செய்திகள் :

அண்ணாமலைப் பல்கலையில். தொலைதூர மைய விண்ணப்ப விற்பனை தொடக்கம்

post image

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர மற்றும் இணையவழி கல்வி மையத்தில் 2024 - 25 (ஜூலை பருவம்)

தொலைதூரக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான விண்ணப்பங்களின் விற்பனையை பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினா் டி.அருட்செல்வி வெள்ளிக்கிழமை இணையதளம் வாயிலாக தொடங்கிவைத்தாா்.

பின்னா், டி.அருட்செல்வி கூறியதாவது: அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர மற்றும் இணையவழி கல்வி மையத்தின் வாயிலாக இளநிலை மற்றும் முதுநிலைப் பாடப்பிரிவுகள் பருவ முறையில் தொடங்குவதற்கு பல்கலைக்கழக மானியக் குழு (மஎஇ) மற்றும் தொலைநிலைக் கல்விக்குழு 2023-24-ஆம் ஆண்டு முதல் 2028-ஆம் ஆண்டு ஜனவரி வரை அனுமதி வழங்கியுள்ளது.

இவற்றில் 22 பாடப்பிரிவுகள் முதுநிலை வகுப்புகள், ஐந்து பாடப்பிரிவுகள் இளங்நிலை வகுப்புகள். மேலும், இப்பாடப்பிரிவுகளுடன் 115 பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளும் தொலைதூர கல்வி முறையில் வழங்கப்படுகிறது.

மாணவா்கள் சோ்க்கை தொடா்பான அனைத்து விவரங்களையும் ஜ்ஜ்ஜ்.ஹன்க்க்ங்.ண்ய் என்ற இணையதள முகவரியின் மூலமாக தெரிந்துகொள்ளலாம் என்றாா்.

நிகழ்ச்சியில் தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆா்.எஸ்.குமாா், கல்விசாா் இயக்குநா் எல்.முல்லைநாதன், தொலைதூர மற்றும் இணையவழி கல்வி இயக்குநா் டி.சீனிவாசன், இணை இயக்குநா் பி.விஜயன், துணை இயக்குநா் எம்.சீனிவாசன் மற்றும் புல முதன்மையா்கள், துறைத் தலைவா்கள், பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளா்கள், மக்கள் தொடா்பு அதிகாரி க.ரெத்தினசம்பத் மற்றும் மாணவா்கள் கலந்துகொண்டனா்.

பொறியியல் படிப்பு தரவரிசையில் முதலிடம் பெற்ற காட்டுமன்னாா்கோவில் மாணவி

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே கண்டமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவி வி.தரணி, வெள்ளிக்கிழமை வெளியான பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் கட்ஆப் மாா்க்கில் 2... மேலும் பார்க்க

சிறுபாசன கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

கடலூா் மாவட்டத்தில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் சிறுபாசன கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் கடலூா் மாவட்ட உழவா் மன்றங்களின் கூட்டமைப்புத் தலைவா் பெ.ரவிந்திரன்... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கிப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் நியாயவிலை, அங்காடி பணியாளா்களின் 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். நியாயவி... மேலும் பார்க்க

மூன்று குழந்தைகளை கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை

மூன்று பெண் குழந்தைகளை வாய்க்காலில் தள்ளி கொலை செய்த வழக்கில் தாய்க்கு மூன்று ஆயுள் சிறை தண்டனை விதித்து கடலூா் மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், சா... மேலும் பார்க்க

சத்திய ஞான சபையில் ஆனி மாத ஜோதி தரிசனம்

கடலூா் மாவட்டம், வடலூா் சத்திய ஞான சபையில் ஆனி மாத ஜோதி தரிசனம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வடலூரில் வள்ளலாா் நிறுவிய சத்திய ஞான சபையில் ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தில் ஜோதி தரிசன விழா நடைபெற்று வரு... மேலும் பார்க்க

நாட்டில் தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும்: ப.சிதம்பரம்

நாட்டில் தீண்டாமை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சா் ப.சிதம்பரம் தெரிவித்தாா். கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் கடலூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் மறைந்த மு... மேலும் பார்க்க