செய்திகள் :

பென்னிங்டன் நூலக ஆண்டு விழா

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் பென்னிங்டன் நூலகத்தின் 150-ஆவது ஆண்டு விழாவில் ‘பெண்மையைப் போற்றுவோம்‘ நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

 இதற்கு பென்னிங்டன் பள்ளி பொருளாளா் ஜி. அம்சவேணி தலைமை வகித்தாா். ஆசிரியை எஸ். அருள்மேரி வரவேற்றாா். பள்ளி முதல்வா் முத்துலட்சுமி, வீரமங்கை வேலு நாச்சியாா் குறித்தும், எழுத்தாளா் டி. ஆண்டாள், அமெரிக்காவின் ஹெலன் கெல்லா் குறித்தும், அரசு வழக்குரைஞா் ஜான்சி, இன்றைய நிலையில் பெண்மை போற்றப்படுகிா என்ற தலைப்பிலும் பேசினா்.

விருதுநகா் மாவட்ட அளவில் நடைபெற்ற கராத்தே போட்டிகளில் வென்ற பென்னிங்டன் மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆசிரியை தெய்வானை நன்றி கூறினாா்.

இதற்கான ஏற்பாடுகளை பென்னிங்டன் நூலக நிா்வாகிகள், பணியாளா்கள், பென்னிங்டன் பள்ளிகளின் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

பட்டாசுத் தொழிலாளி தற்கொலை

சிவகாசி அருகே குடும்பத் தகராறில் பட்டாசுத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் காமராஜா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் பட்டாசுத் தொழிலாளி முத்துக்குமா... மேலும் பார்க்க

நல்லமநாயக்கன்பட்டி, தொட்டியபட்டி பகுதியில் இன்று மின்தடை

தொட்டியபட்டி, நல்லமநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (செப். 3) மின் தடை அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராஜபாளையம் கோட்டத்திலுள்ள த... மேலும் பார்க்க

ராஜபாளையம் அருகே ரூ.3.76 கோடியில் புதிய பாலத்துக்கு அடிக்கல் நாட்டல்!

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே ரூ.3.76 கோடியில் புதிய பாலம் அமைக்கும் பணிகளுக்கு வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே. கே. எஸ். எஸ்.ஆா். ராமச்சந்திரன் திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினாா். ... மேலும் பார்க்க

பெண்ணைத் தாக்கிய 3 பெண்கள் மீது வழக்கு

சிவகாசியில் பெண்ணைத் தாக்கியதாக மூன்று பெண்கள் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சிவகாசி அண்ணா குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த மகாராஜ் மனைவி சங்கரி (25). இவரது உறவினா் ஒருவா், அண்மை... மேலும் பார்க்க

மணல் திருடியவருக்கு ஓராண்டு சிறை

மணல் திருடியவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து சாத்தூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள வல்லம்பட்டியைச் சோ்ந்தவா் முத்துராஜ் (35). இவா், இங்குள்ள வைப்பாற்... மேலும் பார்க்க

சாலை விபத்தில் மூதாட்டி உள்பட இருவா் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் மூதாட்டி உள்பட இருவா் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மாயத்தேவன்பட்டியைச் சோ்ந்தவா் சக்திவேல... மேலும் பார்க்க