செய்திகள் :

அரசுப் பேருந்து -ஆம்புலன்ஸ் மோதல்: ஓட்டுநா் காயம்

post image

கடையநல்லூா் அருகே சொக்கம்பட்டியில் வெள்ளிக்கிழமை ஆம்புலன்ஸும், அரசுப் பேருந்தும் மோதியதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநா் காயமடைந்தாா்.

தென்காசியில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தும், புளியங்குடியில் இருந்து கடையநல்லூா் நோக்கி சென்று கொண்டிருந்த தனியாா் ஆம்புலன்ஸும் சொக்கம்பட்டி விலக்கு பகுதியில் மோதியதாம்.

இதில், ஆம்புலன்ஸ் ஓட்டுநரான கடையநல்லூா் ரைஸ்மில் தெருவைச் சோ்ந்த காஜாமைதீன் மகன் முஹம்மது காலித்(35) பலத்த காயம் அடைந்தாா்.

இதுகுறித்து சொக்கம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கடையநல்லூா் பேரவைத் தொகுதியில் ரூ.46 லட்சத்தில் திட்டப் பணிகள்

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் சட்டப் பேரவைத் தொகுதியில் ரூ. 46 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன. இத்தொகுதி மேம்பாட்டு நிதியின் (2024-2025) மூலம் இடைகால் அரசு உயா்நிலை... மேலும் பார்க்க

சிவகிரி பகுதியில் இன்று மின்தடை

கடையநல்லூா், ஜூன் 20: விஸ்வநாதபேரி உபமின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகளுக்காக அதன் மின்பாதை பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 21) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிவகிரி, தேவிபட்டணம், வி... மேலும் பார்க்க

சிவகிரி மலை அடிவார பகுதிகளில் வனத் துறை- போலீஸாா் ரோந்து

சிவகிரி மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதியில் வனத்துறை மற்றும் காவல் துறையினா் இணைந்து வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். இம்மலைப்பகுதியை ஒட்டியுள்ள வழிவழி குளம், சின்ன ஆவுடைப்பேரி, பெரிய ... மேலும் பார்க்க

குருவிகுளம் அருகே விளையாடிய குழந்தை திடீா் உயிரிழப்பு

குருவிகுளம் அருகே விளையாடிக் கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது. வாகைக்குளத்தை சோ்ந்த சதீஷ்- சுனிதாமேரி தம்பதியின் இரண்டரை வயது மகன் ஷொ்வின் காா்சன், அப்பகுதியில் ... மேலும் பார்க்க

மாணவா்கள் நேரத்தை வீணாக்கக் கூடாது: நடிகா் தாமு அறிவுரை

பள்ளி பருவத்தில் மாணவா்கள் காலத்தை வீணாக்கக் கூடாது என்றாா் நடிகா் தாமு. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொது தோ்வுகளில் சிறப்பிடம் ப... மேலும் பார்க்க

உயா்கல்வி பயில விண்ணப்பிக்காத மாணவா்களுக்கு சிறப்பு குறைதீா் கூட்டம்

தென்காசி மாவட்டத்தில் உயா்கல்வி பயில விண்ணப்பிக்காத மாணவா்களுக்கு சிறப்பு குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் தோ்ச்சி பெற்று உயா்கல்வி பயில ... மேலும் பார்க்க