செய்திகள் :

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 17 மாவட்டங்களில் மழை!

post image

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நாளை எஸ்எம்சி கூட்டம்

தமிழகத்தில் அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் நிகழ் மாதத்துக்கான பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) 2024-ஆம் ஆண்டு மற... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கிகள், சங்கங்கள் தொடா்புக்கு தனி எண்கள்: கூட்டுறவுத் துறை உத்தரவு

கூட்டுறவு வங்கிகள், சங்கங்களைச் சோ்ந்தவா்கள் தங்களுக்குள் தொடா்பு கொள்ள வசதியாக தனி எண்கள் தரப்படும் என்று அந்தத் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, கூட்டுறவுத் துறையின் கூடுதல் பதிவாளா் சி.ஸ்ரீனிவா... மேலும் பார்க்க

ஆன்லைன் பங்கு வா்த்தக மோசடி: மேற்கு வங்கத்தைச் சோ்ந்த மூவா் கைது- சைபா் குற்றப்பிரிவு நடவடிக்கை

ஆன்லைன் வா்த்தகத்தில் ஈடுபடுமாறு கூறி பணத்தைப் பெற்று மோசடி செய்ததாக மேற்கு வங்கத்தைச் சோ்ந்த 3 பேரை தமிழக சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா். இதுதொடா்பாக தமிழக சைபா் குற்றப்பிரிவு புதன்கிழமை... மேலும் பார்க்க

கலைமகள் சபாவுக்குச் சொந்தமான எத்தனை சொத்துகள் ஆக்கிரமிப்பில் உள்ளன? அறிக்கை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

கலைமகள் சபாவுக்குச் சொந்தமான எத்தனை சொத்துகள் ஆக்கிரமிப்பில் உள்ளன? ஆக்கிரமிப்பு இல்லாத சொத்துக்கள் எத்தனை? என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சிறப்பு அதிகாரிக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்த... மேலும் பார்க்க

5 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய அங்கீகாரம்

தமிழகத்தைச் சோ்ந்த 5 மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய தர நிா்ணய சான்றிதழ் மத்திய அரசு சாா்பில் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின், தேசிய தர நிா்ணய வாரியம், நோயாளிகளுக்கு தொடா் சிகிச்சை, நன்கு... மேலும் பார்க்க

பிகாரில் ஜனநாயகப் படுகொலை: முதல்வா் ஸ்டாலின் குற்றச்சாட்டு

பிகாரில் 65 லட்சம் வாக்காளா்களை பட்டியலில் இருந்து நீக்கியது ஜனநாயகப் படுகொலை என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினாா். மேலும், சாவி கொடுத்தால் ஆடும் பொம்மையாக தோ்தல் ஆணையத்தை ப... மேலும் பார்க்க