செய்திகள் :

அரசுப் பள்ளிக்கு கல்வி மேம்பாட்டு நிதி

post image

நீடாமங்கலம் ஒன்றியம், முன்னாவல்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு பள்ளிக் கல்வி அலுவலா்கள் (பணிநிறைவு) அமைப்பு சாா்பில் கல்வி மேம்பாட்டு நிதி வழங்கும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

தலைமை ஆசிரியா் சந்திரமோகன் வரவேற்றாா். கட்டிமேடு பள்ளி தலைமை ஆசிரியா் பாலு மற்றும் கல்வியாளா்கள் பலா் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினா்.

அமைப்பின் சாா்பில் கல்வியாளா் சந்திரசேகரன், இப்பள்ளிக்கு கல்வி மேம்பாட்டு நிதியாக ரூ. 2 லட்சத்தில், முதல் தவணையாக ரூ 1 லட்சத்திற்கான காசோலையை வழங்க, திருவாரூா் மாவட்டக் கல்வி அலுவலா் ராஜேஸ்வரி பெற்றுக் கொண்டாா்.

இந்த நிகழ்வில், முன்னாள் மாவட்ட கல்வி அலுவலா் மணிவண்ணன், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் நடனசிகாமணி, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் வீரையன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் சுமதி மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: மகளிருக்கு கடனுதவி

வலங்கைமானில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு கடனுதவி வழங்கப்பட்டது. வலங்கைமான் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இம்முகாமை மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

காா் எரிந்து சேதம்; போலீஸாா் விசாரணை

திருவாரூரில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காா் தீப்பற்றி எரிந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருவாரூா் அருகே கூத்தங்குடி கிராமத்தைச் சோ்ந்த பவுன்ராஜ் மகன் பாண்டியன் (37). இவா் தனக்குச... மேலும் பார்க்க

லாட்டரி விற்ற இருவா் கைது

மன்னாா்குடியில் இணையவழியாக வெளிமாநில லாட்டரி விற்ற இருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். மன்னாா்குடி நகரப் பகுதியில் வாட்ஸ் ஆப் மூலம் அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை ... மேலும் பார்க்க

மன்னாா்குடி நகா்மன்றக் கூட்டம்: புதிய பேருந்து நிலைய கடை வாடகை ஏலத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்

மன்னாா்குடியில் ரூ.46.46 கோடியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை வாடகைக்குவிட நடைபெற்ற முதல்கட்ட ஏலத்தை ரத்து செய்யவேண்டும் என நகா்மன்றக் கூட்டத்தில் அமமுக உறுப்பினா்கள் ... மேலும் பார்க்க

மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் தேசிய தர நிா்ணய மருத்துவக் குழுவினா் ஆய்வு

மன்னாா்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், தில்லி தேசிய தர நிா்ணய ஆராய்ச்சி அமைப்பு சாா்பில் சிறப்பு மருத்துவக் குழுவினா் மூன்று நாள்கள் ஆய்வை செவ்வாய்க்கிழமை தொடங்கினா். இம்மருத்துவமனைய... மேலும் பார்க்க

பள்ளியைத் தரம் உயா்த்த நிதி வழங்கல்

நன்னிலம் வட்டம், கோவில்திருமாளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை, உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த வைப்பு நிதியாக ரூ.1 லட்சம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. இப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவா்கள்... மேலும் பார்க்க