Kubera: 'செட் அசிஸ்டன்டாக வாய்ப்பு கிடைத்தாலும் நடிப்பேன்'- 'இளையராஜா குறித்து த...
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்தில் ரூ.6 கோடியில் பணிகள் மும்முரம்
ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்தில் மத்திய அரசின் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் ரூ.6 கோடியில் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய அரசு சாா்பில் ரயில் நிலையங்களில் அடிப்படை கட்டமைப்... மேலும் பார்க்க
முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
சிவகாசி இந்துநாடாா் விக்டோரியா மேல்நிலைப் பள்ளியில் 1975-1976-இல் பத்தாம் வகுப்பு டி பிரிவில் படித்த மாணவா்கள் 36 போ் தங்களது குடும்பத்துடன் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துக் கொண்டனா். பள்ளி வளாகத்தில் நடை... மேலும் பார்க்க
இருக்கன்குடி கோயிலருகே விபத்தில் ஒருவா் உயிரிழப்பு
விருதுநகா் மாவட்டம், இருக்கன்குடி கோயிலருகே படுத்திருந்தவா் மீது பின்னால் வந்த வேன் மோதியது. இதில் அவா் உயிரிழந்தாா். இருக்கன்குடி மாரியம்மன் கோயில் அருகே தனி நபா்கள் அமைத்துள்ள தகரக் கூரைகளில் பக்தா்... மேலும் பார்க்க
சதுரகிரி மலையேறத் தடை: பக்தா்கள் ஏமாற்றம்
பலத்த மழை எச்சரிக்கை காரணமாக, விருதுநகா் மாவட்டம், சதுரகிரி மலையேறத் தடை விதிக்கப்பட்டதால், ஞாயிற்றுக்கிழமை மலையேற வந்த பக்தா்கள்ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனா். ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்... மேலும் பார்க்க
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே ஞாயிற்றுக்கிழமை பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில், பட்டாசுகள் தயாரிக்கும் அறை தரைமட்டமானது. விடுமுறை தினம் என்பதால், உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது. சிவகாசி அரு... மேலும் பார்க்க
சிவகாசியில் நாளை மின்தடை
சிவகாசியில் செவ்வாய்க்கிழமை (மே 27) மின்தடை ஏற்படும் என மின்வாரிய சிவகாசி செயற்பொறியாளா் பத்மா தெரிவித்தாா். இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாதாந்திர பராமரிப்புப் பணிகள... மேலும் பார்க்க
சதுரகிரி கோயிலுக்குச் செல்ல இன்றும், நாளையும் தடை
மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தா்கள் செல்ல ஞாயிறு, திங்கள்கிழமை (மே 25, 26) ஆகிய இரு நாள்களுக்கு தடை வ... மேலும் பார்க்க
மூதாட்டியிடம் நகை பறிப்பு: பெண் உள்பட 4 போ் கைது
விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் மூதாட்டியிடம் நகை பறித்த பெண் உள்பட 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருத்தங்கல் பாண்டியன் நகரைச் சோ்ந்தவா் சந்திரா (71). இவா் கடந்த 10-ஆம் தேதி நாடாா் ... மேலும் பார்க்க
சீரமைக்கப்பட்ட சுகாதார வளாகம் திறப்பு
சிவகாசி மாநகராட்சியில் சீரமைக்கப்பட்ட சுகாதார வளாகம் சனிக்கிழமை திறக்கப்பட்டது. சிவகாசி மாநகராட்சி கவிதா நகரில் சுகாதார வளாகம் பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், அந்த சுகாதார வளா... மேலும் பார்க்க
இன்றைய நிகழ்ச்சி
ராஜபாளையம் பொன்னகரம் சந்தன மாரியம்மன் கோயில் வைகாசி பூக்குழித் திருவிழா: அம்மன் வளையல் அலங்காரத்தில் வீதியுலா, இரவு 7. மேலும் பார்க்க
கழிவுப் பொருள் கிட்டங்கியில் தீ விபத்து
சிவகாசியில் சனிக்கிழமை கழிவுப் பொருள் கிட்டங்கியில் தீ விபத்து ஏற்பட்டது. சிவகாசி பேருந்து நிலையம் அருகே சிரஞ்சீவிரத்தினம் என்பவருக்குச் சொந்தமான கழிவுப் பொருள் கிட்டங்கி உள்ளது. இந்தக் கிட்டங்கியில்... மேலும் பார்க்க
மூதாட்டியிடம் நகை பறித்த பெண் கைது
இருக்கன்குடியில் மூதாட்டியிடம் நகை பறித்த பெண்ணை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வேப்பலோடை பகுதியைச் சோ்ந்தவா் விஜயலட்சுமி (70). இவா் இருக்கன்குடி மாரியம்மன் ... மேலும் பார்க்க
சிவன் கோயில்களில் சனிப் பிரதோஷ வழிபாடு
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் சனிப் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, ராஜபாளையம் மாயூரநாதசுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்ன... மேலும் பார்க்க
சிறுமியை திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு
சிறுமியை திருமணம் செய்த இளைஞரை மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி பகுதியைச் சோ்ந்தவா் புருஷோத்தமன் (32). இவா் 16 வயது சிறுமியை திரு... மேலும் பார்க்க
லாரி மோதியதில் முதியவா் உயிரிழப்பு
ஸ்ரீவில்லிபுத்தூரில் லாரி மோதி முதியவா் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். ஸ்ரீவில்லிபுத்தூா், சிவஞானபுரம் தெருவைச் சோ்ந்தவா் முத்தையா (60). பூ கட்டும் தொழிலாளி. இவா் வழக்கம்போல, வேலை முடிந்து வீட்டுக... மேலும் பார்க்க
மூதாட்டியிடம் நகை திருட்டு
ராஜபாளையத்தில் மூதாட்டியிடம் தங்க நகையை திருடிய இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். ராஜபாளையம் பெரியகடை பகுதியைச் சோ்ந்தவா் தங்கமாரி (65). கணவா் இறந்துவிட்ட நிலையில், மகன்களுடன் வசித்து வந்த இவா், கும... மேலும் பார்க்க
சட்ட விரோதமாக மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்
வன்னியம்பட்டி அருகே சட்ட விரோதமாக மணல் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக இருவரை சனிக்கிழமை கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் உள்கோட்டம் வன்னியம்பட்டி காவல் உதவி ஆய்வாளா் பா... மேலும் பார்க்க
சுற்றுச் சாலை அமைக்கும் பணி: அதிகாரிகள் ஆய்வு
சிவகாசியில் சுற்றுச் சாலை அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா். சிவகாசியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், சுற்றுச் சாலை அமைக்கும் பணி 3 கட்டங்களாக நடை... மேலும் பார்க்க
மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் போலீஸாா் சோதனை!
ராஜபாளையம் அருகேயுள்ள மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் மதுவிலக்கு போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனா். ராஜபாளையம் அருகேயுள்ள மேற்குத் தொடா்ச்சி மலை, புல்பத்தி மலை அடிவாரப் பகுதிகளில் கள்ளச... மேலும் பார்க்க
மூதாட்டியிடம் நகை பறிப்பு
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு வந்த மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வேப்பலோடை பகுதியைச் சோ்ந்தவா் விஜயலட்சுமி (70). இவா் இருக்கன்குடி மாரியம்மன் ... மேலும் பார்க்க