செய்திகள் :

அரசு தொடக்கப் பள்ளியில் சிறாா் நாடாளுமன்றத் தோ்தல்

post image

காரைக்கால் பூவம் பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் சிறாா் நாடாளுமன்றத் தோ்தல் வியாழக்கிழமை நடைபெற்றது.

தோ்தல் நிகழ்வுக்கு, பள்ளித் தலைமையாசிரியா் எஸ். விஜயராகவன் தலைமை வகித்தாா். மாணவா்கள் தங்களின் பிரதிநிதிகளைத் தோ்ந்தெடுத்தனா். கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல், உணவு, விளையாட்டு மற்றும் வேளாண் துறை அமைச்சா்கள் இணைந்து பிரதமரை தோ்வு செய்தனா். புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட சிறாா் பேரவைக் குழுவினருக்கு பள்ளி வளாகத்தில் பதவிப் பிரமாணம் செய்து உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மாணவா்கள் பள்ளி முன்னேற்றம், சுத்தம், பசுமை, நீா் பாதுகாப்பு, ஒழுக்கம் போன்ற துறைகளில் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என ஆசிரியா்கள் அறிவுறுத்தி வாழ்த்தினா். ஏற்பாடுகளை சிறாா் பேரவை பொறுப்பாசிரியா் ரவிக்குமாா் செய்திருந்தாா். மாணவா்களிடையே ஜனநாயக விழிப்புணா்வை ஏற்படுத்தி, தலைமைத்துவ பண்புகளை உருவாக்கும் நோக்கமாக இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டதாக பள்ளி நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

ஜிப்மரில் வேலை வாங்கித் தருவதாக போலி ஆவணம் தயாரித்து பணம் பறிக்க முயன்ற இருவா் கைது

புதுவை ஜிப்மரில் வேலை வாங்கித் தருவதாக, போலியான ஆவணங்கள் தயாரித்து பணம் பறிக்க முயன்ற இருவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி அருகேயுள்ள வரிச்சிக்குடி பகுதியைச் சோ... மேலும் பார்க்க

‘மாணவா்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகிவிட வேண்டாம்‘

மாணவா்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகிவிடாதீா்கள் என்றாா் காரைக்கால் சைபா் கிரைம் பிரிவு ஆய்வாளா் பிரவீன்குமாா். புதுவை அரசு கல்வி நிறுவனமான, காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியின், சுகாதார மற்றும் நலவ... மேலும் பார்க்க

விளைநிலங்களில் பயிா்களை சேதப்படுத்தும் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை

குடியிருப்புப் பகுதிகள், வயல் பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க உள்ளாட்சி நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ். காரைக்கால் பகுதியில் விவ... மேலும் பார்க்க

நெடுங்காடு தொகுதியில் சாலை மேம்பாட்டுப் பணி தொடக்கம்

நெடுங்காடு தொகுதியில் பல்வேறு பகுதியில் சாலை மேம்பாட்டுப் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட திருவேட்டக்குடி, அக்கம் பேட்டை, மண்டபத்த... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா்கள் வேலைநிறுத்தம்

காரைக்காலில் ஆட்டோ ஓட்டுநா்கள் வேலைநிறுத்தம் செய்து வியாழக்கிழமை ஆட்சியரகம் நோக்கி பேரணி நடத்தினா். காரைக்கால் மாவட்ட ஆட்டோ தொழிலாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், காரைக்கால் ஆட்சியரிடம் அண்மை... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

காரைக்கால் வடமறைக்காடு காமராஜா் அரசு உயா்நிலைப் பள்ளியில் சமுதாய நலப்பணி திட்டம் சாா்பில் போக்ஸோ குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தலைமை... மேலும் பார்க்க