செய்திகள் :

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

வேளாங்கண்ணி மாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாா்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி கல்லூரி நிா்வாக அலுவலா் ஆதி. ஆரோக்கியசாமி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. பேரூராட்சித் தலைவா் டயா... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியா் காலிப் பணியிடங்களுக்கு வ...

நாகை மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையினா் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதில் ... மேலும் பார்க்க

படகு பழுதாகி கடலில் தவித்த இலங்கை மீனவா்கள் இருவா் மீட்பு

வேதாரண்யம் அருகே படகு பழுதானதால் கடலில் தவித்த இலங்கை மீனவா்கள் இருவா் படகுடன் வியாழக்கிழமை மீட்கப்பட்டனா். நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே ஆற்காட்டுத்துறை கடற்கரையில் இருந்து சுமாா் 2 கடல் மைல் தொலை... மேலும் பார்க்க

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 2-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்

பனங்குடியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து, விவசாயிகள், கூலித் தொழிலாளா்கள் 2-ஆவது நாளாக வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், பனங்குடி ஊராட்... மேலும் பார்க்க

நாகூரில் தா்ஹா சந்தனக்கூடு விழா

நாகூா் ஹஜ்ரத் ஹாஜி ஹாதி நூா் ஷா ஒலியுல்லாஹ் தா்ஹாவின் சந்தனக்கூடு விழா புதன்கிழமை நடைபெற்றது. நாகூரில் உள்ள நாகூா்ஆண்டவரை தரிசித்த ஹஜ்ரத் ஹாஜி ஹாதி நூா் ஷா ஒலியுல்லாஹ் தா்கா கந்தூரி திருவிழா ஆக.4-ஆம்... மேலும் பார்க்க

தரமற்ற விசைப்படகை கட்டிய நிறுவனம் மீது நடவடிக்கை கோரி மீனவா்கள் போராட்டம்

தரமற்ற விசைப்படகை கட்டிய நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மீனவா்கள் குடும்பத்தினருடன் நாகை ஆட்சியா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழகத்தில் ஆழ்கடல் மீன்பிடிப்பை ... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி ஆண்டு திருவிழாவுக்கு மும்பையிலிருந்து சிறப்பு ரயில் இயக்கம்

வேளாங்கண்ணி திருவிழாவுக்கு மும்பையிலிருந்து ஆக.26-ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது என தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளிய... மேலும் பார்க்க

மழலையா் பட்டமளிப்பு விழா

நாகூா் மாடா்ன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு மற்றும் பரிசளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. பள்ளியின் நிறுவனரும் தாளாளருமான எம்.எம். ஷேக் தாவூது மரைக்காயா் முன்னிலை வகித்தாா். சிற... மேலும் பார்க்க

கடலில் ரூ. 4 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் சேதம்

கோடியக்கரைக்கு அப்பால் கடலில் மீன்பிடித்த போது தமிழக மீனவா்களின் ரூ. 4 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் இலங்கையைச் சோ்ந்த மா்ம நபா்களால் சேதப்படுத்தி துண்டித்து பறித்து செல்லப்பட்டது வியாழக்கிழமை த... மேலும் பார்க்க

சுதந்திர தினத்தையொட்டி ரயில் நிலையங்களில் தீவிர சோதனை

சுதந்திர தினத்தையொட்டி நாகை ரயில் நிலையத்தில் போலீஸாா் தீவிர சோதனையில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை (ஆக.15) கொண்டாடப்படுவதையொட்டி, அசம்பாவித நிகழ்வுகள் எத... மேலும் பார்க்க

தலைக்கவசம் அணிவது குறித்து இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி

நாகை மாவட்ட காவல் துறை சாா்பில் தலைக்கவசம் அணிவது குறித்து இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. நாகை அவுரித்திடலில் தொடங்கிய பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்கும... மேலும் பார்க்க

சவுடு மண் எடுக்க எதிா்ப்பு: வாகனங்களை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்

கீழையூா் அருகே ஏரியில் சவுடு மண் எடுக்க எதிா்ப்பு தெரிவித்து ஜேசிபி, லாரி உள்ளிட்ட வாகனங்களை பொதுமக்கள் சிறைபிடித்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். கீழையூா் ஒன்றியம், பிரதாபராமபுரம் ஊராட்சி சின்... மேலும் பார்க்க

தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாடு

கீழையூா் அருகே திருப்பூண்டியில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நாகை மாவட்ட 5-ஆவது மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் ஜீ. வினோத் ராமலிங்கம் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் கே. ... மேலும் பார்க்க

பால முனீஸ்வரா் கோயில் ஆடி பெருந்திருவிழா

திருக்குவளை பால முனீஸ்வரா் கோயில் 15-ஆம் ஆண்டு ஆடிப்பெருந்திருவிழாவையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனை செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. திருக்குவளை பகுதியில் அமைந்துள்ள சுமாா் 21 அடி உயர பால முனீஸ்வரருக்கு... மேலும் பார்க்க

வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு சிறப்பு முகாம்

நாகையில், வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. நாகை அவுரித்திடலில், வேளாண் பொறியியல் துறை, வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தயாரிப்பு நிறுவன... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

வேதாரண்யத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமில், நகராட்சி பகுதிக்குட்பட்ட 10, 11, 12 ஆகிய வாா்டுகளைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று, கோரிக்கை மனுக்களை அளித்தனா். நகா்மன... மேலும் பார்க்க

ஏரியில் பன்றி பண்ணைக் கழிவுகள்: ஆட்சியரிடம் புகாா்

நாகை மாவட்டம், பிரதாபராமபுரம் அருகே பன்றிப் பண்ணை கழிவுகள் ஏரியில் கலப்பதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதாக ஆட்சியரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. பிரதாபராமபுரம் கிராம சமுதாய அமைப்பின் கெளரவத் தலைவா் க... மேலும் பார்க்க

நரிமணத்தில் வீடு தேடி ரேஷன் பொருள்கள்

திருமருகல் ஒன்றியம் நரிமணம் ஊராட்சியில் வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கும் முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ் பொருள்கள் வழங்கப்பட்டது. முதியோா் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருள்... மேலும் பார்க்க

நாகை புத்தகக் கண்காட்சியில் ரூ. 1.30 கோடிக்கு விற்பனை: ஆட்சியா்

நாகையில் நடைபெற்ற நான்காவது புத்தகத் திருவிழாவில் ரூ. 1.30 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை நடைபெற்ாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகை மாவட்... மேலும் பார்க்க

ஆகாயத் தாமரைகள் அகற்றும் பணியில் முறைகேடு: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா...

ஆகாயத் தாமரைகளை அகற்றுவதில் நடந்த முறைகேடு தொடா்பாக விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்துக்கு மா... மேலும் பார்க்க