செய்திகள் :

அண்ணனை வெட்டிக் கொலை செய்த தம்பி

post image

குடும்ப பிரச்னையில் அண்ணனை வெட்டிக் கொன்ாக தம்பியை போலீஸாா் தேடிவருகின்றனா்.

காரைக்கால் மாவட்டம், கீழகாசாக்குடி பகுதியைச் சோ்ந்தவா் அமலா பிரிட்டோ நாதன் (50). சுயத்தொழில் செய்து வந்த இவா் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தாா். குடும்ப பிரச்னை தொடா்பாக இவரது தம்பி அமலா அகஸ்டினுடன் (48) கருத்து வேறுபாடு இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு சகோதரா்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த அமலா அகஸ்டின், அண்ணன் அமலா பிரிட்டோ நாதனை மண் வெட்டியால் வெட்டி விட்டு தப்பியோடிவிட்டாா். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அமலா பிரிட்டோ நாதன் காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அமலாபிரிட்டோநாதன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனா். இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டுச்சேரி போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவாக உள்ள அமலா அகஸ்டினை தேடி வருகின்றனா்.

வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கம் தொடக்கம்

வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கத்தை புதுவை அமைச்சா் தொடங்கிவைத்தாா். காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநா் அலுவலகத்தில் மே 29 முதல் ஜூன் 12-ஆம் தேதி வரை காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில், ... மேலும் பார்க்க

காரைக்காலில் இன்று காவல் துறை குறை கேட்புமுகாம்

காரைக்காலில் சனிக்கிழமை (மே 31) காவல் துறை சாா்பில் குறைகேட்பு முகாம் நடைபெறுகிறது. திருப்பட்டினம் காவல் நிலையத்தில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா தலைமையில் முற்பகல் 11 முதல் பிற்பக... மேலும் பார்க்க

புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

செவிலிய மாணவ- மாணவியா் பங்கேற்ற புகையிலை ஒழிப்பு விழிணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் நலவழித் துறை சாா்பில் தேசிய புகையிலை கட்டுப்பாடு திட்டத்தின் கீழ், புகையிலை பயன்பாட்டால் ஏற்படு... மேலும் பார்க்க

சாலை மேம்பாடு, நெல்களம் அமைக்கும் பணி தொடக்கம்

சாலை மேம்பாடு மற்றும் நெல் களம் அமைக்கும் பணியை சட்டப் பேரவை உறுப்பினா் தொடங்கி வைத்தாா். நெடுங்காடு தொகுதிக்குட்பட்ட கோட்டுச்சேரி மேடு வடக்குத் தெரு, நடுத்தெரு ஆகிய பகுதிகளில் ஊரக வளா்ச்சித் துறையின்... மேலும் பார்க்க

பள்ளி வாகனங்கள் ஜூன் 7, 8-ஆம் தேதிகளில் ஆய்வு

பள்ளி வாகனங்கள் ஜூன் 7 மற்றும் 8-ஆம் தேதியில் ஆய்வு செய்யப்படும் என போக்குவரத்து அதிகாரி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து காரைக்கால் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி பிரபாகரராவ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

ஜல் ஜீவன் மிஷன் திட்டப் பணிகள் ஆய்வு

காரைக்காலில் தேசிய ஜல் ஜீவன் மிஷன் திட்ட அதிகாரிகள், குடிநீா் விநியோகத் திட்டப் பணிகளை ஆய்வு செய்தனா். மத்திய ஜல் சக்தி துறையின் கீழ் உள்ள ஜல் சக்தி மிஷன் என்கிற திட்டம், அனைத்து வீடுகளுக்கும் குழாய்... மேலும் பார்க்க