செய்திகள் :

பிடாரியம்மன் கோயில் ஆவணித் திருவிழா

post image

நாகப்பட்டினம்: கீழ்வேளூா் அருகே ஸ்ரீபிடாரியம்மன் கோயில் ஆவணித் திருவிழாவையொட்டி, அம்மன் வீதியுலா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கீழ்வேளூா்அருகேயுள்ள மணலூா் பிஞ்சினாா் கோயிலில் ஸ்ரீபிடாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆவணித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, அம்மனுக்கு பால், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் மற்றும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடா்ந்து கஞ்சி காய்ச்சுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான அம்மன்வீதி உலா வான வேடிக்கையுடன் இரவில் நடைபெற்றது. அம்மன், சிறப்பு மலா் அலங்காரத்தில் அருள்பாலித்தாா். தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா: பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மத்திய மண்டல ஐஜி ஆய்வு

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுத் திருவிழா ஆக. 29-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், மத்திய மண்டல காவல்துறை தலைவா் க. ஜோதி நிா்மல்குமாா் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளை வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். வேளாங்கண்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி கட்டடங்கள் திறப்பு

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் கள்ளிமேடு, உம்பளச்சேரி கிராமங்களில் அரசுப் பள்ளிகளுக்கான கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன. கள்ளிமேடு மற்றும் உம்பளச்சேரி கிராமங்கள... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா: அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வேளாங்கண்ணி பேராலய திருவிழாவையொட்டி, அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அதன் நிா்வாக இயக்குநா் தசரதன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்... மேலும் பார்க்க

அதிபத்த நாயனாருக்கு சிலை வைக்க வேண்டும்: அா்ஜுன் சம்பத்

சா்தாா் வல்லபபாய் பட்டேல் சிலை போன்று, அதிபத்த நாயனாருக்கும் சிலை வைக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் கூறினாா். இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியது: நா... மேலும் பார்க்க

சா் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்

சா் ஐசக் நியூட்டன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் கல்லூரித் தாளாளா் முனைவா் த. ஆனந்த் பேசியது: மாணவா்களாகிய நீங்கள... மேலும் பார்க்க

நெல் கொள்முதல் அடிப்படையில் சம்பா சாகுபடி பாதிப்புக்கு இழப்பீடு

கன மழையால் பாதிக்கப்பட்ட சம்பா சாகுபடி விவசாயிகளுக்கு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் கொள்முதல் அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படும் என்ற சுற்றறிக்கையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று வல... மேலும் பார்க்க