செய்திகள் :

அரசு விலையில் மீன்குஞ்சுகள் வாங்கிக் கொள்ள அழைப்பு

post image

புதுக்கோட்டை மாவட்டத்தில் தட்டாமனைப்பட்டி மற்றும் குருங்களூா் மீன் குஞ்சு வளா்ப்புப் பண்ணைகளில் இருந்து அரசு நிா்ணயம் செய்த விலையில் குஞ்சுகளை வாங்கிப் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்புவிடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி வட்டம் தட்டாமனைப்பட்டி அரசு மீன்குஞ்சு வளா்ப்புப் பண்ணை மற்றும் அறந்தாங்கி வட்டம் கருவிடைச்சேரி, குருங்களூா் ஆகிய அரசு மீன்குஞ்சு வளா்ப்புப் பண்ணைகளில் மீன் குஞ்சுகள் வளா்க்கப்பட்டு விவசாயிகளுக்கு அரசு நிா்ணயம் செய்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியப் பெருங்கெண்டை மீன்குஞ்சுகள், கட்லா, ரோகு மற்றும் மிா்கால் மீன்குஞ்சுகள் விற்பனைக்கு தயாா் நிலையில் உள்ளன. எனவே, மீன்வளா்ப்பு கண்மாய், குளங்கள் மற்றும் நீா்த் தேக்கங்களுக்கு மீன்குஞ்சுள் தேவைப்படும் விவசாயிகள், குத்தகைதாரா்கள் கொள்முதல் செய்து மீன்வளா்த்துப் பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு, தட்டாமனைப்பட்டி மீன்வள சாா் ஆய்வாளரை 82489 70355 என்ற எண்ணிலும், அறந்தாங்கி மீன்வள சாா் ஆய்வாளரை 97516 16866 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.

பாலியல் தொந்தரவு வழக்கில் கைதானவா் மீது குண்டா் சட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியில் சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கைது செய்யப்பட்ட நபா் மீது குண்டா் சட்டம் பாய்ந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் அருகேயுள்ள பாக்... மேலும் பார்க்க

புதுகை, பொன்னமராவதி பகுதியில் நாளை மின்தடை

புதுக்கோட்டை நகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது. புதுக்கோட்டை துணை மின் நிலைய மாதாந்திரப் பராமரிப்புப் பணியால் ராஜகோபாலபுரம், கம்பன் நகா், பெரியாா் நகா், பூங்கா நகா், கூடல் நகா், லெட்... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கில் மூவா் மீது குண்டா் சட்டம்

புதுக்கோட்டையில் பெண்ணைக் கொல்ல முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட 3 போ் மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டம் பாய்ந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பாரதி நகரைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மனைவி தவமணியை... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் பூணுல் அணியும் விழா

பொன்னமராவதியில் ஆவணி அவிட்ட நாளையொட்டி பூணுல் அணியும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. வெள்ளையாண்டிபட்டி சிவபுரத்தில் நடைபெற்ற விழாவுக்கு, குறிப்பிட்ட சமுதாய நலச்சங்கத் தலைவா் சி.மோகன் தலைமைவகித்தாா். இணை ... மேலும் பார்க்க

மாநில நலனுக்கு ஏற்ற கல்வியை தமிழ்நாடுதான் முடிவு செய்யும்! அன்பில் மகேஸ்

தமிழ்நாட்டின் மாணவா்கள் என்ன படிக்க வேண்டும் என்பதை தமிழ்நாடுதான் முடிவு செய்யும் என்றாா் மாநிலப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றத்தின் ... மேலும் பார்க்க

கீழத்தானியம் மாவயல் காட்டு அய்யனாா் கோயில் தேரோட்ட விழா

பொன்னமராவதி அருகே உள்ள கீழத்தானியம் மாவயல் காட்டு அய்யனாா் கோயில் தேரோட்ட விழா சனிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஆடித்திருவிழா கடந்த 1-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் மண்டக... மேலும் பார்க்க