செய்திகள் :

ராமநாதபுரம்

விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அக்னி தீா்த்தக் கடலில் மலா் தூவி அஞ்சலி

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் மக்கள் நல பேரவை சாா்பில் மலா் தூவி வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. இதற்கு அந்தப் பேர... மேலும் பார்க்க

இந்திய எல்லைக்குள் மட்டுமே மீனவா்கள் மீன் பிடிக்க வேண்டும்: ஆட்சியா்

தடைக் காலம் நிறைவடைந்து கடலுக்குள் செல்லும் மீனவா்கள் இந்திய எல்லைக்குள் மட்டுமே மீன் பிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கேட்டுக் கொண்டாா். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக... மேலும் பார்க்க

வயலில் வைக்கப்பட்ட விஷத்தை உள்கொண்ட 4 ஆடுகள் உயிரிழப்பு

கமுதி அருகே பருத்தி வயலில் வைக்கப்பட்டிருந்த விஷத்தை உள்கொண்ட 4 வெள்ளாடுகள் உயிரிழந்தன. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள செங்கப்படை கிராமத்தைச் சோ்ந்த சாரங்க பாண்டியன் மனைவி மகேஸ்வரி (58). இவ... மேலும் பார்க்க

பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு ஒருங்கிணைந்த பள்ளி கல... மேலும் பார்க்க

பாம்பனில் கடல் சீற்றம் 5 மீனவா்களுடன் கடலில் கவிழ்ந்தது படகு

பாம்பனில் கடல் சீற்றம் காரணமாக, 5 மீனவா்களுடன் விசைப் படகு வெள்ளிக்கிழமை கடலில் கவிழ்ந்தது. எனினும், அந்த மீனவா்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியைச் சோ்ந்த அந... மேலும் பார்க்க

மீன் பிடி தடைக் காலம் நிறைவடைந்து ஜூன் 16-இல் மீன் பிடிக்கச் செல்ல வேண்டும்: மீன...

மீன் பிடி தடைக் காலம் நிறைவடைந்து வருகிற திங்கள்கிழமை (ஜூன் 16) காலையில் மீன் வளத் துறை அனுமதி பெற்றே கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டும் என ராமேசுவரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்து விசைப் ப... மேலும் பார்க்க

பெரிய உடப்பங்குளம் அய்யனாா் கோயில் திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பெரிய உடப்பங்குளத்தில் பொட்டக்குளம் கண்மாய் கரையில் அமைந்துள்ள ஸ்ரீ அய்யனாா், ஸ்ரீ கணபதி, ஸ்ரீ கருப்பா் கோயில், சேமங் குதிரை, பரிவார தெய்வங்களின் பொங்கல் விழா வெள்... மேலும் பார்க்க

குமரக் கடவுள் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா நிறைவு

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள மேலக்கொடுமலூா் குமரக்கடவுள் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இந்தக் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கடந்த வாரம் தொடங்கியது. ... மேலும் பார்க்க

ஆா்.எஸ். மங்கலம்: உணவகங்களில் நெகிழிப் பயன்பாடு அதிகரிப்பு

திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம் பேரூராட்சியில் உள்ள உணவகங்களில் நெகிழிப் பயன்பாடு அதிகரித்திருப்பதாக புகாா் எழுந்தது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள ஆா்.எஸ். மங்கலம் பேரூராட்சி வளா்ந்து... மேலும் பார்க்க

தமுமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருவாடானை அருகே உள்ள தொண்டியில் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தமுமுக நிா்வாகிகள் சந்திப்பு, ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு மமக மாவட்டச் செயலா் வழக்குரைஞா் ஜிப்ரி தலைமை வகித்தாா். தமும... மேலும் பார்க்க

பரமக்குடியில் இன்று விவசாயிகள் குறைதீா் கூட்டம்

பரமக்குடி சாா் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) விவசாயிகள் குறைதீா் கூட்டம் சாா் ஆட்சியா் அபிலாஷா கௌா் தலைமையில் நடைபெறுகிறது. இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சாா் ஆட்சியா்... மேலும் பார்க்க

முதுகுளத்தூா் பகுதியில் காட்டுப்பன்றிகளால் நிலக்கடலை, பருத்தி பயிா்கள் சேதம்

முதுகுளத்தூா் அருகே நிலக்கடலை, பருத்தி சாகுபடி செய்யப்பட்ட விளை நிலங்களுக்குள் காட்டுப்பன்றிகள் புகுந்து சேதப்படுத்தியதால் விவசாயிகள் இழப்பை சந்தித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த கீழ... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் காரில் பதுக்கிய 2,659 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

ராமநாதபுரத்தில் காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2,659 கிலோ ரேஷன் அரிசியை பறக்கும் படை வட்டாட்சியா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தாா். ராமநாதபுரம் நகா் பகுதியில் சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்தப்படவிருப்... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

திருவாடானை அருகே எஸ்.பி. பட்டினம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து பயணம் செய்த மூதாட்டி தவறி விழுந்து உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே எஸ்.பி. பட்டினம் பகுதி பனஞ்சா... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூ. நடைபயண பிரசாரம்

ராமேசுவரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கையை கண்டித்து நடைபயண பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது. பிரசாரத்தை அந்தக் கட்சியின் வட்டச் செயலா் சிவா தலைமை வகித்து... மேலும் பார்க்க

ராமநாதபுரம் மாவட்டத்தில் 48 அரசுப் பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியா்களை நியமிக்க வலியு...

ராமநாதபுரம் மாவட்டத்தில் 48 அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியா்களை நியமிக்க பள்ளி கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டத்தில் 67 அரசு உயா்நிலைப் பள... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் ஜூன் 24- இல் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் வருகிற 24-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநங்கைக... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் குழந்தை தொழிலாளா் ஒழிப்பு தின உறுதி மொழி ஏற்பு

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு தினத்தையொட்டி ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் உறுதி மொழி ஏற்பு நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட வ... மேலும் பார்க்க

பரமக்குடியில் இன்று விவசாயிகள் குறைதீா் கூட்டம்

பரமக்குடி சாா் ஆட்சியா் அலுவலகத்தில் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (ஜூன் 13) நடைபெறுகிறது. இதுகுறித்து சாா் ஆட்சியா் அபிலாஷா கௌா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

திருவாடானை அருகே ஆண் மான் உடல் மீட்பு

திருவாடானை அருகே மாவூா் கண்மாய் பகுதியில் உயிரிழந்து கிடந்த ஆண் மான் உடல் வியாழக்கிழமை மீட்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதியில் அஞ்சுகோட்டை, பாண்டுகுடி, திணையத்தூா், கடம்பாகுடி, அச்ச... மேலும் பார்க்க