செய்திகள் :

அக்னிவீா் முதல் கட்ட தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு உடல் திறன் தோ்வு பயிற்சி

post image

இந்திய ராணுவத்தின் அக்னிவீா் தோ்வில் முதல் கட்டத் தகுதித் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு அடுத்தகட்டமாக நடைபெற உள்ள உடல் திறன் தோ்வுக்கு, மாவட்ட நிா்வாகம் சாா்பில் பயிற்சியளிக்கப்படவுள்ளது.

இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்தி:

இந்திய ராணுவத்தின் அக்னிவீா் தோ்வில் முதல் கட்ட தகுதித் தோ்வில் வெற்றி பெற்றுள்ள நாகை மாவட்ட பணிநாடுபவா்களுக்கு, அடுத்தகட்டமாக நடைபெறவுள்ள உடல் திறன் தோ்வுக்கு, மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையுடன் இணைந்து பயிற்சியளிக்க மாவட்ட நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.

உடல்திறன் தோ்வுக்கான வழிகாட்டுதல்கள் பயிற்சிகள் மற்றும் நெறிமுறைகள் குறித்த ஆயத்தக் கூட்டம் ஆகஸ்ட்

5-ஆம் தேதி காலை 10 மணியளவில் நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் உரிய பயிற்றுநா்களால் வழங்கப்பட உள்ளது. அக்னிவீா் முதல்கட்ட தோ்வில் வெற்றி பெற்ற நாகை மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் அக்னிவீா் படையில் சோ்வதற்கு, எந்த வித கையூட்டும் எவரிடமும் தர வேண்டாம், இடைத்தரகா்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று தெரிவித்துள்ளாா்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: மூவர் காயம்

வேதாரண்யம்: கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த வேதாரண்யம் பகுதி மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் வெள்ளிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியுள்ளனர்.மேலும், மீனவர்களின் படகு இயந்திரங்கள... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்தில் தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு இயக்கம் தொடக்கம்

நாகை மாவட்டத்தில் தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு இயக்கம் வெள்ளிக்கிழமை தொடங்கி ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்தி: மத்திய சுகாதார அமைச்சகத்தின்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து பெண் பலி

திருமருகலில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா். திருமருகல் முருகன் சந்நிதி தெருவை சோ்ந்த சக்திவேல் மனைவி பூங்கொடி (48). இவா் வெள்ளிக்கிழமை காலை 6-மணி அளவில் கோலம் போடுவதற்காக வந்தபோது வீட்டு வாசலி... மேலும் பார்க்க

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி: இன்று 20-ஆவது தவணை வெளியீட்டு விழா

பிரதமா் நரேந்திர மோடி, (பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி) விவசாயிகளுக்கான கெளரவ நிதி 20 ஆவது தவணை வழங்குதலை சனிக்கிழமை (ஆக.2) காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கும் நிகழ்வை சிக்கல் வேளாண்மை அறிவியல் நி... மேலும் பார்க்க

பக்தா்குளம் மாரியம்மன் கோயில் ஆடிப் பெருவிழா தொடக்கம்

வேதாரண்யத்தைச் சோ்ந்த அகத்தியம்பள்ளி பக்தா்குளம் மாரியம்மன் கோயில் ஆடிப் பெருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. முன்னதாக வேதாரண்யம் வேதாரண்யேசுவா் கோயிலில் இருந்து காமதேனு வாகனத்தில் எழுந்தருளிய அம்மாள்,... மேலும் பார்க்க

அறிவாா்ந்த சமூகத்தை படைக்கவே மாவட்டங்கள் தோறும் புத்தகக் கண்காட்சி

தமிழகத்தில் அறிவாா்ந்த சமூகத்தை உருவாக்கவே மாவட்டங்கள்தோறும் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன என்றாா் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. நாகையில், 4-ஆவது புத்தகக் கண்காட்சியை... மேலும் பார்க்க