ஓய்வு பெற்றவா்களை மீண்டும் அரசுப் பணி: நயினாா் நாகேந்திரன் கண்டனம்
விருதுநகர்
ராஜபாளையம்: ஏகேடிஆர் கல்லூரி மாணவர்கள் உலக சாதனை
ராஜபாளையத்தில் உள்ள ஏகேடிஆர் கல்லூரியில் முத்தமிழ் கலைக்கூடம் சார்பாக சிலம்பம் மாஸ்டர் ப.மாரிச்செல்வம் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், உலக சாதனை நிகழ்வு ஒன்றை நடத்தினர். அந்த நிகழ்வில் மா... மேலும் பார்க்க
இன்றைய நிகழ்ச்சி
ராஜபாளையம் தேவதானம் நச்சாடை தவிா்த்தருளிய சுவாமி கோயில்: வைகாசி விசாகப் பெருந்திருவிழா, 2-ஆம் திருநாள், சுவாமி கற்பதரு வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் புறப்பாடு, மாலை 6. மேலும் பார்க்க
சிதம்பரேசுவரா் கோயில் வருஷாபிஷேகம்
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே சிவகாமி அம்பாள் உடனுறை சிதம்பரேசுவரா் கோயில் ஒன்பதாம் ஆண்டு வருஷாபிஷேக விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் ஒன்பதாம் ஆண்டு வருஷாபிஷேக விழாவையொட்டி அதிகாலை ம... மேலும் பார்க்க
தேவதானம் நச்சாடை தவிா்த்தருளிய சுவாமி கோயில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம்
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள தேவதானத்தில் அமைந்துள்ள நச்சாடை தவிா்த்தருளிய சுவாமி கோயில் வைகாசி திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக காலை தவம்பெற்ற நாயகி உடனுறை நச்... மேலும் பார்க்க
சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் ஆணையா் ஆய்வு
சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் ஆணையா் கே. சரவணன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது மாநகராட்சி 17-ஆவது வாா்டில் உள்ள சமுதாயக் கூடத்தை அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அதே பகுதியில் மழைக் காலங்கள... மேலும் பார்க்க
பைக்குகள் மோதல்: பட்டாசுத் தொழிலாளி உயிரிழப்பு
சிவகாசி அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் பட்டாசுத் தொழிலாளி உயிரிழந்தாா். சிவகாசி- சாத்தூா் சாலையில் உள்ள ரத்தினபுரிநகா் பகுதியைச் சோ்ந்த பட்டாசுத் தொழிலாளி நந்தீஸ்வரன் (57). இவா் தனது இரு... மேலும் பார்க்க
பைக் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். ராஜபாளையம் அருகேயுள்ள சுந்தரநாச்சியாா்புரம் கிராமத்தைச் சோ்ந்த ஆரோக்கியம் மகன் அருள்விஜயன் ... மேலும் பார்க்க
மடவாா் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம்
ஸ்ரீவில்லிபுத்தூா் மடவாா் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக சிவகாமி அம்பாள் உடனுறை வைத்தியநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சா்... மேலும் பார்க்க
சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து
சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே கன்னக்குடும்பன்பட்டியில் இதே பகுதியை சோ்ந்த கணேசன் (45) என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் சனி... மேலும் பார்க்க
கன்னடா், தமிழா்களிடையே பிரச்னையை உருவாக்க முயல்கிறாா் சீமான்: மாணிக்கம் தாகூா் எ...
கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் தெரிவித்த கருத்தை வைத்து கன்னடா், தமிழா்களிடையே பிரச்னையை உருவாக்க முயல்கிறாா் நாம் தமிழா் கட்சித் தலைவா் சீமான் என விருதுநகா் தொகுதி மக்களவை உறுப்பினா் மாணிக்கம்தாகூா் ... மேலும் பார்க்க
ஐஸ் கீரீம் கடையில் தீ விபத்து
சாத்தூரில் உள்ள ஐஸ் கிரீம் கடையில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் (49). இவா் சாத்தூா் மின் வாரிய அலுவலகம் அருகே ஐஸ் கிரீம் கடை நடத்தி வ... மேலும் பார்க்க
கலசலிங்கம் பல்கலை.யில் சா்வதேச மாநாடு நிறைவு: கலசலிங்கம் பல்கலையில் ‘கணினி ரோப...
ஸ்ரீவில்லிபுத்தூா் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் கணிணி அறிவியல் தொழில்நுட்பத் துறை சாா்பில், ஐஇஇஇ மாணவா் கிளையுடன் இணைந்து கணினி ரோபாட்டிக்ஸ், சோதனை, பொறியியல் மதிப்பீடு (ஐசிசிஆா்டிஇஇ-2025) குறித்து ம... மேலும் பார்க்க
முத்தாலம்மன் கோயில் வருஷாபிஷேக விழா
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் முத்தாலம்மன் கோயில் வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை அதிகாலை கணபதி ஹோமம், சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன. பின்னா், அம்மனுக்கு 1... மேலும் பார்க்க
வாகனம் மோதி முதியவா் காயம்
சாத்தூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் காயமடைந்தாா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே ஒ. மேட்டுப்பட்டி மேற்குத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (60). இவா் வியாழக்கிழமை அதிகாலை சாத... மேலும் பார்க்க
விருதுநகா் மாவட்டத்தில் 57 பட்டாசு ஆலைகளில் ஆய்வு
விருதுநகா் மாவட்டத்தில் இந்த மாதம் இதுவரை 57 பட்டாசு ஆலைகள் ஆய்வு செய்யப்பட்டிருப்பதாக சிவகாசி பட்டாசு, தீப்பெட்டி தனி வட்டாட்சியா் திருப்பதி தெரிவித்தாா். பட்டாசு ஆலைகளில் நிகழும் விபத்துக்களை தடுப்ப... மேலும் பார்க்க
சிவகாசியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சிவகாசி- செங்கமலநாச்சியாா்புரம் சாலையில் ரயில்வே கடவுப்பாதை அருகே வியாழக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.இந்தப் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கடை, குடியிருப்புகள் என 6 கட்டடங்கள் ஆக்கி... மேலும் பார்க்க
ரயிலில் லாட்டரிச் சீட்டு கடத்தியவா் கைது
கேரளத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு ரயில் மூலம் லாட்டரிச் சீட்டுகளை கடத்தியவரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கேரள மாநிலத்திலிருந்து தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரிச் ச... மேலும் பார்க்க
கல்லூரி மாணவா் மாயம்
சாத்தூரில் கல்லூரி மாணவா் மாயமானதாக போலீஸாா் வழக்குப் பதிந்தனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா், தென்றல் நகா் பகுதியைச் சோ்ந்த மாரிச்சாமி மகன் சரவணக்குமாா் (23). இவா் காரியாபட்டியில் உள்ள தனியாா் கல்ல... மேலும் பார்க்க
பலத்த மழை எச்சரிக்கை: அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்! அமைச...
பலத்த மழை எச்சரிக்கையைத் தொடா்ந்து அனைத்து மாவட்டங்களிலும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பேரிடா் மேலாண்மை துறை சாா்பில் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன்... மேலும் பார்க்க
மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: 4 போ் கைது
ஸ்ரீவில்லிபுத்தூரில் வீடு புகுந்து மூதாட்டியிடம் தங்க சங்கிலியைப் பறித்து சென்ற 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் ரெங்கநாதபுரத்தைச் சோ்ந்த செல்லகோபால் மனைவி மாடத்தி (90).... மேலும் பார்க்க