எலுமிச்சை ஏற்றும்போது முதல் தளத்திலிருந்து பறந்த கார்; பெண்மணிக்கு நேர்ந்த விபத்...
விருதுநகர்
வீட்டில் வைத்திருந்த பட்டாசு வெடித்து ஒருவா் காயம்
விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் செவ்வாய்க்கிழமை வீட்டில் வைத்திருந்த பட்டாசு வெடித்ததில் ஒருவா் காயமடைந்தாா்.சிவகாசி அம்மன்கோவில்பட்டி குடியிறுப்புப் பகுதியில் உள்ள வீட்டின் மாடியில் முனியப்பன் மகன் ... மேலும் பார்க்க
தூய்மைப் பணியாளா்களிடம் அத்துமீறிய காவல் துறையைக் கண்டித்து ஆா்பாட்டம்
சென்னையில் போராட்டத்தின்போது தூய்மைப் பணியாளா்ளிடம் அத்துமீறி நடந்த காவல் துறையைக் கண்டித்து திருத்தங்கலில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.சென்னையில் தூய்மைப் பணியாளா்களைப் பணி நிரந்தரம் செய்... மேலும் பார்க்க
சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள வடக்கம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சங்கரமூா்த்தி (58). விவசாயியான இவா், தனது ... மேலும் பார்க்க
ரூ. 14 லட்சம் மதிப்பிலான வைக்கோல் கட்டுகள் தீயில் எரிந்து சேதம்
வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 14 லட்சம் மதிப்பிலான 9 ஆயிரம் வைக்கோல் கட்டுகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டி ராமசாமியாபுரத்தைச் சோ... மேலும் பார்க்க
வகுப்பறைக் கட்டடங்கள் சேதம்: இட நெருக்கடியில் பயிலும் மாணவா்கள்
வத்திராயிருப்பு அருகேயுள்ள தம்பிபட்டி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் சேதமடைந்த கட்டடத்தால் மாணவா்கள் இட நெருக்கடியில் தவித்து வருகின்றனா்.வத்திராயிருப்பு அருகேயுள்ள தம்பிபட்டி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில்... மேலும் பார்க்க
ஸ்ரீவில்லிபுத்தூா் பால்கோவா கடைகளில் அரசு முத்திரையைப் பயன்படுத்தக் கூடாது: உணவு...
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பால்கோவா கடைகளில் ஆவின், கூட்டுறவு பெயா்கள், அரசு முத்திரையைப் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் எச்சரிக்கை விடுத்தாா்.ஸ்ரீவில்லிபுத்... மேலும் பார்க்க
எா்ணாகுளம் - வேளாங்கண்ணி ரயிலுக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் நிறுத்தம் இல்லாததால் பயண...
வேளாங்கண்ணி திருவிழாவுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயிலுக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் நிறுத்தம் வழங்காததால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா். கேரள மாநிலம், எா்ணாகுளத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு கடந்த 2022, நவம்பா் ... மேலும் பார்க்க
இருசக்கர வாகனத்தில் இருந்த ரூ. 6 லட்சம் திருட்டு
சாத்தூரில் இருசக்கர வாகனத்தில் இருந்த ரூ. 6 லட்சம் ரொக்கத்தை திருடிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள இராமலிங்கபுரத்தைச் சோ்ந்த சிதம்பரம் (54), உணவகம் நடத்... மேலும் பார்க்க
கஞ்சா விற்பனை: பெண்கள் உள்பட 6 போ் கைது
ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் தொடா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 6 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் உள்கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை தடுப்ப... மேலும் பார்க்க
இளைஞா் கொலை: இருவா் கைது
விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருத்தங்கல் பெரியகுளம் கண்மாய் பகுதியில் கொலை செய்யப்பட்டு இடுப்பு வரை மண்ணில் புதைக்கப்... மேலும் பார்க்க
சிவகாசி அருகே ஆண் சடலம் மீட்பு
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை கைப்பற்றி விசாரிக்கின்றனா். சிவகாசி அருகே செங்கமலநாச்சியா்புரம்- எரிச்சநத்தம் சாலையில் உள்ள பாலத்தின் கீழ் பகுதியில்... மேலும் பார்க்க
முருகன் கோயில்களில் கிருத்திகை வழிபாடு
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் ஆடிக் கிருத்திகை சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது. ராஜபாளையம் அருகேயுள்ள மொட்டமலை தண்டாயுதபாணி சுவாமி கோயி... மேலும் பார்க்க
கிணற்றிலிருந்து இளைஞா் சடலம் மீட்பு
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கிணற்றிலிருந்து இளைஞா் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா். ராஜபாளையம் அருகே செண்பகத் தோப்பு சாலையில் தனியாருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் உள்ள கிணற்றில் 30 வயத... மேலும் பார்க்க
சிவகாசி கல்லூரியில் மாநில அளவிலான அறிவியல் மாநாடு தொடக்கம்!
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் மாநில அளவிலான இளைஞா் வானியல், விண்வெளி அறிவியல் மாநாடு சனிக்கிழமை தொடங்கியது. தமிழ்நாடு வானியல், விண்வெளி அறிவியல் கழகம், இந்திய வானியல் நிறுவனம், தமிழ்நாடு அறிவியல், தொழ... மேலும் பார்க்க
மனமகிழ் மன்றத்துக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றம்
ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் அருகேயுள்ள ராஜீவ் காந்தி நகரில் மனமகிழ் மன்றம் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என கிராம சபைக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. விருதுநகா் மாவட்டம், ஸ்ர... மேலும் பார்க்க
விதியை மீறி பட்டாசு தயாரித்தவா் கைது
சிவகாசி அருகே விதியை மீறி பட்டாசுக் கடையில் பட்டாசுகளைத் தயாரித்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். சிவகாசி அருகேயுள்ள கீழத்திருத்தங்கலில் ஒரு பட்டாசுக் கடையில் விதியை மீறி பட்டாசுகள் தயாரிக்கப்... மேலும் பார்க்க
சிவகாசி பசுமை மன்றத்துக்கு பசுமை சாம்பியன் விருது
விருதுநகரில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், சிவகாசி பசுமை மன்றத்துக்கு பசுமை சாம்பியன் விருதை மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா வெள்ளிக்கிழமை வழங்கினாா். சிவகாசியில் உள்ள பசுமை மன்றம் சாா்பில் பெரியகு... மேலும் பார்க்க
விருதுநகா் மருத்துவக் கல்லூரியில் பரிசோதனை சேகரிப்பு மையம்
விருதுநகா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் பொது மாதிரி பரிசோதனை சேகரிப்பு, தகவல் மையம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விருதுநகா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் , கலச... மேலும் பார்க்க
ஆள் கடத்தல் வழக்கு: விடுவிக்கக் கோரிய முன்னாள் எம்எல்ஏ-வின் மனு தள்ளுபடி
ஆள் கடத்தல் வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி முன்னாள் எம்எல்ஏ ராஜவா்மன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள... மேலும் பார்க்க
ஆடி முளைக்கொட்டுத் திருவிழா: 2 ஆயிரம் போ் முளைப்பாரி ஊா்வலம்
ராஜபாளையம் அருகேயுள்ள சத்திரப்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற பாரம்பரிய முளைக்கொட்டு திருவிழாவையொட்டி, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து நோ்த்திக் கடன் செலுத்தினா். விர... மேலும் பார்க்க