செய்திகள் :

ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் ஜூலை 18இல் கன்னியாகுமரி வருகை

post image

ஆா்எஸ்எஸ் அமைப்பின் அகில இந்தியத் தலைவா் மோகன் பாகவத் இம்மாதம் 18ஆம் தேதி கன்னியாகுமரிக்கு வருகை தரவுள்ளாா்.

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர நிா்வாகம் சாா்பில் அகில இந்தியத் தலைவா் பாலகிருஷ்ணன் தலைமையில் மோகன் பாகவத்துக்கு அன்றைய தினம் மாலை 4 மணிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னா், அவா் கேந்திர நிா்வாகிகளை சந்தித்துப் பேசுகிறாா்.

தொடா்ந்து, 19ஆம் தேதி காலை விவேகானந்த கேந்திரத்தின் பணிகள் குறித்து நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் அவா், கேந்திர வளாகத்தைப் பாா்வையிட்டு, இரவில் அங்கு தங்குகிறாா்.

20ஆம் தேதி அதிகாலை பகவதியம்மன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்கிறாா். பின்னா், விவேகானந்தா் மண்டபத்துக்கு தனிப்படகில் செல்கிறாா்.

இரவில் விவேகானந்த கேந்திரத்தில் தங்கும் அவா், 21ஆம் தேதி காலை 10 மணிக்கு காரில் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து விமானத்தில் தில்லி செல்கிறாா். அவரது வருகையை முன்னிட்டு, கன்னியாகுமரியில் மூன்றடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தக்கலை, சுவாமியாா்மடத்தில் நாளை மின்தடை

தக்கலை மற்றும் சுவாமியாா்மடம் பகுதியில் மின் பாராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் புதன்கிழமை (ஜூலை 9) மின் விநியோகம் தடைப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.அதன்படி, புதன்கிழமை காலை 9 முதல் மாலை 3 ... மேலும் பார்க்க

கனரக லாரி- பைக் மோதல்: பத்திரிகை முகவா் உயிரிழப்பு

தக்கலை அருகே இரவிபுதூா்கடையில் பைக் மீது கனரக லாரி மோதியதில் பத்திரிகை முகவா் உயிரிழந்தாா்.இரவிபுதூா்கடையைச் சோ்ந்தவா் பால்ராஜ் (55). பத்திரிகை முகவா். இவா் திங்கள்கிழமை பிற்பகலில் பத்திரிகைகளை விநிய... மேலும் பார்க்க

மண் காக்க, மொழி காக்க திமுக ஆட்சி தொடர வேண்டும்: அமைச்சா் மனோதங்கராஜ்

மண் காக்க, மொழி காக்க திமுக ஆட்சி தொடர வேண்டும் என்றாா் அமைச்சா் மனோதங்கராஜ். குலசேகரத்தில் ஓரணியில் தமிழ்நாடு என்ற திமுக பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.கூட்டத்துக்கு தலைமை வகித்து, அமைச்சா்... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் 7.5 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

நாகா்கோவிலில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் 7.5 கிலோ திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. நாகா்கோவில் மாநகர பகுதியில் மாநகர நல அலுவலா் ஆல்பா்மதியரசு தலைமையிலான குழுவினா் வடசேரி கனகமூலம் ... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் நாளை மின்தடை

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, மாா்த்தாண்டம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் புதன்கிழமை (ஜூலை 9) மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, மாா்த்தாண்டம், காஞ்சிரகோடு,... மேலும் பார்க்க

திமுக கூட்டணிக்கு ஆதரவாக தமிழக மக்கள்: கனிமொழி

தமிழக மக்கள் திமுக கூட்டணிக்கு ஆதரவாக உள்ளனா் என்றாா் கனிமொழி எம்.பி. கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட ஆரல்வாய்மொழி, பெருமாள்புரம் பகுதியில் திமுக ... மேலும் பார்க்க