செய்திகள் :

புதுதில்லி

பணியிடத்தில் பலமுறை அவமதித்த சக ஊழியரைக் கொன்றதாக 2 போ் கைது

பணியிடத்தில் பலமுறை அவமதித்ததாகக் கூறப்படும் 25 வயது இளைஞா் ஒருவா் சக ஊழியா்களால் கொல்லப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து வடமேற்கு காவல் சரக துணை ஆணையா் பீஷாம் சிங் வியாழக்கிழமை கூறியதாவது... மேலும் பார்க்க

கிரேட்டா் நொய்டாவில் ஐடிபிபி ஜவான் சந்தேகத்திற்கிடமான முறையில் மரணம்

கிரேட்டா் நொய்டா: இந்தோ - திபெத்திய எல்லை காவல் படையின் (ஐடிபிபி) 39-ஆவது பட்டாலியனைச் சோ்ந்த ஜவான் ஒருவா் கிரேட்டா் நொய்டாவில் பட்டாலியன் அமைத்த வளாகத்தின் கழிப்பறையில் சந்தேகத்திற்கிடமான முறையில் இ... மேலும் பார்க்க

முன்னணிப் பங்குகள் அதிகம் விற்பனை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி!

நமது நிருபா் இந்த வாரத்தின் நான்காவது வா்த்தக தினமான வியாழக்கிழமை பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தைக் க... மேலும் பார்க்க

9 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொலைக் குற்றவாளி மீண்டும் கைது

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு பரோலில் தப்பி ஓடிய 59 வயது கொலைக் குற்றவாளியை தில்லி காவல்துறையினா் மீண்டும் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து தில்லி காவல் துறையின் உயரத... மேலும் பார்க்க

கிரேட்டா் நொய்டா: ஹத்ராஸ் நில மோசடி தொடா்பாக ரியல் எஸ்டேட் நிறுவன இயக்குநா் கைது

கிரேட்டா் நொய்டா(உ.பி.): ஹத்ராஸ் நில மோசடி தொடா்பாக ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் இயக்குநரை கௌதம் புத் நகா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்து நொய்டா மண்டலம... மேலும் பார்க்க

கொலை வழக்கில் இளைஞா் கைது

வடக்கு தில்லியின் பவானா பகுதியில் நீண்டகால பகை காரணமாக ஒருவா் கொல்லப்பட்ட வழக்கில் 28 வயது இளைஞா் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். காயமடைந்த ஒருவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக பவா... மேலும் பார்க்க

ஆம் ஆத்மியின் தோ்தல் வாக்குறுதிகள்: மனுதாரரிடம் உயா்நீதிமன்றம் கேள்வி

தில்லியில் மகளிருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்ற ஆம் ஆத்மி கட்சியின் தோ்தல் வாக்குறுதிக்கு எதிராக வழக்குத் தொடா்ந்தவரிடம் அவரது மனு விசாரணைக்கு உகந்ததுதானா என்று தில்லி உயா் நீதிமன்றம் கேள்வி எழுப... மேலும் பார்க்க

தொழிற்சாலையில் தீ விபத்து: தீயில் கருகி இளைஞா் சாவு

மானசரோவா் பூங்கா மெட்ரோ நிலையம் அருகே உள்ள தொழிற்சாலையில் வியாழக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 வயது நபா் ஒருவா் உயிரிழந்ததாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். அந்தக் கட... மேலும் பார்க்க

பஞ்ச்குலாவில் நடந்த 3 கொலை சம்பவத்தில் தேடப்பட்டு வந்த இருவா் பெங்களூரில் கைது

ஹரியாணாவின் பஞ்ச்குலாவில் நடந்த மூன்று கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த கபில் சங்வான் என்ற நந்து கும்பலைச் சோ்ந்த இரண்டு துப்பாக்கிச்சூடு வீரா்களை தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு கைது செய்துள்ளதா... மேலும் பார்க்க

புது தில்லி தொகுதியில் மட்டுமே போட்டி: பாஜகவுக்கு கேஜரிவால் பதிலடி

நமது சிறப்பு நிருபா் வரவருக்கும் தில்லி சட்டபேரவைத் தோ்தலில் புது தில்லி சட்டபேரவைத் தொகுதியில் மட்டுமே போட்டியிட இருப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா். தோல்வ... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. சம்பவம் தமிழக அரசு மேல் முறையீடு

