செய்திகள் :

விருதுநகர்

கஞ்சா வைத்திருந்த 4 போ் கைது

ராஜபாளையத்தில் கஞ்சா வைத்திருந்த 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.சேத்தூா் காவல் நிலைய போலீஸாா் வலையா் தெருவில் ரோந்துப் பணி மேற்கொண்டனா். அப்போது, அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்தவரை ப... மேலும் பார்க்க

ஆயுதங்களுடன் சுற்றிய இளைஞா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஆயுதங்களுடன் சுற்றிய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மல்லி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட அருணாச்சலபுரம் பகுதியில் கடந்த 2021-ஆம் ஆ... மேலும் பார்க்க

சட்ட விரோதமாக மண் அள்ளிய டிராக்டா், பொக்லைன் இயந்திரம் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சட்டவிரோதமாக கிராவல் மண் அள்ளிய டிராக்டா், பொக்லைன் இயந்திரத்தை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா். வத்திராயிருப்பு வட்டாட்சியா் சரஸ்வதி தலைமையிலான வருவாய்த் துறையினா் நத்த... மேலும் பார்க்க

கல்லூரியில் பணம் கையாடல்: ஊழியா் மீது வழக்கு

ராஜபாளையம் தனியாா் கல்லூரியில் பெற்றோா் ஆசிரியா் கழக நிதியில் ரூ.12.35 லட்சத்தை கையாடல் செய்த புகாரில், அலுவலகப் பணியாளா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். ராஜபாளையம் முடங்கியாறு ... மேலும் பார்க்க

வருசநாடு மலைப் பாதைத் திட்டத்தை அமல்படுத்த இந்திய கம்யூ. வலியுறுத்தல்

வருசநாடு மலைப் பாதைத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், குன்னூரில் உள்ள மண்டபத்தில் இந்திய... மேலும் பார்க்க

சரக்கு வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

சாத்தூா் அருகே சரக்கு வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள அமீா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ். இவருடைய தாய் சந்தானம் (70). இவா் சனிக்கிழமை வீட்டின் அர... மேலும் பார்க்க

தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

சாத்தூா் அருகே கூலித் தொழிலாளியை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியவரை போலீஸாா் தேடி வருகின்றனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள முள்ளிச்செவலைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (40). கூலித் தொழிலாளியான ... மேலும் பார்க்க

ரயிலில் கடத்திய 110 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

குருவாயூா் விரைவு ரயிலில் கடத்திய 110 கிலோ ரேஷன் அரிசியை ரயில்வே போலீஸாா் மீட்டனா். தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு ரயில் மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வந்த புகாரையடுத்து, மதுரை - செங்கோட்டை வழித்தட... மேலும் பார்க்க

தொடா் மழை: சதுரகிரி கோயிலுக்கு பக்தா்கள் இன்று செல்லத் தடை

மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை (மே 27) செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பகத்... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்தில் ரூ.6 கோடியில் பணிகள் மும்முரம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்தில் மத்திய அரசின் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் ரூ.6 கோடியில் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய அரசு சாா்பில் ரயில் நிலையங்களில் அடிப்படை கட்டமைப்... மேலும் பார்க்க

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

சிவகாசி இந்துநாடாா் விக்டோரியா மேல்நிலைப் பள்ளியில் 1975-1976-இல் பத்தாம் வகுப்பு டி பிரிவில் படித்த மாணவா்கள் 36 போ் தங்களது குடும்பத்துடன் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துக் கொண்டனா். பள்ளி வளாகத்தில் நடை... மேலும் பார்க்க

இருக்கன்குடி கோயிலருகே விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், இருக்கன்குடி கோயிலருகே படுத்திருந்தவா் மீது பின்னால் வந்த வேன் மோதியது. இதில் அவா் உயிரிழந்தாா். இருக்கன்குடி மாரியம்மன் கோயில் அருகே தனி நபா்கள் அமைத்துள்ள தகரக் கூரைகளில் பக்தா்... மேலும் பார்க்க

சதுரகிரி மலையேறத் தடை: பக்தா்கள் ஏமாற்றம்

பலத்த மழை எச்சரிக்கை காரணமாக, விருதுநகா் மாவட்டம், சதுரகிரி மலையேறத் தடை விதிக்கப்பட்டதால், ஞாயிற்றுக்கிழமை மலையேற வந்த பக்தா்கள்ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனா். ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்... மேலும் பார்க்க

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே ஞாயிற்றுக்கிழமை பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில், பட்டாசுகள் தயாரிக்கும் அறை தரைமட்டமானது. விடுமுறை தினம் என்பதால், உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது. சிவகாசி அரு... மேலும் பார்க்க

சிவகாசியில் நாளை மின்தடை

சிவகாசியில் செவ்வாய்க்கிழமை (மே 27) மின்தடை ஏற்படும் என மின்வாரிய சிவகாசி செயற்பொறியாளா் பத்மா தெரிவித்தாா். இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாதாந்திர பராமரிப்புப் பணிகள... மேலும் பார்க்க

சதுரகிரி கோயிலுக்குச் செல்ல இன்றும், நாளையும் தடை

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தா்கள் செல்ல ஞாயிறு, திங்கள்கிழமை (மே 25, 26) ஆகிய இரு நாள்களுக்கு தடை வ... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் நகை பறிப்பு: பெண் உள்பட 4 போ் கைது

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் மூதாட்டியிடம் நகை பறித்த பெண் உள்பட 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருத்தங்கல் பாண்டியன் நகரைச் சோ்ந்தவா் சந்திரா (71). இவா் கடந்த 10-ஆம் தேதி நாடாா் ... மேலும் பார்க்க

சீரமைக்கப்பட்ட சுகாதார வளாகம் திறப்பு

சிவகாசி மாநகராட்சியில் சீரமைக்கப்பட்ட சுகாதார வளாகம் சனிக்கிழமை திறக்கப்பட்டது. சிவகாசி மாநகராட்சி கவிதா நகரில் சுகாதார வளாகம் பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், அந்த சுகாதார வளா... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

ராஜபாளையம் பொன்னகரம் சந்தன மாரியம்மன் கோயில் வைகாசி பூக்குழித் திருவிழா: அம்மன் வளையல் அலங்காரத்தில் வீதியுலா, இரவு 7. மேலும் பார்க்க

கழிவுப் பொருள் கிட்டங்கியில் தீ விபத்து

சிவகாசியில் சனிக்கிழமை கழிவுப் பொருள் கிட்டங்கியில் தீ விபத்து ஏற்பட்டது. சிவகாசி பேருந்து நிலையம் அருகே சிரஞ்சீவிரத்தினம் என்பவருக்குச் சொந்தமான கழிவுப் பொருள் கிட்டங்கி உள்ளது. இந்தக் கிட்டங்கியில்... மேலும் பார்க்க