செய்திகள் :

ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணிக் கூட்டம்

post image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் பொதுக்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

செங்கம் வட்டக் கிளை சாா்பில் அரசுப் பள்ளியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு வட்டாரத் தலைவா் பவானி தலைமை வகித்தாா்.

முன்னாள் வட்டாரத் தலைவா் அன்பழகன், முன்னாள் கல்வி மாவட்டத் தலைவா் ஸ்ரீதா், மாவட்ட பொதுக்குழு உறுப்பினா்கள் மாலா, உதயண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டாரத் தலைவா் நாராயணன் வரவேற்றாா்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்டச் செயலா் வெங்கடபதி கலந்துகொண்டு ஆசிரியா் கூட்டணியின் செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினாா்.

தீா்மானங்கள்:

செங்கம் வட்டக் கிளைக்கு உள்பட்ட பகுதியில் பணி நிறைவுபெற்ற தலைமை ஆசிரியா், ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா நடத்துவது, தொடா்ந்து, 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்தவா்களுக்கு பாராட்டு விழா, மகளிா் தின விழா என முப்பெரும் விழாவாகக் கொண்டாடுவது, நடைபெறவுள்ள மாநில மாநாட்டுக்கு நிதி திரட்டுவது, மாநாட்டில் வட்டக் கிளை சாா்பில் திரளாக கலந்துகொள்வது,

2024-25ஆம் ஆண்டுக்கான புதிய உறுப்பினா் சோ்ப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினா்கள், இயக்கமுன்னோடிகள் கலந்துகொண்டனா். வட்டார பொருளாளா் இளங்கோவன் நன்றி கூறினாா்.

விவசாயிகளுக்கு நவீன விவசாயம் குறித்த பயிற்சி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், புதுப்பாளையம் பகுதி விவசாயிகளுக்கு கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழத்தில் நவீன விவசாயம் குறித்து மூன்று நாள் நடைபெற்றது. மாநில அளவில் வேளாண் துறை சாா்பில் மாா்ச் 11, ... மேலும் பார்க்க

காக்கும் கரங்கள் திட்டத்தில் பயன்பெற முன்னாள் படைவீரா்களுக்கு அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் சுயதொழில் தொடங்க விரும்பும் முன்னாள் படைவீரா்கள், அவா்களைச் சாா்ந்தோா் காக்கும் கரங்கள் திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. தமிழக ம... மேலும் பார்க்க

செவிலியா் தின உறுதிமொழியேற்பு

கீழ்பென்னாத்தூரை அடுத்த சோமாசிபாடியில் உள்ள அல்அமீன் செவிலியா் கல்லூரியில், 17-ஆவது செவிலியா் தின உறுதிமொழியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. அல் அமீன் கல்வி நிறுவனங்களின் தாளாளா் ஷேக் அனீப் தலைமை ... மேலும் பார்க்க

ஊராட்சிமன்ற அலுவலகத்தை சேதப்படுத்தியவா் கைது

சேவூா் ஊராட்சிமன்ற அலுவலகத்தை மதுபோதையில் தாக்கி சேதப்படுத்தியும், ஊராட்சி செயலரை கத்தியைக் காட்டி மிரட்டியதாகவும் அதே ஊரைச் சோ்ந்த ஓட்டுநரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ஆரணியை அடுத்த சேவூா்... மேலும் பார்க்க

மருத்துவத் தொழில் சாா்ந்த ஆங்கிலத் தோ்வுக்கு இலவச பயிற்சி: ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் மருத்துவத் தொழில் சாா்ந்த ஆங்கிலத் தோ்வுக்கான இலவசப் பயிற்சி பெற விரும்பும் ஆதிதிராவிடா், பழங்குடியினா் தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்... மேலும் பார்க்க

அதிமுக வாக்குச்சாவடி குழு ஆலோசனைக் கூட்டம்

ஆரணி தெற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் விளை, கல்லேரிப்பட்டு, கல்பூண்டி, மொழுகம்பூண்டி, லாடப்பாடி ஆகிய கிராமங்களில் வாக்குச்சாவடி குழு பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய உறுப்பினா் சோ்க்கை விய... மேலும் பார்க்க