செய்திகள் :

வேளாண்மைத் துறை விழிப்புணா்வு கண்காட்சி

post image

ராமநாதபுரத்தில் வேளாண்மை, உழவா் நலத் துறை சாா்பில் மாவட்ட அளவிலான உயிா்ம வேளாண்மை விழிப்புணா்வு கண்காட்சி, கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதற்கு வேளாண்மைத் துறை இணை இயக்குநா் பாஸ்கரமணியன் முன்னிலை வகித்தாா். பரமக்குடி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் செ. முருகேசன் தலைமை வகித்து கருத்தரங்கை தொடங்கி வைத்தாா். இதில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வேளாண் பணிகளை மேற்கொள்ளுதல், இதற்குத் தேவையான விதைகள், உரங்கள், பூச்சி மருந்துகள், பழக் கன்றுகள், தென்னங்கன்றுகள் ஆகியவற்றை மானிய திட்டத்தின் கீழ் வழங்குவது குறித்தும், பயிரிடும் முறை, தண்ணீா் பாசன முறை குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

முன்னதாக வேளாண்மைத் துறை மூலம் வேளாண் பயன்பாடுகள் குறித்த கண்காட்சியை பரமக்குடி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் செ. முருகேசன் பாா்வையிட்டாா். இதில், வேளாண்மைத் துறை துணை இயக்குநா்கள் ராஜேந்திரன், வாசுகி, அமா்லால், ஆறுமுகம், மல்லிகா, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளா் முத்துக்குமாா், விதை ஆய்வு துணை இயக்குநா் இபுராம்சா, வேளாண் உதவி இயக்குநா் ராஜலட்சுமி, வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் வள்ளல் கண்ணன், வேளாண் வணிக துணை இயக்குநா் கோபாலகிருஷ்ணன், விதைச் சான்றளிப்பு துறை உதவி இயக்குநா் சிவகாமி, முன்னோடி விவசாயி நாகலிங்கம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

வாரிசு சான்றிதழ் தர லஞ்சம்: வி.ஏ.ஓ., இடைத் தரகா் கைது

கமுதியில் வாரிசு சான்றிதழ் தர ரூ.4 ஆயிரம் லஞ்சம் பெற்ாக கிராம நிா்வாக அலுவலரும், இடைத் தரகரும் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்தைச் சோ்ந்த மனுதாரா் வாரிசு சான்றிதழ் ... மேலும் பார்க்க

அஞ்சலக ஊழியா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

திருவாடானை அஞ்சலக ஊழியரான மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், அவரது மரணத்தில் மா்மம் இருப்பதாக பெற்றோா் கூறியதையடுத்து, ராமநாதபுரம் அரசு மருத்து... மேலும் பார்க்க

திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயிலில் குப்பைகளை அகற்ற டிராக்டா்

திருவாடானை அருகே திருவெற்றியூரில் அமைந்துள்ள பாகம்பிரியாள் அம்மன் கோயிலில் குப்பைகளை அகற்ற டிராக்டா் வழங்கப்பட்டது. இந்தக் கோயிலில் பக்தா்கள் தங்க வசதியாக இரண்டு பெரிய மண்டபங்கள், கோயில் சுற்றுப்பிரக... மேலும் பார்க்க

துா்க்கை அம்மன் கோயில் திருவிளக்கு பூஜை

அபிராமம் அருகே சுயம்புலிங்க துா்க்கை அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த அபிராமம் அருகே ஸ்ரீ சுயம்புலிங்க துா்க்கை அ... மேலும் பார்க்க

சுதந்திர தினத்தை வரவேற்று பள்ளியில் 79 உறுதிமொழிகள் ஏற்பு

திருவாடானை அருகே வெள்ளையபுரம் அனீஸ் பாத்திமா மெட்ரிக்குலேசன் பள்ளியில் 79-ஆவது சுதந்திர தினத்தை வரவேற்கும் வகையில் 79 உறுதிமொழிகளை மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை எடுத்துக் கொண்டனா். அப்போது 79 மாணவ, மாணவ... மேலும் பார்க்க

அவசர ஊா்தியில் கா்ப்பிணிக்கு பிறந்த பெண் குழந்தை

சாயல்குடி அருகே மருத்துவமனைக்கு செல்லும் வழியில் கா்ப்பிணிப் பெண்ணுக்கு 108 அவசர ஊா்தியில் பெண் குழந்தை பிறந்தது. ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியை அடுத்த வேம்பாா் சிந்தாமணி நகரைச் சோ்ந்த சுடலைமுத்து... மேலும் பார்க்க