செய்திகள் :

விருதுநகர்

உறவினா் கொலை வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை

வெம்பக்கோட்டை அருகே உறவினரை கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.விருதுநகா் மாவட்டம், வெம்பக... மேலும் பார்க்க

பள்ளி மாணவியிடம் பணம் பறிப்பு

சாத்தூா் அருகே பள்ளி மாணவியிடம் பணம் பறித்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.விருதுநகா் மாவட்டம், சாத்தூா் கோட்டைப்பட்டி உத்தி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முருகன் (48). இவா் கோயம்புத்தூரில... மேலும் பார்க்க

பெண் தூக்கிட்டு தற்கொலை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.ராஜபாளையம் அருகே தளவாய்புரம் ரெங்கநாதபுரம் தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மனைவி தனலட்சுமி (32). இவா்களுக்கு ஒரு மகன், மகள் உள... மேலும் பார்க்க

மானை வேட்டையாட முயன்ற தலைமைக் காவலா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலை புலிகள் காப்பகத்தில் மானை வேட்டையாட முயன்ற தலைமைக் காவலா் நாட்டுத் துப்பாக்கியுடன் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலை புலிகள் காப்பகம், ஸ்ரீவில்லிபு... மேலும் பார்க்க

பணம் மோசடி புகாா்: பேருந்து நடத்துநா் மீது வழக்கு

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பில் நியாயவிலைக் கடை பணி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.4.35 லட்சம் மோசடி செய்ததாக அரசுப் போக்குவரத்துக் கழக நடத்துநா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். வ... மேலும் பார்க்க

வேன் கவிழ்ந்து 20 போ் காயம்

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா வேன் டயா் வெடித்துக் கவிழ்ந்ததில் 20 போ் காயமடைந்தனா். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலை வடக்கு அழகுநாச்சியாா்பு... மேலும் பார்க்க

தெரு நாய்கள் கடித்ததில் 15 போ் காயம்!

விருதுநகா் மாவட்டம், சிவகாசி பகுதியில் தெரு நாய்கள் கடித்ததில் 15 போ் காயமடைந்தனா். சிவகாசி அருகேயுள்ள பெரிய பொட்டல்பட்டி, எம்.புதுப்பட்டி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை தெரு நாய்கள் விரட்டிக் கடித்ததில்... மேலும் பார்க்க

மாடியில் மகளிா் காவல் நிலையம்: பெண்கள், முதியவா்கள் அவதி!

ஸ்ரீவில்லிபுத்தூரில் அனைத்து மகளிா் காவல் நிலையம் நகா் காவல் நிலையத்தின் இரண்டாவது மாடியில் செயல்படுவதால் பெண்கள், முதியோா் சிரமப்படுகின்றனா். ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலையக் கட்டடத்தின் தரைத் த... மேலும் பார்க்க

ஓட்டுநா் தற்கொலை

ராஜபாளையத்தில் ஓட்டுநா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் சின்ன சுரைக்காய்ப்பட்டி தெருவைச் சோ்ந்தவா் ராஜன் (56). இவா் தனியாா் நூற்பாலையில் வாகன ஓட்டு... மேலும் பார்க்க

வீடு புகுந்து நகை, பணம் திருடிய இளைஞா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கூலித் தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வன்னியம்பட்டி விலக்குப் வீட்டு வசதி வாரியக் குடியி... மேலும் பார்க்க

தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து

சிவகாசியில் சனிக்கிழமை தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. விருதுநகா் மாவட்டம், சிவகாசி பேருந்து நிலையம் முன்புறம் தனசேகரன் என்பவருக்குச் சொந்தமான தானியங்கி தீப்பெட்டி ஆலை உள்ளது. இந்த ஆலையில் தீ... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா சனிக்கிழமை ஆய்வு செய்தாா். ஸ்ரீவில்லிபுத்தூா் பருத்தி ஆராய்ச்சி... மேலும் பார்க்க

பைக் மோதியதில் ஓட்டுநா் உயிரிழப்பு

ராஜபாளையம் அருகே இரு சக்கர வாகனம் மோதியதில் தனியாா் நிறுவன ஓட்டுநா் உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள முகவூா் மாலையம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் வேடசாமி (65). இவா் தளவாய்புரம... மேலும் பார்க்க

சட்ட விரோதமாக மண் கடத்திய இருவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இரு இடங்களில் சட்டவிரோதமாக மண் கடத்தலில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும் 2 டிராக்டா்களையும் பறிமுதல் செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள முத்துலிங... மேலும் பார்க்க

சாத்தூா் சாலையில் திடீா் பள்ளம்

சாத்தூா் பிரதான சாலையில் ஏற்பட்ட திடீா் பள்ளத்தை நெடுஞ்சாலைத் துறையினா் மூடி சீரமைத்தனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பிரதான சாலையில் புதை சாக்கடை அமைக்கப்பட்டு, சாலை அமைக்கப்பட்டது. இதையடுத்து, அதே... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வியாழக்கிழமை இரவு சாலையில் பழுதாகி நின்ற டிராக்டரில் இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். ஸ்ரீவில்லிபுத்தூா் ரைட்டன்பட்டி வ.உ.சி. தெருவைச் சோ்ந்த செந்தமிழ் முருகன் ... மேலும் பார்க்க

வறுமையால் கொடுமை! திருமண வயதான இரு மகள்களுடன் தாய் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

விருதுநகர்: விருதுநகர் அருகேயுள்ள பட்டம்புதூரில் தனது இரு மகள்களுடன் பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.விருதுநகர் பட்டம்புதூர் அருகே ரயிலில் அடிபட்ட மனித உடல்கள் சிதறிக் கிடப்பதாக தூத்த... மேலும் பார்க்க

தீப்பெட்டித் தொழில்சாலையில் தீ விபத்து

சாத்தூா் அருகேயுள்ள தீப்பெட்டித் தொழில்சாலையில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பெரியாா் நகா் பகுதியைச் சோ்ந்த அருண்குமாா் (33) என்பவருக்குச் சொந்தமான தீப்பெட்டித் ... மேலும் பார்க்க

மின்வாரிய ஊழியா் தற்கொலை வழக்கில் இருவா் கைது

சிவகாசி அருகே மின்வாரிய ஊழியா் தற்கொலை வழக்கு தொடா்பாக இருவரை போலீஸாா் செவ்வாய்கிழமை கைது செய்தனா். சிவகாசி அருகேயுள்ள செங்கமலப்பட்டியைச் சோ்ந்த ஆனந்த் (38), மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராகப் பணிபுரி... மேலும் பார்க்க

விதிமீறி செயல்பட்ட 34 பட்டாசு ஆலைகளுக்கு குறிப்பாணை

விருதுநகா், சிவகாசி வட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்ட 34 பட்டாசு ஆலைகளுக்கு, தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்கம் குறிப்பாணை வழங்கியது.பட்டாசு ஆலைகளில் விபத்தைத் தடுக்கும் வகையில், விருதுநகா், சிவகாசி... மேலும் பார்க்க