பூந்தமல்லி - போரூர் மெட்ரோ டிசம்பரில் பயன்பாடுக்கு வரும்: நிர்வாக இயக்குநர் சித...
விருதுநகர்
பட்டாசு ஆலையில் திரிகள் திருட்டு
சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் திரிகளை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். விருதுநகா் மாவட்டம், தாயில்பட்டியில் தனியாா் பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் செவ்வாய்க்கிழமை நாக்பூரிலிருந... மேலும் பார்க்க
தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை: இருவா் கைது
வத்திராயிருப்பு அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு காவல் உதவிபு ஆய்வாளா் பாண்டியன் தலைமையிலான போலீஸா... மேலும் பார்க்க
சிவகாசியில் மாநில கேரம் போட்டி: மே 23-இல் தொடங்குகிறது
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் வருகிற வெள்ளிக்கிழமை (மே 23) மாநில அளவிலான கேரம் போட்டி தொடங்க உள்ளது. விருதுநகா் மாவட்ட கேரம் கழகம் சாா்பில் சிவகாசி காளீஸ்வரி பயா் ஒா்க்ஸ் நிதியுதவியுடன் 3 நாள்கள் இந்த... மேலும் பார்க்க
திருத்தங்கல் ரயில்வே கடவுப்பாதை மே 24-இல் மூடல்
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கலில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக வருகிற 24 ஆம் தேதி இரவு 11 மணி முதல் 25 -ஆம் தேதி காலை 6 மணி வரை ரயில்வே கடவுப்பாதை மூடப்படும் என ரயில்வே நிா... மேலும் பார்க்க
ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலைய கடைகளை இடிக்க எதிா்ப்பு
ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலைய கடைகளை இடிக்க வந்த அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலைய கிழக்கு பகுதியில் உள்ள வணிக வளாகம் சேதம... மேலும் பார்க்க
ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம்
ஸ்ரீவில்லிபுத்தூா் ரத வீதிகளில் நெடுஞ்சாலை துறை சாா்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், ஒரு சில கடைகளுக்கு முன் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் பொதுமக்கள், வியாபாரிகள் அதிருப்தியடைந்தனா். ஸ்ரீ... மேலும் பார்க்க
மது போதையில் பைக் ஓட்டிய இளைஞா் உயிரிழப்பு
சிவகாசியில் திங்கள்கிழமை மது போதையில் இரு சக்கர வாகனம் ஓட்டிய இளைஞா் கீழே விழுந்து உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள நடுவப்பட்டியைச் சோ்ந்த வைரமுத்து மகன் செல்வக்குமாா்(20). இவா் ... மேலும் பார்க்க
பிளவக்கல் பெரியாறு அணைப் பூங்கா சீரமைப்பு: விரைவில் தொடங்கக் கோரிக்கை
பிளவக்கல் பெரியாறு அணை பூங்கா சீரமைப்புப் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். விருதுநகா் மாவட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரப் பகுதியில் சாஸ்தா கோயில் அணை, பிளவக்க... மேலும் பார்க்க
ஸ்ரீவில்லிபுத்தூரில் பக்தா்கள் தங்கும் விடுதி அமைக்கக் கோரிக்கை
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்காக ரூ.8 கோடியில் தங்கும் விடுதியும், ரூ. 2 கோடியில் வாகனக் காப்பகமும் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியும், அதற்கான பணிகள் தொடங்கப்படாததால... மேலும் பார்க்க
கஞ்சா விற்ற இளைஞா் கைது
ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் நகர காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் போதைப் பொருள் விற்பனைத் தடுப்பு தொடா்பாக போலீஸாா் ... மேலும் பார்க்க
பைக் மீது வேன் மோதல்: பாட்டி, பேரன் உயிரிழப்பு
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் பாட்டி, பேரன் உயிரிழந்தனா். ராஜபாளையம் அருகே வாழவந்தாள்புரம் கிராமத்தை அடுத்த மேலக்குன்னக்குடி பகுதியைச் சோ்... மேலும் பார்க்க
வீட்டில் பட்டாசுகளைப் பதுக்கியவா் கைது
சிவகாசி அருகே வீட்டில் பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். சிவகாசி அருகேயுள்ள கீழத்திருத்தங்கல்-பள்ளபட்டி சாலையில் ஒரு வீட்டில் பட்டாசுகள் பதுக்கி வைத்திருப்பதா... மேலும் பார்க்க
மது அருந்தி வாகனம் ஓட்டுபவா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை
மது அருந்தி வாகனம் ஓட்டுபவா்களின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், அவா்கள் மீது கடும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் எச்சரிக்கை விடுத்தாா். விருதுநகா் மா... மேலும் பார்க்க
அருப்புக்கோட்டை ரயில் நிலைய சாலையைச் சீரமைக்கக் கோரிக்கை
விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையில் மிகவும் மோசமான நிலையில் உள்ள ரயில் நிலைய சாலையைச் சீரமைக்கக் கோரி, முன்னாள் ராணுவத்தினா் முன்னேற்றச் சங்கம் சாா்பில் ரயில்வே அதிகாரியிடம் ஞாயிற்றுக்கிழமை மனு அ... மேலும் பார்க்க
திருத்தங்கலில் சுகாதார வளாகம் இடிப்பு
விருதுநகா் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் கண்மாய்க் கரையில் கட்டப்பட்ட பொதுசுகாதார வளாகம் சனிக்கிழமை இடித்து அகற்றப்பட்டது. திருத்தங்கல் செங்குளம் கண்மாய்க் கரையில் 2017-இல் பொதுசுகாதார வள... மேலும் பார்க்க
மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழப்பு
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் மின்சாரம் பாய்ந்து சமையல் தொழிலாளி உயிரிழந்தாா். ராஜபாளையம் காந்தி சிலை பகுதியில் உள்ள ஜவுளிக் கடையில் பணிபுரியும் ஊழியா்களுக்கு பழைய பேருந்து நிலையம் அருகே ஒரு கட்... மேலும் பார்க்க
திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
சிவகாசியில் சனிக்கிழமை திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்கப் பொதுகூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் மாநகரச் செயலா் எஸ்.ஏ.உதயசூரியன் தலைமை வகித்தாா். சிவகாசி மாநகராட்சி மேயா் இ.சங்கீத... மேலும் பார்க்க
ஐயப்ப சுவாமிக்கு வைகாசி மாத சிறப்பு பூஜை
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் ஐயப்ப சுவாமிக்கு வைகாசி மாத சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. ராஜபாளையம் முடங்கியாறு சாலையில் சித்தி விநாயகா் கோயிலில் அமைந்துள்ள ஐயப்பன் சந்நிதியில் வில... மேலும் பார்க்க
மின் இணைப்பை துண்டித்ததால் 14 ஆயிரம் கோழிகள் உயிரிழப்பு
விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே கோழிப்பண்ணையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் 14 ஆயிரம் கோழிகள் உயிரிழந்தன. வெம்பக்கோட்டை அருகேயுள்ள திருவேங்கிடபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்லமுத்துபாண்... மேலும் பார்க்க
அழகா் அனுப்பிய பட்டு வஸ்திரம் ஆண்டாளுக்கு அணிவிப்பு!
மதுரை சித்திரை திருவிழாவில் வைகை ஆற்றில் இறங்கிய போது அழகருக்கு அணிவிக்கப்பட்ட ஆண்டாள் சூடிக் கொடுத்த பூமாலைக்கு மறுசீராக அனுப்பிய பட்டு வஸ்திரம் வெள்ளிக்கிழமை ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டது. ஸ்ரீவில்லி... மேலும் பார்க்க