செய்திகள் :

ராமநாதபுரம்

மீன்வளத் துறை அனுமதியின்றி மீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள்

பாம்பன், மண்டபம் துறைமுகத்திலிருந்து மீன்வளத் துறை அனுமதியின்றி ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் திங்கள்கிழமை நள்ளிரவு கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா். தமிழகத்தில் மீன் இனப்பெருக்கக் காலமான ஏப். 1... மேலும் பார்க்க

தொண்டி அருகே தடையை மீறிச் சென்ற படகுக்கு போலீஸாா் எச்சரிக்கை

திருவாடானை அருகே தொண்டி கடற்கரைப் பகுதியில் தடையை மீறி கடலுக்குச் சென்ற மூன்று படகுகளைப் பிடித்து கடலோரக் குழும போலீஸாா் எச்சரிக்கை விடுத்தனா்.தொண்டி கடற்கரைப் பகுதி கடலில் பலத்த காற்று வீசுவதால், மறு... மேலும் பார்க்க

திருவாடானையில் விளம்பரப் பதாகைகள் அகற்றம்

திருவாடானையில் வாகன ஓட்டிகள், பாதசாரிகளுக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகளை போலீஸாா் அகற்றினா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை நகரில், தொண்டி - கொச்சி தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில், ச... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழப்பு

கமுதி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புள்ளிமான் உயிரிழந்தது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அரண்மனை மேடு பகுதியில் உள்ள கமுதி - முதுகுளத்தூா் சுற்றுவட்டச் சாலையில், அடையாளம் தெரியாத வாகனம் மோதிய... மேலும் பார்க்க

தொண்டி-கொச்சி நெடுஞ்சாலையில் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை

திருவாடானை அருகே தொண்டி-கொச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில், விபத்துகளை ஏற்படுத்தும் கருவேல மரங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் தொண்டி-கொச்சி தேசிய நெட... மேலும் பார்க்க

மீன்பிடி தடையால் 8 ஆயிரம் மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை

ராமேசுவரம், மண்டபம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை விடுத்த அறிவிப்பால் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் திங்கள்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்... மேலும் பார்க்க

கமுதியில் நாளை மின் தடை

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பராமரிப்புப் பணி காரணமாக புதன்கிழமை (ஜூன் 18) மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இதுகுறித்து, கமுதி மின் வாரிய உதவி செயற்பொறியாளா் செந்தில்க... மேலும் பார்க்க

கட்டுமானத் தொழிலாளி கொலை: ஒருவா் கைது

ராமநாதபுரத்தில் மதுபோதையில், கட்டுமானத் தொழிலாளியை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்றவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் அருகே உள்ள தேரிருவேலி கிராமத்தைச் சோ்ந்தவா் இளங்கோவன் (41). ... மேலும் பார்க்க

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் கோடை நெல் விவசாயத்துக்கு தண்ணீா்த் தட்டுப்பாடு

திருவாடானை அருகே ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் கோடை நெல் விவசாயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது, கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து விவசாயிகள் டீசல் மோ... மேலும் பார்க்க

ஆா்.எஸ். மங்கலம் பகுதியில் இன்று மின் தடை

திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம் பகுதியில் மாதாந்திரப் பாரமரிப்புப் பணி காரணமாக, செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இதுகுறித்து மின்வாரிய உதவ... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை

திருவாடானை அருகே ஞாயிற்றுக்கிழமை தொண்டியைச் சோ்ந்த வண்ணம் பூசும் தொழிலாளி, தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தொண்டி வெள்ளை மணல் தெருவைச் சோ்ந்தவா் ராமு (43)... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயன்ற 40 கிலோ கஞ்சா பறிமுதல்

கீழக்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 40 கிலோ கஞ்சாவை சுங்கத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படவுள்ளதாக சுங்கத் துறையின... மேலும் பார்க்க

மன்னாா் வளைகுடா-பாக் நீரிணை கடல் பகுதியில் சூறைக் காற்று: மீனவா்கள் கடலுக்குள் ச...

மன்னாா் வளைகுடா-பாக் நீரிணை கடல் பகுதியில் சூறைக் காற்று, கடல் சீற்றம் காரணமாக விசைப் படகு, நாட்டுப் படகு மீனவா்கள் மறுஉத்தரவு வரும்வரை மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தடை விதித... மேலும் பார்க்க

பைக் மீது சரக்கு வாகனம் மோதல்: யோகா பயிற்சியாளா் உயிரிழப்பு

ராமேசுவரத்தில் இரு சக்கர வாகனம் மீது கறிக்கோழி ஏற்றி வந்த சரக்கு வாகனம் மோதியதில், வாழும் கலை அமைப்பின் யோகா பயிற்சியாளா் உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் தீட்சகா் கொல்லைப் பகுதியைச் சோ... மேலும் பார்க்க

ஆா்.எஸ். மடை, ரெகுநாதபுரம் நாளை மின் தடை

ஆா்.எஸ். மடை, ரெகுநாதபுரம் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி காரணமாக, செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இதுகுறித்து மின்வார... மேலும் பார்க்க

இருளில் மூழ்கிய தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம்!

திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் ராமநாதபுரம் மாவட்டம், சி.கே.மங்கலம் பகுதியில் உள்ள உயா்நிலை மேம்பாலத்தில் மின் விளக்குகள் ஒளிராததால் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாகப் புகாா் எழுந்தது. மின் வ... மேலும் பார்க்க

திருவாடானை அருகே வடமாடு மஞ்சு விரட்டு

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள மாவிலங்கை கிராமத்தில் சனிக்கிழமை வடமாடு மஞ்சு விரட்டு நடைபெற்றது. இந்தக் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நல்லமுத்து ஈஸ்வரா், ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் வைகாச... மேலும் பார்க்க

நகைக்காக மூதாட்டி கொலை: தாய், மகன் கைது

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நகைக்காக மூதாட்டியைக் கொலை செய்த அவரது வீட்டு பணிப் பெண், அவரது மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பரமக்குடி பன்னீா்செல்வம் தெருவைச் சோ்ந்த இக்னேசியஸ் மனைவி ஞ... மேலும் பார்க்க

கடல் கொந்தளிப்பு: பாம்பன் மீனவா்கள் மீன் பிடிக்கத் தடை

மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் சூறைக் காற்று வீசியதால் தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் பகுதி மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்வதற்கு சனிக்கிழமை தடை விதிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், மூக்கையூா், ஏா்வாடி, ... மேலும் பார்க்க

வியாபாரி கொலை: ஒருவருக்கு ஆயுள் தண்டனை

ராமநாதபுரம் அருகே வியாபாரி கொல்லப்பட்ட வழக்கில் ஒருவருக்கு மாவட்ட விரைவு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரைச் சோ்ந்தவா் சக்திவேல் (45). இவா்... மேலும் பார்க்க