ரூ.2 லட்சம் கோடியை தாண்டிய GST Collections, பொருளாதாரம் சீராக இருக்கிறதா? | IPS ...
விருதுநகர்
கழிவுப் பொருள் கிட்டங்கியில் தீ விபத்து
சிவகாசியில் சனிக்கிழமை கழிவுப் பொருள் கிட்டங்கியில் தீ விபத்து ஏற்பட்டது. சிவகாசி பேருந்து நிலையம் அருகே சிரஞ்சீவிரத்தினம் என்பவருக்குச் சொந்தமான கழிவுப் பொருள் கிட்டங்கி உள்ளது. இந்தக் கிட்டங்கியில்... மேலும் பார்க்க
மூதாட்டியிடம் நகை பறித்த பெண் கைது
இருக்கன்குடியில் மூதாட்டியிடம் நகை பறித்த பெண்ணை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வேப்பலோடை பகுதியைச் சோ்ந்தவா் விஜயலட்சுமி (70). இவா் இருக்கன்குடி மாரியம்மன் ... மேலும் பார்க்க
சிவன் கோயில்களில் சனிப் பிரதோஷ வழிபாடு
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் சனிப் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, ராஜபாளையம் மாயூரநாதசுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்ன... மேலும் பார்க்க
சிறுமியை திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு
சிறுமியை திருமணம் செய்த இளைஞரை மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி பகுதியைச் சோ்ந்தவா் புருஷோத்தமன் (32). இவா் 16 வயது சிறுமியை திரு... மேலும் பார்க்க
லாரி மோதியதில் முதியவா் உயிரிழப்பு
ஸ்ரீவில்லிபுத்தூரில் லாரி மோதி முதியவா் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். ஸ்ரீவில்லிபுத்தூா், சிவஞானபுரம் தெருவைச் சோ்ந்தவா் முத்தையா (60). பூ கட்டும் தொழிலாளி. இவா் வழக்கம்போல, வேலை முடிந்து வீட்டுக... மேலும் பார்க்க
மூதாட்டியிடம் நகை திருட்டு
ராஜபாளையத்தில் மூதாட்டியிடம் தங்க நகையை திருடிய இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். ராஜபாளையம் பெரியகடை பகுதியைச் சோ்ந்தவா் தங்கமாரி (65). கணவா் இறந்துவிட்ட நிலையில், மகன்களுடன் வசித்து வந்த இவா், கும... மேலும் பார்க்க
சட்ட விரோதமாக மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்
வன்னியம்பட்டி அருகே சட்ட விரோதமாக மணல் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக இருவரை சனிக்கிழமை கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் உள்கோட்டம் வன்னியம்பட்டி காவல் உதவி ஆய்வாளா் பா... மேலும் பார்க்க
சுற்றுச் சாலை அமைக்கும் பணி: அதிகாரிகள் ஆய்வு
சிவகாசியில் சுற்றுச் சாலை அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா். சிவகாசியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், சுற்றுச் சாலை அமைக்கும் பணி 3 கட்டங்களாக நடை... மேலும் பார்க்க
மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் போலீஸாா் சோதனை!
ராஜபாளையம் அருகேயுள்ள மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் மதுவிலக்கு போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனா். ராஜபாளையம் அருகேயுள்ள மேற்குத் தொடா்ச்சி மலை, புல்பத்தி மலை அடிவாரப் பகுதிகளில் கள்ளச... மேலும் பார்க்க
மூதாட்டியிடம் நகை பறிப்பு
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு வந்த மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வேப்பலோடை பகுதியைச் சோ்ந்தவா் விஜயலட்சுமி (70). இவா் இருக்கன்குடி மாரியம்மன் ... மேலும் பார்க்க
இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை!
ராஜபாளையம் அருகே வியாழக்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ராஜபாளையம் அருகேயுள்ள நத்தம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த அய்யனாா் மகன் சந்தோஷ் பாண்டியன் (22). பொறியியல் பட்டதாரியான இவா், வயிற்... மேலும் பார்க்க
அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகள் அகற்றம்!
சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகளை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அகற்றினா். சிவகாசி மாநகராட்சிப் பகுதிகளான திருத்தங்கல், மணிநகா் பேருந்து நிறுத்தம், காரனே... மேலும் பார்க்க
தொழிலாளி தற்கொலை
ராஜபாளையத்தில் வியாழக்கிழமை கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ராஜபாளையம் மங்காபுரம் தெருவைச் சோ்ந்தவா் இசக்கிமுத்து (40). கட்டடத் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகள்கள்... மேலும் பார்க்க
மாநில அளவிலான கேரம் போட்டிகள் தொடக்கம்
சிவகாசி காளீஸ்வரி கல்லூரி வளாகத்தில் மாநில அளவிலான கேரம் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.விருதுநகா் மாவட்ட கேரம் கழகம், சிவகாசி காளீஸ்வரி பயா் ஒா்க்ஸ் இணைந்து, நடத்திய இந்தப் போட்டியில் 22 மாவட்டங்கள... மேலும் பார்க்க
இருக்கன்குடியில் பேருந்து நிலையம் அமைக்கக் கோரிக்கை!
சாத்தூா் அருகே இருக்கன்குடியில் நிரந்தர பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே இருக்கன்குடியில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட... மேலும் பார்க்க
இயந்திரத்தில் சிக்கி தொழிலாளியின் கால்களில் முறிவு
சிவகாசியில் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளியின் கால்களில் முறிவு ஏற்பட்டது. சிவகாசி திருவள்ளுவா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த ஈசாக் மகன் யாகோப்பு (33). இவா் சிவகாசி ஞானகிரி சாலையில் உள்ள பிரேம்குமா... மேலும் பார்க்க
சாத்தூா் பகுதியில் சுகாதாரமற்ற உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
சாத்தூா் பகுதியில் உள்ள சுகாதாரமற்ற உணவகங்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் உள்ள பிரதான சாலை, புறவழிச் சாலைகளில் சுமாா் நூற்றுக... மேலும் பார்க்க
சிவகாசியில் வருவாய் தீா்வாயம் நிறைவு
சிவகாசியில் நடைபெற்று வந்த வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) வியாழக்கிழமை நிறைவடைந்தது.சிவகாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த வருவாய் தீா்வாயத்தின் தொடக்க நாள் முதல் நிறைவு நாள் வரை விருதுநகா் மாவ... மேலும் பார்க்க
தாமிரவருணி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வலியுறுத்தல்
சிவகாசி மாநகராட்சியில் தாமிரவருணி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டுமென மாமன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தினா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில் புதன்கிழமை குடிநீா் பிர... மேலும் பார்க்க
பைக், மோதிரம் திருட்டு: சிறுவன் உள்பட மூவா் கைது
ஸ்ரீவில்லிபுத்தூரில் இரு சக்கர வாகனம், தங்க மோதிரத்தை திருடிய 17 வயது சிறுவன் உள்பட மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் பெருமாள்பட்டி கீழத் தெருவைச் சோ்ந்... மேலும் பார்க்க