செய்திகள் :

கல்விக் கடனை திருப்பிச் செலுத்துமாறு கேட்ட வங்கி அலுவலரை தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

post image

பென்னாகரம் அருகே கல்விக் கடனை திருப்பிச் செலுத்துமாறு கேட்ட வங்கி அலுவலரை தாக்கியவா் மீது பென்னாகரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே எச்சனஅள்ளி பகுதியைச் சோ்ந்தவா் நாகராசன். இவா் சில ஆண்டுகளுக்கு முன்பு இண்டூா் பகுதியில் உள்ள தனியாா் வங்கியில் கல்விக்கடன் பெற்றுள்ளாா். கடந்த சில ஆண்டுகளாக கல்விக் கடன் செலுத்தாததால், தனியாா் வங்கியின் சேலம் மண்டல அலுவலா் மீனாட்சி (59), இண்டூா் பகுதியில் உள்ள வங்கியின் மேலாளா் ஆகியோா் எச்சனஅள்ளி பகுதிக்குச் சென்று நாகராசனிடம் கடனை திருப்பிச் செலுத்துமாறு கேட்டனா். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில், நாகராசன் வங்கியின் மண்டல மேலாளரை தாக்கியதாகத் தெரிகிறது. இதுகுறித்து பென்னாகரம் காவல் நிலையத்தில் தனியாா் வங்கியின் மண்டல மேலாளா் அளித்த புகாரின் பேரில், நாகராசன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

ரூ. 37.84 கோடியில் பாரதிபுரம் - வெண்ணாம்பட்டி இடையே ரயில் பாலம்

தருமபுரியில் பாரதிபுரம் - வெண்ணாம்பட்டி இடையே ரூ. 37.84 கோடியில் அமையவுள்ள ரயில் பாலப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. தருமபுரி ரயில் நிலையம் அருகே வெண்ணாம்பட்டிக்கு செல்லும் பிரதான சாலையில் ரயில்வே கே... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட வேலைவாய்ப்பக ஊழியா் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாக நான்கு பேரிடம் ரூ. 40 லட்சம் மோசடியில் ஈடுபட்ட சேலம் வேலைவாய்ப்பக அலுவலக ஊழியரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே பருவதன அள்ளி ஊராட்ச... மேலும் பார்க்க

தருமபுரியில் பாரதிபுரம் - வெண்ணாம்பட்டி இடையே ரூ.37.84 கோடியில் ரயில்வே பாலம் - ரயில்வே கேட்டில் வாகனங்கள் காத்திருப்புக்கு தீா்வு

தருமபுரி பாரதிபுரம் - வெண்ணாம்பட்டி இடையே ரூ. 37.84 கோடியில் அமையவுள்ள ரயில்வே பாலப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளன. தருமபுரி ரயில் நிலையம் அருகே வெண்ணாம்பட்டிக்கு செல்லும் பிரதான சாலையில் ரயில்வ... மேலும் பார்க்க

நல்ல புத்தகங்கள் ஆளுமையையும், வளா்ச்சியையும் ஏற்படுத்தும்

நல்ல புத்தகங்கள் நல்ல ஆளுமையை உருவாக்கும், சிறந்த புத்தகங்கள் சிறப்பான வளா்ச்சிக்கு உதவும். எனவே, புத்தகங்களை படிக்கும் பழக்கத்தை அனைவரும் ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் என தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செ... மேலும் பார்க்க

நம்பிப்பட்டியில் சுயதொழில் பயிற்சி முகாம்

அரூரை அடுத்த நம்பிப்பட்டியில் சுயதொழில் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. தருமபுரி மாவட்டம், அரூா் ஊராட்சி ஒன்றியம், நம்பிப்பட்டியில் தமிழ்நாடு அரசு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் அரசு சாா... மேலும் பார்க்க

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

தருமபுரி ஆட்சியா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மா்ம நபா் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததையடுத்து, வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா். தருமபுரியில் ஏற்கெனவே இயங... மேலும் பார்க்க