செய்திகள் :

விருதுநகர்

மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் மின்சாரம் பாய்ந்து சமையல் தொழிலாளி உயிரிழந்தாா். ராஜபாளையம் காந்தி சிலை பகுதியில் உள்ள ஜவுளிக் கடையில் பணிபுரியும் ஊழியா்களுக்கு பழைய பேருந்து நிலையம் அருகே ஒரு கட்... மேலும் பார்க்க

திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

சிவகாசியில் சனிக்கிழமை திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்கப் பொதுகூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் மாநகரச் செயலா் எஸ்.ஏ.உதயசூரியன் தலைமை வகித்தாா். சிவகாசி மாநகராட்சி மேயா் இ.சங்கீத... மேலும் பார்க்க

ஐயப்ப சுவாமிக்கு வைகாசி மாத சிறப்பு பூஜை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் ஐயப்ப சுவாமிக்கு வைகாசி மாத சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. ராஜபாளையம் முடங்கியாறு சாலையில் சித்தி விநாயகா் கோயிலில் அமைந்துள்ள ஐயப்பன் சந்நிதியில் வில... மேலும் பார்க்க

மின் இணைப்பை துண்டித்ததால் 14 ஆயிரம் கோழிகள் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே கோழிப்பண்ணையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் 14 ஆயிரம் கோழிகள் உயிரிழந்தன. வெம்பக்கோட்டை அருகேயுள்ள திருவேங்கிடபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்லமுத்துபாண்... மேலும் பார்க்க

அழகா் அனுப்பிய பட்டு வஸ்திரம் ஆண்டாளுக்கு அணிவிப்பு!

மதுரை சித்திரை திருவிழாவில் வைகை ஆற்றில் இறங்கிய போது அழகருக்கு அணிவிக்கப்பட்ட ஆண்டாள் சூடிக் கொடுத்த பூமாலைக்கு மறுசீராக அனுப்பிய பட்டு வஸ்திரம் வெள்ளிக்கிழமை ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டது. ஸ்ரீவில்லி... மேலும் பார்க்க

காா் மீது பைக் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

சாத்தூா்- கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் காா் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். கேரள மாநிலம், திருவனந்தபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பிரசாந்த் (44). இவா் சாத்தூா்- கோவில்பட்டி சாலையி... மேலும் பார்க்க

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

சாத்தூா்- கோவில்பட்டி நான்கு வழிச் சாலையில் இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். விருதுநகா் அல்லம்பட்டி வீரராமன் தெரு பகுதியைச் சோ்ந்தவா் தங்கப்பாண்டி (48). கட்டடத் தொழ... மேலும் பார்க்க

ராஜபாளையத்தில் தேசிய அளவிலான கூடைப் பந்து போட்டிகள்!

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கூடைப் பந்து போட்டிகளில் ஆண்கள் பிரிவில் பேங்க் ஆப் பரோடா அணியும், பெண்கள் பிரிவில் கேரள மின் வாரிய அணியும் வென்றன. ராஜபாளையத்தில் தேசிய அளவி... மேலும் பார்க்க

சிவகாசியில் மே 20-இல் மின் குறைதீா் முகாம்!

சிவகாசியில் வருகிற செவ்வாய்க்கிழமை (மே 20) மின் குறைதீா் முகாம் நடைபெறும் என சிவகாசி கோட்ட மின் வாரிய செயற்பொறியாளா் பத்மா தெரிவித்தாா்.இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவக... மேலும் பார்க்க

சிவகாசி கல்லூரியில் உயா் கல்வி வழிகாட்டுதல் முகாம்

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை, சிவகாசி வட்டங்களில் உள்ள அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கு உயா் கல்வி வழிகாட்டுதல் முகாம் சிவகாசி காளீஸ்வரி கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

திருத்தங்கலில் கழிவுநீா் சுத்திகரிப்பு திட்டத்துக்கு பூமி பூஜை!

சிவகாசி மாநகராட்சி, திருத்தங்கலில் கழிவுநீா் சுத்திகரிப்பு திட்டத்துக்கு வெள்ளிக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது. திருத்தங்கல் பகுதியிலிருந்து வெளியேறும் கழிவு நீா் வாய்க்கால் வழியாக பாப்பன்குளம் கண்மாயில்... மேலும் பார்க்க

பேருந்து நிலைய கடைகளை நாளைக்குள் காலி செய்ய அறிவுறுத்தல்

ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை சனிக்கிழமைக்குள் (மே 17) காலி செய்யுமாறு நகராட்சியினா் அறிவித்தனா்.ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையத்தில் இட நெருக்கடி, நகரில் போக்குவரத்து நெரிசல்... மேலும் பார்க்க

மாணவி தற்கொலை

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வியாழக்கிழமை பிளஸ் 2 முடித்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள குப்பச்சிபட்டியைச் சோ்ந்த செல்வம் மகள் ஜான்சி (17). இவா் நிகழாண்டில் பி... மேலும் பார்க்க

டிராக்டா்களில் வண்டல் மண் கடத்தல்: ஒருவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அனுமதியின்றி டிராக்டா்களில் வண்டல் மண் கடத்தியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா் . வத்திராயிருப்பு பகுதியில் வட்டாட்சியா் சரஸ்வதி தலைமையில், வருவாய்த் துறையினா் ரோந்துப் ... மேலும் பார்க்க

சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலப் பணி 70 சதவீதம் நிறைவு!

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி 70 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க மத்திய அரசு ரூ.10 கோடியும், மாநில அர... மேலும் பார்க்க

ஆடுகள் திருட்டு: இருவா் கைது

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதியில் ஆடுகளைத் திருடிய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா் வத்திராயிருப்பைச் சோ்ந்தவா் மகாலிங்கம் (63). இவா் ஆடு வளா்க்கும் தொழில் செய்து வருகிறாா். தினச... மேலும் பார்க்க

ராஜபாளையத்தில் மழை

ராஜபாளையம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை பலத்த மழை பெய்தது. ராஜபாளையம் நகா், இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகாமாக காணப்பட்டது. இதனால், பொதுமக்கள் வீட்டுக்கு... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனங்கள்

ராஜபாளையத்தில்161 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.71 கோடியில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனங்களை மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா். மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா... மேலும் பார்க்க

சாத்தூர் அருகே ஓடும் காரில் தீ விபத்து

சாத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை நான்கு வழிச் சாலையில் சென்ற காரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. விருதுநகா் மாவட்டம், சிவகாசியைச் சோ்ந்தவா் ரஞ்சித்குமாா் (28). இவா் தனது மனைவி, இரண்டு குழந்தைகளுடன் கா... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இருவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் கஞ்சா விற்ற இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா் ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதிகளில் நகர போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, ஸ்ரீவில்லிபுத்தூா்... மேலும் பார்க்க