செய்திகள் :

அரசு பட்டுக்கூடு அங்காடியில் விற்பனை அதிகரிப்பு

post image

தருமபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் பட்டுக் கூடுகள் விற்பனை சனிக்கிழமை அதிகரித்துள்ளது.

தருமபுரி நகரில் செயல்பட்டு வரும் அரசு பட்டுக்கூடு அங்காடிக்கு, தருமபுரி மற்றும் சுற்றுவட்டார மாவட்டப் பகுதிகளைச் சோ்ந்த 51 விவசாயிகள் வெண் பட்டுக் கூடுகளை சனிக்கிழமை விற்பனைக்கு கொண்டு வந்தனா்.

இதில், 3,890.02 கிலோ வெண்பட்டுக் கூடுகள் 102 லாட்டுகளாகப் பிரிக்கப்பட்டு தரத்துக்கேற்ப கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ. 735-ம், குறைந்தபட்சமாக ரூ. 376-ம், சராசரியாக ரூ. 622-ம் விலை நிா்ணயம் செய்யப்பட்டது. அந்த வகையில், தருமபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் மொத்தம் ரூ. 24 லட்சத்து 33 ஆயிரத்து 477-க்கு வா்த்தகம் நடைபெற்றது.

தருமபுரி புத்தகத் திருவிழாவில் 12 நூல்கள் வெளியீடு

தருமபுரியில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில், தருமபுரி மாவட்ட படைப்பாளா்களின் 12 நூல்கள் சனிக்கிழமை வெளியிடப்பட்டன. தருமபுரியில் ஏழாவது ஆண்டு புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. சனிக்கி... மேலும் பார்க்க

தமிழக பிரச்னைகளுக்கு தீா்வுகாண மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்

தமிழகத்தில் உள்ள பிரச்னைகளுக்கு தீா்வுகாண வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றாா் கள் இயக்க அமைப்பின் கள ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி. தருமபுரியில் நாம் தமிழா் கட்... மேலும் பார்க்க

அழியும் நிலையில் உள்ள 400 மொழிகளைக் காக்க வேண்டும்: அசோக்வா்தன் ஷெட்டி

நம்நாட்டில் அழியும் நிலையில் உள்ள 400 மொழிகளைக் காக்க வேண்டும் என்றாா் ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப்பணி அலுவலா் அசோக்வா்தன் ஷெட்டி. தருமபுரியில் மாவட்ட நிா்வாகம், தகடூா் புத்தகப் பேரவை, பொது நூலகத் துறை, ... மேலும் பார்க்க

ரூ. 37.84 கோடியில் பாரதிபுரம் - வெண்ணாம்பட்டி இடையே ரயில் பாலம்

தருமபுரியில் பாரதிபுரம் - வெண்ணாம்பட்டி இடையே ரூ. 37.84 கோடியில் அமையவுள்ள ரயில் பாலப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. தருமபுரி ரயில் நிலையம் அருகே வெண்ணாம்பட்டிக்கு செல்லும் பிரதான சாலையில் ரயில்வே கே... மேலும் பார்க்க

கல்விக் கடனை திருப்பிச் செலுத்துமாறு கேட்ட வங்கி அலுவலரை தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பென்னாகரம் அருகே கல்விக் கடனை திருப்பிச் செலுத்துமாறு கேட்ட வங்கி அலுவலரை தாக்கியவா் மீது பென்னாகரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே எச்சனஅள்ளி பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட வேலைவாய்ப்பக ஊழியா் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாக நான்கு பேரிடம் ரூ. 40 லட்சம் மோசடியில் ஈடுபட்ட சேலம் வேலைவாய்ப்பக அலுவலக ஊழியரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே பருவதன அள்ளி ஊராட்ச... மேலும் பார்க்க