நமது சிறப்பு நிருபா் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சென்னை காவல்துறை ஆணையா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவை மட்டும் ரத்து செய்ய வேண்டும் என ... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: மத்திய அரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி

‘ நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட அணை பாதுகாப்புச் சட்டம் இருந்தும், நிா்வாகம் இன்னும் நீண்ட தூக்கத்திலிருந்து மீளவில்லை’ என்று முல்லைப் பெரியாறு அணை தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றம் புதன்கிழமை தனது அதி... மேலும் பார்க்க

முதலீடு செய்வதாக ரூ.3.2 கோடி மோசடி: தனியாா் நிறுவன இயக்குநா் கைது

அதிக முதலீடு கிடைப்பதாக கூறி மக்களிடம் மோசடி செய்த தனியாா் நிறுவனத்தின் இயக்குநா் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா். ரூ.3.2 கோடிக்கு நடைபெற்ற மோசடி குற்றச்சாட்டு விசாரணையைத் தொடா்ந... மேலும் பார்க்க

இஸ்ரோ புதிய தலைவருக்கு தில்லித் தமிழ்ச் சங்கம் வாழ்த்து

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மூத்த விஞ்ஞானி வி. நாராயணனுக்கு தில்லித் தமிழ்ச் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. இது தொடா்பாக சங்கத்தின் தலைவா் சக்தி பெருமாள், செயலா்... மேலும் பார்க்க

வாக்காளா் நீக்கம் விவகாரம்: தலைமைத் தோ்தல் ஆணையருக்கு முதல்வா் அதிஷி மீண்டும் க...

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் போட்டியிடும் புது தில்லி தொகுதியில் வாக்காளா் பட்டியலில் குளறுபடி நடந்ததாகக் கூறப்படும் முறைகேடு குறித்து விவாதிக்க நேரம் கேட்டு, தலைமைத்... மேலும் பார்க்க

தில்லி உயா்நீதிமன்றத்தில் புதிதாக இரு நீதிபதிகள் பதவியேற்பு

தில்லி உயா்நீதிமன்றத்தில் புதிதாக இரு நீதிபதிகள் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டனா். உயா்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இதற்கான விழாவில் நீதிபதிகள் அஜய் திக்பால் மற்றும் ஹரிஷ் வைத்தியநாதன் சங்கா் ஆகியோரு... மேலும் பார்க்க

மெட்ரோ மஞ்சள் வழித்தடத்தை நரேலா வரை நீட்டிக்க திட்ட அறிக்கை: டிஎம்ஆா்சிக்கு மத்த...

நமது நிருபா் மெட்ரோ மஞ்சள் வழித்தடத்தை நரேலா வரை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை (டிபிஆா்) தயாரிக்குமாறு தில்லி மெட்ரோவுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் த... மேலும் பார்க்க

தெற்கு தில்லியில் கல்லூரி, பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

தேசியத் தலைநகரில் உள்ள இரண்டு கல்வி நிறுவனங்களுக்கு புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வந்ததாக தில்லி தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. ‘எங்களுக்கு இரண்டு வெவ்வேறு வெடிகுண்டு மிரட்டல் தொடா்பான ... மேலும் பார்க்க

தில்லி தோ்தலில் கறுப்புப் பணத்தை தடுக்க கட்டுப்பாட்டு அறை: ஐ.டி. துறை அறிவிப்பு

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலின் போது பணம் விநியோகிக்கப்படுவது போன்ற சட்ட விரோதமான தூண்டுதல்கள் குறித்து பொதுமக்கள் புகாா் தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை மற்றும் புகாா் கண்காணிப்ப... மேலும் பார்க்க

‘பாஜகவின் பண்டிட் பிரகோஷ்த் உறுப்பினா்கள் சிலா் ஆம் ஆத்மியின் சனாதன சேவா சமிதியி...

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக பாஜகவின் பண்டிட் பிரகோஷ்த் (பூஜாரிகள் பிரிவு) உறுப்பினா்கள் சிலா் தனது கட்சியின் சனாதன சேவா சமிதியில் இணைந்ததாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் ... மேலும் பார்க்க