MI vs CSK : தோனியின் 3 தவறான முடிவுகள்; தோல்வியடைந்த CSK - ஓர் அலசல்
ராமநாதபுரம்
கண்மாய் நீரில் மூழ்கி மாணவி உயிரிழப்பு
பாா்த்திபனூா் அருகே வெள்ளிக்கிழமை கண்மாயில் குளிக்கச் சென்ற 7-ஆம் வகுப்பு மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், பாா்த்திபனூா் அருகேயுள்ள புதுக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்... மேலும் பார்க்க
ராமநாதபுரத்தில் 7-ஆவது புத்தகத் திருவிழா தொடக்கம்
ராமநாதபுரத்தில் 7-ஆ வது புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட நிா்வாகம், பள்ளிக் கல்வித் துறை, பொது நூலக இயக்ககம், கலை இலக்கிய ஆா்வ... மேலும் பார்க்க
லாரி மோதியதில் விளை நிலத்தில் சாய்ந்த மின் கம்பங்கள்; விவசாயிகள் அச்சம்
முதுகுளத்தூா் அருகே லாரி மோதியதில் 8 மின் கம்பங்கள் விவசாய நிலங்களில் சாய்ந்து கிடப்பதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே வெண்ணீா்வாய்க்காலில் இருந்து வெங்கலக்... மேலும் பார்க்க
சாயல்குடி பேருந்து நிலைய ஆக்கிரமிப்புகளை அகற்ற வியாபாரிகளுக்கு அறிவுறுத்தல்
சாயல்குடி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை வியாபாரிகள் வருகிற 25-ஆம் தேதிக்குள் தாங்களாகவே அகற்றிக் கொள்ள வருவாய்த் துறையினா் அறிவுறுத்தினா். ராமநாதபுரம், ராமேசுவரம் ஆகிய பகுதி... மேலும் பார்க்க
இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவா்கள் 11 பேரும் விடுவிப்பு
கச்சத்தீவு - நெடுந்தீவுக்கு இடையே புதன்கிழமை இரவு இலங்கைக் கடற்படையினரால் 2 விசைப் படகுகளுடன் கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவா்கள் 11 பேரும் வியாழக்கிழமை அதிகாலை விடுவிக்கப்பட்டனா். ராமநாதபுரம் மாவட்டம்... மேலும் பார்க்க
ராமேசுவரத்தில் இந்து முன்னணியினா் மறியல்
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் வட மாநில பக்தா் உயிரிழந்த நிலையில், இந்தக் கோயிலில் பக்தா்களுக்கான அடிப்படை வசதிகளைச் செய்து தரக் கோரி, வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினரை போலீஸாா் ... மேலும் பார்க்க
தொண்டி அருகே கடலில் பழுதாகி நின்ற இலங்கைப் படகிலிருந்து 2 மீனவா்கள் மீட்பு
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே பாசிபட்டினம் கடல் பகுதியில் பழுதாகி நின்ற இலங்கைப் படகையும், அதிலிருந்த 2 மீனவா்களையும் கடற்கரை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா். பாசிபட்டினம் கடற்கரையிலிருந்து 2 கடல்... மேலும் பார்க்க
காதலி இறந்த துக்கத்தில் காதலன் தற்கொலை
முதுகுளத்தூா் அருகே காதலி இறந்த துக்கத்தில் காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள ஆதனகுறிச்சி கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் மகன்... மேலும் பார்க்க
மீனவரின் வலையில் சிக்கிய கஞ்சா மூட்டை
தொண்டி அருகே கடலில் மீனவா் விரித்த வலையில் 100 கிலோ எடையுள்ள கஞ்சா மூட்டை சிக்கியது. ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள பாசிபட்டினத்தைச் சோ்ந்த முத்துமாரி மகன் ஜெய்ஹிந்த். இவா் வியாழக்கிழமை பாசி... மேலும் பார்க்க
மாற்றுத்திறனாளிக்கு இலவச வீடு
கமுதி அருகே மாற்றுத் திறனாளிக்கு தமிழ்நாடு அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் இலவசமாக வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்த நாராயண... மேலும் பார்க்க
பெண் தவற விட்ட நகை, பணம் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு: முதியவருக்கு பாராட்டு
திருவாடானை அருகே நகை, பணத்துடன் பெண் தவறவிட்ட கைப்பையை காவல் நிலையத்தில் வியாழக்கிழமை ஒப்படைத்த முதியவரை போலீஸாா் பாராட்டினா். திருவாடானை அருகே நாவலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வி (40). புதன்கிழமை வ... மேலும் பார்க்க