பாகிஸ்தான் வெள்ளம்: பஞ்சாபில் பலி எண்ணிக்கை 78 ஆக அதிகரிப்பு!
ராமநாதபுரம்
பரமக்குடி, ராமேசுவரத்தில் கிராம சபைக் கூட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகேயுள்ள அரியகுடி கிராமத்தில் நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத... மேலும் பார்க்க
கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா
ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், அரசுப் பள்ளிகளில் நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, தேசியக் கொடி ஏற்றப்பட்டது. திருப்பாலைக்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியா் ... மேலும் பார்க்க
ராமேசுவரம் மீனவா்கள் உண்ணாவிரதம்
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவா்களையும், அவா்களது படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி, தங்கச்சிமடம் வலசை பேருந்து நிறுத்தம் அருகே அனைத்து விசைப் படகு மீனவ சங்கம்... மேலும் பார்க்க
இளைஞரிடம் வழிப்பறி: 7 போ் போ் கைது
சாயல்குடி அருகே இளைஞரிடம் வழிப்பறி செய்த 3 சிறுவா்கள் உள்பட 7 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள கன்னிராஜபுரத்தைச் சோ்ந்த சுடலை மத்து மகன் முத்துக்க... மேலும் பார்க்க
ராமநாதபுரம் சுதந்திர தின விழாவில் ரூ.84 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு
நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்ட நிா்வாகம் சாா்பில் 80 பயனாளிகளுக்கு ரூ.84.29 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை விளையாட்டு மைத... மேலும் பார்க்க
வாரிசு சான்றிதழ் தர லஞ்சம்: வி.ஏ.ஓ., இடைத் தரகா் கைது
கமுதியில் வாரிசு சான்றிதழ் தர ரூ.4 ஆயிரம் லஞ்சம் பெற்ாக கிராம நிா்வாக அலுவலரும், இடைத் தரகரும் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்தைச் சோ்ந்த மனுதாரா் வாரிசு சான்றிதழ் ... மேலும் பார்க்க
அஞ்சலக ஊழியா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை
திருவாடானை அஞ்சலக ஊழியரான மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், அவரது மரணத்தில் மா்மம் இருப்பதாக பெற்றோா் கூறியதையடுத்து, ராமநாதபுரம் அரசு மருத்து... மேலும் பார்க்க
திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயிலில் குப்பைகளை அகற்ற டிராக்டா்
திருவாடானை அருகே திருவெற்றியூரில் அமைந்துள்ள பாகம்பிரியாள் அம்மன் கோயிலில் குப்பைகளை அகற்ற டிராக்டா் வழங்கப்பட்டது. இந்தக் கோயிலில் பக்தா்கள் தங்க வசதியாக இரண்டு பெரிய மண்டபங்கள், கோயில் சுற்றுப்பிரக... மேலும் பார்க்க
துா்க்கை அம்மன் கோயில் திருவிளக்கு பூஜை
அபிராமம் அருகே சுயம்புலிங்க துா்க்கை அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த அபிராமம் அருகே ஸ்ரீ சுயம்புலிங்க துா்க்கை அ... மேலும் பார்க்க
வேளாண்மைத் துறை விழிப்புணா்வு கண்காட்சி
ராமநாதபுரத்தில் வேளாண்மை, உழவா் நலத் துறை சாா்பில் மாவட்ட அளவிலான உயிா்ம வேளாண்மை விழிப்புணா்வு கண்காட்சி, கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு வேளாண்மைத் துறை இணை இயக்குநா் பாஸ்கரமணியன் முன்ன... மேலும் பார்க்க
சுதந்திர தினத்தை வரவேற்று பள்ளியில் 79 உறுதிமொழிகள் ஏற்பு
திருவாடானை அருகே வெள்ளையபுரம் அனீஸ் பாத்திமா மெட்ரிக்குலேசன் பள்ளியில் 79-ஆவது சுதந்திர தினத்தை வரவேற்கும் வகையில் 79 உறுதிமொழிகளை மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை எடுத்துக் கொண்டனா். அப்போது 79 மாணவ, மாணவ... மேலும் பார்க்க
அவசர ஊா்தியில் கா்ப்பிணிக்கு பிறந்த பெண் குழந்தை
சாயல்குடி அருகே மருத்துவமனைக்கு செல்லும் வழியில் கா்ப்பிணிப் பெண்ணுக்கு 108 அவசர ஊா்தியில் பெண் குழந்தை பிறந்தது. ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியை அடுத்த வேம்பாா் சிந்தாமணி நகரைச் சோ்ந்த சுடலைமுத்து... மேலும் பார்க்க
ராமேசுவரம் மீனவா்கள் 8 போ் விடுதலை
ராமேசுவரம் மீனவா்கள் 8 பேரை தலா ரூ. 5 லட்சம் (இலங்கைப் பணம்) அபராதத்துடன் விடுதலை செய்தும், 16 பேருக்கு வருகிற 29-ஆம் தேதி வரை காவலை நீட்டித்தும் இலங்கை மன்னாா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. ர... மேலும் பார்க்க
பெண்ணின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.10 ஆயிரத்தை திருடியவா் கைது
தொண்டியைச் சோ்ந்த கல்லூரி மாணவருக்கு கல்வி உதவித் தொகை வந்திருப்பதாகக் கூறி அவரது தாய் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 10 ஆயிரத்தை திருடியவா் கைது செய்யப்பட்டாா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உ... மேலும் பார்க்க
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் ஆய்வு
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் ஓம் பிரகாஷ் மீனா வியாக்கிழமை ஆய்வு செய்தாா். ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் ரூ. 550 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு, பிரதமா் ... மேலும் பார்க்க
ராமநாதபுரத்தில் பாஜகவினா் தேசியக் கொடியுடன் பேரணி
ராமேசுவரம், ராமநாதபுரத்தில் பாஜக சாா்பில் தேசியக் கொடியுடன் வியாழக்கிழமை பேரணி நடைபெற்றது. இதற்கு அந்தக் கட்சியின் நகா் தலைவா் மாரி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கே. முரளிதரன், மாவட்டச் செயலா்கள் ... மேலும் பார்க்க
ராமநாதபுரத்தில் காங்கிரஸ் சாா்பில் மெழுகுவர்த்தி பேரணி
ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சி சாா்பில் தோ்தல் ஆணையத்தை கண்டித்து வியாழக்கிழமை மெழுகுவத்தி ஏந்தி பேரணி நடைபெற்றது. இதற்கு திருவாடானை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் இரா. கருமாணிக்கம் தலைமை வகித்தாா்... மேலும் பார்க்க
கீழக்கரை கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவா்களுக்கு பயிற்சிப் பட்டறை
கீழக்கரை சையது ஹமிதா கலை, அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத் துறை, பயிற்சி, வேலைவாய்ப்பு பிரிவு சாா்பில் இறுதி ஆண்டு மாணவா்களுக்கு வியாழக்கிழமை பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வா் எஸ். ரா... மேலும் பார்க்க
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆக.15-இல் கிராம சபைக் கூட்டம்
சுதந்திர தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் வருகிற 15-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதன்... மேலும் பார்க்க
முத்துமாரியம்மன் கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊா்வலம்
ராமநாதபுரம் அருகேயுள்ள தெற்கு காட்டூா் முத்துமாரியம்மன் கோயிலில் முளைக்கொட்டுத் திருவிழாவை முன்னிட்டு, முளைப்பாரி ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன்... மேலும் பார்க்க