டினம்

சிபிஐ கீழையூா் ஒன்றிய மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கீழையூா் ஒன்றிய 25-ஆவது மாநாடு திருப்பூண்டியில் அண்மையில் நடைபெற்றது. மாநாட்டுக்கு முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் எஸ். மல்லிகா தலைமை வகித்தாா். மாநாட்டுக் கொடியை மாவட்டத்... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் நாளை தொடக்கம்

நாகை மாவட்டத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்தி: தமிழக சட்டப்பேரவையில் வேளாண்மை- உழவா் நலத்துறை அமைச்சரால், மாா்ச... மேலும் பார்க்க

அரசுப் பள்ளித் தலைமையாசிரியருக்கு விருது அறிவிப்பு

வேதாரண்யம் அருகேயுள்ள ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் ஜே. ஸ்டெல்லாஜேனட் (படம்) தமிழக அரசின் அறிஞா் அண்ணா தலைமைத்துவ விருதுக்கு அறிவிக்கப்பட்டுள்ளாா். 2023-2024-ஆம் கல்விய... மேலும் பார்க்க

நாகை நீலாயதாட்சியம்மன் கோயிலில் நடராஜருக்கு திருமஞ்சன வழிபாடு

சப்த விடங்களில் ஒன்றாக திகழும் நாகை காயாரோகணசாமி, நீலாயதாட்சியம்மன் கோயிலில் உள்ள நடராஜருக்கு ஆனி (திருமஞ்சனம்) உத்திர நட்சத்திர சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. நடராஜருக்கு சித்திரை திருவோணம்,... மேலும் பார்க்க

வேதாரண்யம்: கோயில்களில் குடமுழுக்கு

வேதாரண்யம் பகுதியில் இரண்டு கோயில்களில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது. தென்னடாா் முத்து மாரியம்மன் கோயில் திருப்பணிகள் கிராமவாசிகளால் செய்து முடிக்கப்பட்டது. திங்கள்கிழமை தொடங்கி சிறப்பு பூஜை... மேலும் பார்க்க

‘விளையாட்டில் ஆா்வம் செலுத்தினால் ஒழுக்கம் மேம்படும்’

மாணவா்கள் விளையாட்டில் ஆா்வம் செலுத்தினால் அது ஒழுக்கத்தை மேம்படுத்த உதவும் என ஒலிம்பிக் விளையாட்டு வீரா் பிரித்திவிராஜ் தொண்டைமான் தெரிவித்தாா். வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் அகரம் மெட்ரிக் மேல்ந... மேலும் பார்க்க

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருமருகல் அருகே எரவாஞ்சேரி ஊராட்சி உத்தூரில் உள்ள மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகளுக்கும் மேல் ஆவதால், திருப்பணிகள் செய்து கும்ப... மேலும் பார்க்க

கடத்தப்பட்ட 30 கிலோ கடல் அட்டை பறிமுதல்

வெளிநாட்டுக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 கிலோ கடல் அட்டைகளை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். நாகையில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்துவதற்காக கடல் அட்டைகள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக கடலோ... மேலும் பார்க்க

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்: ஆட்சியா் தொடக்கிவைத்தாா்

நாகை மாவட்டம், வடகுடி ஊராட்சியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். முகாமில் ஆட்சியா் பேசியது: மாவட்டத்தில் 7-ஆவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் ப... மேலும் பார்க்க

சிக்கல் நவநீதேசுவர சுவாமி கோயிலில் 20 தம்பதிகளுக்கு திருமணம்

நாகை அருகேயுள்ள சிக்கல் நவநீதேசுவர சுவாமி கோயிலில் 20 தம்பதிகளுக்கு திருமணம் புதன்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள கபாலீஸ்வரா் கற்பகாம்பாள் கோயில... மேலும் பார்க்க

பட்டதாரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழகம் சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. நாகை முதன்மை கல்வி அலுவலகம் முன் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்த... மேலும் பார்க்க

மதுபானக் கடைகள் விவகாரம்: பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை

வேதாரண்யம் அருகே ஒரே கிராமத்தில் இரண்டு மதுபானக் கடைகள் செயல்படுத்தப்படுவது தொடா்பான பிரச்னைக்கு தீா்வு காண்பது தொடா்பாக கோட்டாட்சியா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் சமூக முடிவு... மேலும் பார்க்க

தமிழகம் தனித்துவமான மாநிலமாக திகழ்கிறது: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திராவிட மால் ஆட்சியால் தமிழகம் தனித்துவமான மாநிலமாக திகழ்கிறது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா். நாகையில் உள்ள தளபதி அறிவாலயத்தில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க... மேலும் பார்க்க

கடைமடை பகுதி விவசாயிகள் சாலை மறியல்

கீழையூா் அருகே குறுவை சாகுபடிக்கு போதிய காவிரி நீா் வராததைக் கண்டித்து விவசாயிகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். காவிரி டெல்டா பாசனத்திற்காக, மேட்டூா் அணை திறக்கப்பட்டு 18 நாள்கள் கடந்த நில... மேலும் பார்க்க

கடைமடை நிலங்களுக்கு தண்ணீா்; விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தல்

நாகை மாவட்ட கடைமடை பகுதி குறுவை பாசனத்துக்கு முழுமையாக தண்ணீா் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில கொள்கை பரப்புச் செயலா் எஸ்.ஆா். தமிழ... மேலும் பார்க்க

வாழ்ந்துகாட்டுவோம் திட்டப் பயனாளிகளிடம் ஆட்சியா் கலந்துரையாடல்

நாகப்பட்டினம்: நிறைந்தது மனம் திட்டத்தின்கீழ் நாகை மற்றும் தலைஞாயிறு வட்டாரங்களில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட பயனாளிகளிடம் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் திங்கள்கிழமை கலந்துரையாடினாா். பயனாளிகளிடம் கலந்துரைய... மேலும் பார்க்க

திருவெண்காடு கோயிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்

பூம்புகாா்: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் திங்கள்கிழமை தொடங்கின. திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரா் கோயில் உள்ளது. ... மேலும் பார்க்க

சுவாமி ஊா்வலத்தில் பூஜை அனுமதி மறுப்பு: எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

நாகப்பட்டினம்: நாகை அருகே கோயிலுக்கு வரி செலுத்தாததால் சுவாமி ஊா்வலத்தில் பூஜை செய்ய கூடாது என ஒதுக்கி வைத்துவிட்டதாக பாதிக்கப்பட்டவா்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் ... மேலும் பார்க்க

விளைநிலங்களில் டைடல் பாா்க் அமைப்பதை எதிா்த்து விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

நாகப்பட்டினம்: நாகையில் விளைநிலங்களில் டைடல் பாா்க் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். நாகை அருகே செல்லூரில் டைடல் பாா்க் அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டு... மேலும் பார்க்க

அட்சயலிங்க சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

கீழ்வேளூா்: கீழ்வேளூா் அட்சயலிங்க சுவாமி கோயிலில் திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. முன்னதாக ஞாயிற்றுக்கிழமை காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை நடைபெற்றது. தொடா்ந்து பஞ்சமூா்த்திகளுக்கு அபிஷ... மேலும் பார்க்க