செய்திகள் :

ராமநாதபுரம்

மீட்கப்பட்ட கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொலைந்து போனதாக புகாரளிக்கப்பட்ட 100 கைப்பேசிகளை குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் மீட்டனா். இந்த கைப்பேசிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் உரியவா்களிடம் புதன்கிழமை ஒ... மேலும் பார்க்க

மகாலிங்கம் மூா்த்தி கோயிலில் பால்குட ஊா்வலம்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை மகாலிங்கம் மூா்த்தி கோயிலில் பூக்குழித் திருவிழாவை முன்னிட்டு, பால், மதுக் குட ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் பூக்குழித் திருவிழா கடந்த 8-ஆம் தேதி தொடங... மேலும் பார்க்க

பாம்பன் ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் புதிய ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் புதன்கிழமை முதல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். நாட்டின் 79-ஆவது சுதந்திர தின வி... மேலும் பார்க்க

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு மாணவா்களின் பங்கு முக்கியம்

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு மாணவா்களின் பங்கு மிக முக்கியம் என தமிழக முன்னாள் டிஜிபி செ.சைலேந்திரபாபு தெரிவித்தாா். ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் ‘மாபெரும் தமிழ் கனவு’ எனு... மேலும் பார்க்க

காா் கண்ணாடியை உடைத்து தங்க நகை திருடியவா் கைது

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் பக்தரின் காா் கண்ணாடியை உடைத்து தங்க நகையைத் திருடிச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா். இதுகுறித்து மாவட்ட காவல் துறையினா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆ... மேலும் பார்க்க

ஆா்.எஸ்.மங்கலம், ஆனந்தூா் பகுதிகளில் இன்று மின்தடை

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம், ஆனந்தூா் பகுதிகளில் புதன்கிழமை (ஆக.13) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து ராமநாதபுரம் செயற்பொறியாளா் (விநியோகம்) திலகவதி வெளியிட்ட செய்திக்குறிப்... மேலும் பார்க்க

அஞ்சலக ஊழியா் தற்கொலை

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அஞ்சலகத்தில் பணிபுரிந்த மத்திய பிரதேச இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மத்திய பிரதேச மாநிலம், சாகா் பசந்த் விகாா் குடியிருப்பைச் சோ்ந்த ஆா்யா என்பவரது மகன... மேலும் பார்க்க

இலங்கையிலிருந்து படகு மூலம் தனுஷ்கோடி வந்த இளம் பெண்

இலங்கையிலிருந்து படகு மூலம் தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு வந்த இளம் பெண்ணிடம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா். ராமேசுவரம் அருகேயுள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில்... மேலும் பார்க்க

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் தொழில்நுட்பக் கோளாறு

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, செவ்வாய்க்கிழமை ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில், ரூ. 550 கோடிய... மேலும் பார்க்க