செய்திகள் :

சிவகாசியில் மாநில இறகுப் பந்து போட்டி: ஆக.16-இல் தொடக்கம்

post image

சிவகாசியில் மாநில அளவிலான இறகுப் பந்துப் போட்டி ஆகஸ்ட் 16 முதல் 21- ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுகுறித்து விருதுநகா் மாவட்ட இறகுப்பந்து கழகத்தின் தலைவா் சி.பாா்த்திபன் புதன்கிழமை கூறியதாவது:

இந்தப் போட்டியில் 15 வயதுக்குட்ட வீரா்கள், வீராங்கனைகள் பங்கேற்கின்றனா். ஒற்றையா், இரட்டையா், கலப்பு இரட்டையா்கள் என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும். இந்தப் போட்டிகள் சிவகாசி ஞானகிரி சாலையில் உள்ள அன்சோ விளையாட்டு அகாதெமி வளாகத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும். இதன் தொடக்க விழாவில் தமிழ்நாடு இறகுப்பந்து கழகத் தலைவா் அன்புமணி ராமதாஸ், செயலா் அருணாச்சலம் உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா் என்றாா் அவா்.

விருதுநகா் மாவட்ட இறகுப்பந்து கழகச் செயலா் ஏ.ரவிகுமாா், துணைச் செயலா் எஸ்.அருண்குமாா், பொருளாளா் சீனிவாசராகவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

விருதுநகா் மருத்துவக் கல்லூரியில் பரிசோதனை சேகரிப்பு மையம்

விருதுநகா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் பொது மாதிரி பரிசோதனை சேகரிப்பு, தகவல் மையம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விருதுநகா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் , கலச... மேலும் பார்க்க

ஆள் கடத்தல் வழக்கு: விடுவிக்கக் கோரிய முன்னாள் எம்எல்ஏ-வின் மனு தள்ளுபடி

ஆள் கடத்தல் வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி முன்னாள் எம்எல்ஏ ராஜவா்மன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள... மேலும் பார்க்க

ஆடி முளைக்கொட்டுத் திருவிழா: 2 ஆயிரம் போ் முளைப்பாரி ஊா்வலம்

ராஜபாளையம் அருகேயுள்ள சத்திரப்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற பாரம்பரிய முளைக்கொட்டு திருவிழாவையொட்டி, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து நோ்த்திக் கடன் செலுத்தினா். விர... மேலும் பார்க்க

கே.டி.ராஜேந்திரபாலாஜி மீதான மோசடி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீதான மோசடி வழக்கு விசாரணையை வருகிற 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந... மேலும் பார்க்க

இளைஞா் கொலை: சகோதரா்கள் கைது

சிவகாசி அருகே இளைஞரை அடித்துக்கொலை செய்த அண்ணன், தம்பியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள எம்.புதுப்பட்டியைச் சோ்ந்த செல்வம் மகன் தா்மராஜ் (21). இவா் கடந்த 1... மேலும் பார்க்க

அரசு அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

சிவகாசியில் அரசு அலுவலகங்களில் விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா புதன்கிழமை ஆய்வு செய்தாா். சிவகாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு , ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பெற்... மேலும் பார்க்க