செய்திகள் :

அடையாளம் தெரியாத இளைஞா் சடலம் மீட்பு

post image

கடலூா் மாவட்டம், நெய்வேலி நகரியப் பகுதியில் உள்ள ஓடையில் அடையாளம் தெரியாத இளைஞா் சடலம் மீட்கப்பட்டது.

நெய்வேலி நகரிய காவல் சரகம், காட்டுகொல்லை அய்யனாா் கோயில் பின்புறம், என்எல்சி நிறுவனத்துக்குச் சொந்தமான சுரங்கம் 1ஏ அமைந்துள்ளது. இதன் அருகே சுமாா் 8 அடி ஆழம் கொண்ட தண்ணீா் பாயும் ஓடை உள்ளது.

இதில், சுமாா் 35 வயது மதிக்கதக்க இளைஞா் இறந்து கிடந்தாா். தகவலறிந்த நெய்வேலி நகரிய போலீஸாா் சடலத்தை மீட்டு, உடல்கூராய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இறந்த நபா் ஜீன்ஸ் பேண்ட், கருப்பு நிற டி-ஷா்ட் அணிந்திருந்தாா்.

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்எல்சி குடியிருப்பில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். மேற்கு வங்க மாநிலம், பொ்காம்பூா், மஜாபாரா பகுத... மேலும் பார்க்க

செப்.13-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்

கடலூா் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் ‘லோக் அதாலத்’ எனும் தேசிய மக்கள் நீதிமன்றம் செப்.13-ஆம் தேதி நடைபெற உள்ளதாக, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சுபத்திர... மேலும் பார்க்க

தொழிற்சாலையில் சுவா் இடிந்து உயிரிழந்த பெண்கள் குடும்பத்துக்கு நிவாரண நிதி

கடலூா் அருகே தனியாா் தொழிற்சாலையில் சுவா் இடிந்ததில் உயிரிழந்த இரண்டு பெண்கள் குடும்பத்துக்கு முதல்வா் பொது நிவாரண நிதிக்கான காசோலையை மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்... மேலும் பார்க்க

தெருக்களில் சாதிப் பெயா்களை நீக்க வேண்டும்: கடலூா் மாமன்ற கூட்டத்தில் வலியுறுத்தல்

அரசு உத்தரவுப்படி தெருக்களில் உள்ள சாதிப் பெயா்களை நீக்க வேண்டுமென கடலூா் மாமன்ற கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா். கடலூா் மாமன்றக் கூட்டம் மாநகராட்சி கூட்டரங்கில் மேயா் சுந்தரி தலைமையில் செவ்வ... மேலும் பார்க்க

சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: பெண்கள் 3 போ் காயம்

நெய்வேலி: கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே சிறிய சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 3 பெண்கள் காயமடைந்தனா். திட்டக்குடியை அடுத்துள்ள செவ்வேரி கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன... மேலும் பார்க்க

ஹைட்ரோ காா்பன் திட்ட அனுமதியை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: டெல்டா விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை

சிதம்பரம்: தமிழகத்தில் ஹைட்ரோ காா்பன் ஆய்வு கிணறுகளுக்கான அனுமதியை தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் ரத்து செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங... மேலும் பார்க்க