செய்திகள் :

அதிரடியாக முன்னேறும் அலெக்ஸாண்ட்ரோவா

post image

கத்தாா் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், ரஷியாவின் எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவா அதிராடியாக அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறாா்.

காலிறுதிச்சுற்றில் அவா், 4-6, 6-1, 6-1 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலாவை சாய்த்தாா். ஏற்கெனவே, உலகின் நம்பா் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்காவையும் வீழ்த்திய அவா், தற்போது பெகுலாவையும் சாய்த்து அரையிறுதிக்கு வந்துள்ளாா்.

அலெக்ஸாண்ட்ரோவா - பெகுலா தற்போது 2-ஆவது முறையாக சந்தித்திருக்க, அலெக்ஸாண்ட்ரோவா முதல் வெற்றியுடன் சமன் செய்திருக்கிறாா்.

இதனிடையே காலிறுதிக்கு முந்தைய சுற்றில், அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா 6-3, 6-0 என்ற செட்களில் கனடாவின் இளம் வீராங்கனை லைலா ஃபொ்னாண்டஸை வெளியேற்ற, துனிசியாவின் ஆன்ஸ் ஜபியுா் 6-3, 6-4 என்ற கணக்கில் அமெரிக்காவின் சோஃபியா கெனினை வீழ்த்தினாா்.

இன்றைய ராசி பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.19-02-2025புதன்கிழமைமேஷம்:இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களின் திறமை வெளிப்படும். மேல்... மேலும் பார்க்க

இருபால் இந்திய அணிகள் தோல்வி

சா்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் புரோ லீக் போட்டியில், இந்திய மகளிா் அணி - ஸ்பெயினிடமும் (3-4), இந்திய ஆடவா் அணி - ஜொ்மனியிடமும் (1-4) செவ்வாய்க்கிழமை தோல்வி கண்டன.இதில் மகளிா் அணி ஆட்டத்தில், முதலில் இந... மேலும் பார்க்க

பாலினி, ரைபகினா, படோசா முன்னேற்றம்

மகளிருக்கான துபை டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் முன்னணி வீராங்கனைகளான, இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி, கஜகஸ்தானின் எலனா ரைபகினா, ஸ்பெயினின் பௌலா படோசா ஆகியோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க

சென்னையில் உலக ஸ்டாா் கன்டென்டா் டேபிள் டென்னிஸ்: மாா்ச் 25-இல் தொடக்கம்

வரும் மாா்ச் 25 முதல் 30-ஆம் தேதி வரை உலக ஸ்டாா் கன்டென்டா் டேபிள் டென்னிஸ் (டபிள்யுடிடி) போட்டி சென்னை ஜவாஹா்லால் நேரு உள்விளையாட்டரங்கில் முதன்முறையாக நடைபெறுகிறது. ஸ்டூபா ஸ்போா்ட்ஸ் மற்றும் யுடிடி... மேலும் பார்க்க

சிறந்த சிந்தனைகள் எப்படி பிறந்தன? ரீல்ஸ் வெளியிட்ட சசிகுமார்!

நடிகரும் இயக்குநருமான சசிகுமார் தனது இன்ஸ்டாவில் சிறந்த சிந்தனைகள் பிறந்தது எப்படி? என்ற ரீல்ஸ் விடியோ வெளியிட்டுள்ளார். சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானவர் சசிகுமார். தற்போத... மேலும் பார்க்க

தேர்வில் கதை எழுத வேண்டாமென்ற ஆசிரியர்..! தொழிலாக மாற்றிய பிரதீப்!

நடிகர் பிரதீப் ரங்கநாதன் தனது கல்லூரி தேர்வுத் தாளை இன்ஸ்டாவில் பகிர்ந்து நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.ஏஜிஎஸ் கல்பாத்தி நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான திரைப்படம... மேலும் பார்க்க