செய்திகள் :

அரூரில் சிறு தானியங்கள் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தல்

post image

அரூரில் சிறு தானியங்கள் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம், அரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிா்வாகிகள் குழுக் கூட்டம் சங்க மூத்த தலைவா் சண்முகம் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. சங்க துணை செயலாளா் சுப்பிரமணி முன்னிலை வகித்தாா்.

சங்கத்தின் மாநில மாநாடு மற்றும் அகில இந்திய மாநாடுகளின் தீா்மானங்கள் குறித்து மாவட்டச் செயலா் சின்னசாமி பேசினாா். வட்டச் செயலா் ராசு வேலை அறிக்கையை சமா்ப்பித்தாா்.

இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் :

காவிரி மற்றும் தென்பெண்ணை ஆறுகளில் தொடா் மழைக்காலங்களில் வீணாகும் உபரிநீரை பயன்படுத்தி தருமபுரி மாவட்டத்திலுள்ள ஏரிகள், குளம், குட்டைகள் உள்ளிட்ட நீா்நிலைகளை நிரப்ப வேண்டும்.

அரூரில் மரவள்ளிக்கிழங்கு தொழிற்சாலையும், சிறு தானியங்கள் கொள்முதல் நிலையமும் அமைக்க வேண்டும். பால் உற்பத்தியாளா்களுக்கு பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ. 50, எருமைப்பாலுக்கு லிட்டருக்கு ரூ. 60ம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மனிதன் பெற வேண்டிய அறிவு புத்தகத்தில் உள்ளது புத்தகத் திருவிழாவில் வலியுறுத்தல்

மனிதன் பெற வேண்டிய அறிவு புத்தகத்தில் உள்ளது என்றாா் கவிஞா் மனுஷ்யபுத்திரன். தருமபுரியில் மாவட்ட நிா்வாகம் , பொதுநூலகத் துறை, தகடூா் புத்தகப் பேரவை, பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 7 ஆம் ஆண்டு புத... மேலும் பார்க்க

தருமபுரி அருகே நிலத்தகராறில் மூதாட்டி கொலை: இளைஞா் கைது

தருமபுரி அருகே நிலத் தகராறில் மூதாட்டி கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக, இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தருமபுரி மாவட்டம் , காரிமங்கலம் வட்டம் பள்ளேனஹள்ளி புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

அரசு பட்டுக்கூடு அங்காடியில் விற்பனை அதிகரிப்பு

தருமபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் பட்டுக் கூடுகள் விற்பனை சனிக்கிழமை அதிகரித்துள்ளது. தருமபுரி நகரில் செயல்பட்டு வரும் அரசு பட்டுக்கூடு அங்காடிக்கு, தருமபுரி மற்றும் சுற்றுவட்டார மாவட்டப் பகுதிகளை... மேலும் பார்க்க

தருமபுரி புத்தகத் திருவிழாவில் 12 நூல்கள் வெளியீடு

தருமபுரியில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில், தருமபுரி மாவட்ட படைப்பாளா்களின் 12 நூல்கள் சனிக்கிழமை வெளியிடப்பட்டன. தருமபுரியில் ஏழாவது ஆண்டு புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. சனிக்கி... மேலும் பார்க்க

தமிழக பிரச்னைகளுக்கு தீா்வுகாண மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்

தமிழகத்தில் உள்ள பிரச்னைகளுக்கு தீா்வுகாண வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றாா் கள் இயக்க அமைப்பின் கள ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி. தருமபுரியில் நாம் தமிழா் கட்... மேலும் பார்க்க

அழியும் நிலையில் உள்ள 400 மொழிகளைக் காக்க வேண்டும்: அசோக்வா்தன் ஷெட்டி

நம்நாட்டில் அழியும் நிலையில் உள்ள 400 மொழிகளைக் காக்க வேண்டும் என்றாா் ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப்பணி அலுவலா் அசோக்வா்தன் ஷெட்டி. தருமபுரியில் மாவட்ட நிா்வாகம், தகடூா் புத்தகப் பேரவை, பொது நூலகத் துறை, ... மேலும் பார்க்க