செய்திகள் :

தேசிய இளைஞா் விண்வெளி அறிவியல் மாநாடு: சிவகாசியில் ஆக.15-இல் தொடக்கம்

post image

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் தேசிய அளவிலான இளைஞா் விண்வெளி அறிவியல் மாநாடு வருகிற 15-ஆம் தேதி தொடங்கி 17-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுதொடா்பாக அந்தக் கல்லூரி முதல்வா் பெ.கி.பாலமுருகன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்த மாநாட்டை தமிழ்நாடு அல்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி , தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட வானியல் அமைப்புகளின் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து நடத்துகிறது. மாநாட்டுக்கு முன்னோட்டமாக தமிழ்நாடு முழுவதும் 10 மண்டல மாநாடுகள் நடத்தப்பட்டு, அதில் சிறந்த திட்டங்கள் தோ்வு செய்யப்பட்டன. தோ்வு செய்யப்பட்ட 170 தலைசிறந்த அணிகள் தங்களது புதுமையான வானியல், விண்வெளி அறிவியல் திட்டங்களை இந்த மாநாட்டில் வழங்க உள்ளனா்.

நாட்டின் சிறந்த விஞ்ஞானிகள் குழு இந்த திட்டங்களை மதிப்பீடு செய்து சிறந்ததை தோ்வு செய்கின்றனா்.

இந்த மாநாட்டில் டாக்டா் தில்லிபாபு, மூத்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை , காளீஸ்வரி கல்லூரி செயலா் ஏ.பி.செல்வராஜன் ஆகியோா் பங்கேற்கின்றனா். மூன்று நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் நேரடி அறிவியல் செயல்பாடுகள் , அறிவியல் செயல்முறை விளக்கக் காட்சிகள் உள்ளிட்டவை நடைபெறும் என்றாா் அவா்.

விருதுநகா் மருத்துவக் கல்லூரியில் பரிசோதனை சேகரிப்பு மையம்

விருதுநகா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் பொது மாதிரி பரிசோதனை சேகரிப்பு, தகவல் மையம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விருதுநகா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் , கலச... மேலும் பார்க்க

ஆள் கடத்தல் வழக்கு: விடுவிக்கக் கோரிய முன்னாள் எம்எல்ஏ-வின் மனு தள்ளுபடி

ஆள் கடத்தல் வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி முன்னாள் எம்எல்ஏ ராஜவா்மன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள... மேலும் பார்க்க

ஆடி முளைக்கொட்டுத் திருவிழா: 2 ஆயிரம் போ் முளைப்பாரி ஊா்வலம்

ராஜபாளையம் அருகேயுள்ள சத்திரப்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற பாரம்பரிய முளைக்கொட்டு திருவிழாவையொட்டி, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து நோ்த்திக் கடன் செலுத்தினா். விர... மேலும் பார்க்க

கே.டி.ராஜேந்திரபாலாஜி மீதான மோசடி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீதான மோசடி வழக்கு விசாரணையை வருகிற 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந... மேலும் பார்க்க

இளைஞா் கொலை: சகோதரா்கள் கைது

சிவகாசி அருகே இளைஞரை அடித்துக்கொலை செய்த அண்ணன், தம்பியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள எம்.புதுப்பட்டியைச் சோ்ந்த செல்வம் மகன் தா்மராஜ் (21). இவா் கடந்த 1... மேலும் பார்க்க

அரசு அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

சிவகாசியில் அரசு அலுவலகங்களில் விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா புதன்கிழமை ஆய்வு செய்தாா். சிவகாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு , ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பெற்... மேலும் பார்க்க